Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
யாதும் ஊரே யாவரும் கேளிர்
விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் இது. உடன் கனிகா, ரித்விகா, விவேக் போன்றோர் நடிக்கின்றனர். இயக்குநர்கள் மேலும்...
 
கு.ப. சேது அம்மாள்
புதுமைப்பித்தனுக்குப் பெரும்புகழ் சேர்த்த கதைகளுள் ஒன்று 'அகலிகை.' அகலிகையின் உள்ளத்து உணர்வுகளைக் கூறும் கதை அது. அக்கதைக்கு மேலும்...
 
புட்டும் ஊறுகாயும்
கேழ்வரகுப் புட்டு

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கிண்ணம்
நாட்டுச் சர்க்கரை - 1/2 கிண்ணம்
மேலும்...
 
கு.மா.பாலசுப்பிரமணியம்
"அமுதைப் பொழியும் நிலவே", "சிங்கார வேலனே தேவா", "சித்திரம் பேசுதடி", "காணா இன்பம் கனிந்ததேனோ", "இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசு மேலும்...
 
சுவாமி விவேகானந்தர்
மேலைநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த காலத்தில் விரைவில் இந்தியா திரும்பவேண்டும் என்ற உள்ளுணர்வு சுவாமி விவேகானந்தருக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. இறுதியில் இந்தியா திரும்புவதே தனது...மேலோர் வாழ்வில்
முக்கியமான பேஷண்ட்
சூரியன் சோம்பேறித்தனமாக மேலேறிக்கொண்டிருந்த, இன்னும் சில்லிப்பு விலகாத அதிசய சென்னைக்காலை எட்டு மணி. எதிரே சென்ட்ரல் ஸ்டேஷன் எப்போதும்போல அவசரப்பரபரப்பு, ஆட்டோக்காரர்களின் அடாவடி, ஓலா...சிறுகதை
ஆநிரை கணக்கெடுப்பும் சகுனியின் தந்திரமும்
பாண்டவர்கள் ஐவரும் திரெளபதியும் கார்காலத்தை துவைத வனத்தில் கழித்துவிட்டு, காம்யக வனத்துக்குச் சென்றார்கள். அவர்களைத் தேடிவந்த ஓர் அந்தணர், "கண்ணபெருமான் உங்களைக் காணவேண்டும்...ஹரிமொழி(1 Comment)
கடுகு (எ) பி.எஸ்.ரங்கநாதன்
கடுகு என்ற புனைபெயரில் எழுதி அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்த பி.எஸ். ரங்கநாதன் (88) காலமானார். செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் மாணவராக இருந்த காலத்திலேயே எழுத்தார்வம் வந்துவிட்டது.அஞ்சலி
ஹரிச்சந்திரனா? லங்கா தகனமா?
ஒரு கிராமத்தில் என்ன நடந்ததென்று சொல்கிறேன், கேளுங்கள். அங்கு ஒரு பகுதியினர் 'லங்கா தகனம்' நாடகம் நடிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். மற்றொரு பகுதியினரோ 'ஹரிச்சந்திரா'வை நடிக்கத் தீர்மானித்தனர்.சின்னக்கதை
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை மண்டலத் தலங்களில் இது 25வது தலம். மூலவர் திருநாமம் மருந்தீஸ்வரர். தாயார், திரிபுரசுந்தரி. தலவிருட்சம் வன்னிமரம். தீர்த்தம் பஞ்சதீர்த்தம். தலத்தின் புராணப்பெயர்...சமயம்
ஆநிரை கணக்கெடுப்பும் சகுனியின் தந்திரமும்
- ஹரி கிருஷ்ணன்

இந்த நாள் இனிய நாள்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline