| |
 | தெரியுமா?:பத்ம விருதுகள் |
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறைகளில் சாதனை... பொது |
| |
 | நிலாச் சோறு |
பௌர்ணமி இரவில் பொங்கிவரும் நிலவொளியில் வானத்தில் ஆங்காங்கே மினுமினுக்கும் விண்மீன்கள் மொட்டை மாடியில் கொட்டி முடித்ததொரு மழை இரவு... கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: BATM: புதிய நிர்வாகிகள் |
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் புதிய நிர்வாகிகள் குழு பின்வருமாறு: அண்ணாமலை முத்துக்கருப்பன் - தலைவர்; மீனா சிவராமக்கிருஷ்ணன் - துணைத்தலைவர் (நிர்வாகம்)... பொது |
| |
 | ஜோடிப்புறா |
வீடு கழுவி விடப்பட்டு சற்றுமுன் அவள் படுத்திருந்த இடத்தில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. எத்தனை கழுவி விட்டாலும் ரோசாப்பூ வாசம் இன்னும் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது. இன்னும் எத்தனை நாளைக்கு... சிறுகதை (1 Comment) |
| |
 | ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம், ஸ்ரீசைலம் |
தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் கர்னூல் ஜில்லாவில் நந்திக்கொட்கூரு தாலுகாவில் கிருஷ்ணா நதியின் வலப்புறத்தில் நல்லமலையில் அமைந்துள்ளது ஸ்ரீசைலம். கடல்மட்டத்திலிருந்து 476 மீட்டர் உயரத்தில் உள்ளது. சமயம் |
| |
 | தெரியுமா?: அருள்தரும் ஆலய தரிசனம்: நூல் வெளியீடு |
ஜனவரி 19 அன்று, சாரடோகா PROSPECT அரங்கில், திருமதி சீதா துரைராஜ் அவர்கள் எழுதிய 'அருள் தரும் ஆலய தரிசனம்' என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தென்றல் மாத இதழின் 'சமயம்' பகுதியில்... பொது |