| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 13) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தெரியுமா?:பத்ம விருதுகள் |
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறைகளில் சாதனை... பொது |
| |
 | தெரியுமா?: சாகித்ய விருது: குளச்சல் மு. யூசுப் |
சாகித்ய அகாதமியின் 2018ம் ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு விருது குளச்சல் மு. யூசுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் யூசுப். மலையாள வட்டாரவழக்கை மிகச்சிறப்பாகத் தமிழாக்கம்... பொது |
| |
 | ஜோடிப்புறா |
வீடு கழுவி விடப்பட்டு சற்றுமுன் அவள் படுத்திருந்த இடத்தில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. எத்தனை கழுவி விட்டாலும் ரோசாப்பூ வாசம் இன்னும் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது. இன்னும் எத்தனை நாளைக்கு... சிறுகதை (1 Comment) |
| |
 | ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 2) |
பாபா செய்த மற்றோர் அற்புதம் மிகவும் அரிதானது. மசூதிக்குச் சற்றுத் தொலைவில் ஓர் ஆலமரம் இருந்தது. அதனருகே வற்றாத கிணறு ஒன்று இருந்தது. அருகில் ஒரு சிறு நதி இருந்தது. பாபா அதில்தான் குளிப்பார். மேலோர் வாழ்வில் |
| |
 | ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம், ஸ்ரீசைலம் |
தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் கர்னூல் ஜில்லாவில் நந்திக்கொட்கூரு தாலுகாவில் கிருஷ்ணா நதியின் வலப்புறத்தில் நல்லமலையில் அமைந்துள்ளது ஸ்ரீசைலம். கடல்மட்டத்திலிருந்து 476 மீட்டர் உயரத்தில் உள்ளது. சமயம் |