| |
 | கடவுள் எதைப் பார்க்கிறார்? |
மெக்கா நகரிலிருக்கும் மசூதி ஒன்றின் மூலையில் அப்துல்லா உறங்கிக் கொண்டிருந்தார். அவரது தலைக்குமேல் இரண்டு தேவதைகள் பேசிக்கொள்வதைக் கேட்டு அவர் கண்விழித்தார். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை... சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: சாகித்ய விருது: குளச்சல் மு. யூசுப் |
சாகித்ய அகாதமியின் 2018ம் ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு விருது குளச்சல் மு. யூசுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் யூசுப். மலையாள வட்டாரவழக்கை மிகச்சிறப்பாகத் தமிழாக்கம்... பொது |
| |
 | தெரியுமா?: அருள்தரும் ஆலய தரிசனம்: நூல் வெளியீடு |
ஜனவரி 19 அன்று, சாரடோகா PROSPECT அரங்கில், திருமதி சீதா துரைராஜ் அவர்கள் எழுதிய 'அருள் தரும் ஆலய தரிசனம்' என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தென்றல் மாத இதழின் 'சமயம்' பகுதியில்... பொது |
| |
 | காப்பீடு |
அமெரிக்கா என்றாலும் அதிகாலை நேரம் அலுவலகப் பரபரப்புதான். அன்று என் கணவர் ஞானோதயம் வந்தவர்போல எல்லா உதவிகளையும் செய்தார், காய்கறி நறுக்கி, குழந்தைக்கு பூஸ்ட் கொடுத்து எழுப்பி, டிஃபன் பாக்ஸ்... சிறுகதை (1 Comment) |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 13) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நேர்கோடல்ல, மலைப்பாதை |
வாழ்க்கை ஒரு நேர்கோடு அல்ல. கொண்டையூசி வளைவுகள் நிறைந்த மலைப்பாதை. எப்போது வளையவேண்டும், எப்போது இறங்க வேண்டும், எப்போது ஏற வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |