| |
 | ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 2) |
பாபா செய்த மற்றோர் அற்புதம் மிகவும் அரிதானது. மசூதிக்குச் சற்றுத் தொலைவில் ஓர் ஆலமரம் இருந்தது. அதனருகே வற்றாத கிணறு ஒன்று இருந்தது. அருகில் ஒரு சிறு நதி இருந்தது. பாபா அதில்தான் குளிப்பார். மேலோர் வாழ்வில் |
| |
 | நேர்கோடல்ல, மலைப்பாதை |
வாழ்க்கை ஒரு நேர்கோடு அல்ல. கொண்டையூசி வளைவுகள் நிறைந்த மலைப்பாதை. எப்போது வளையவேண்டும், எப்போது இறங்க வேண்டும், எப்போது ஏற வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | தெரியுமா?: BATM: புதிய நிர்வாகிகள் |
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் புதிய நிர்வாகிகள் குழு பின்வருமாறு: அண்ணாமலை முத்துக்கருப்பன் - தலைவர்; மீனா சிவராமக்கிருஷ்ணன் - துணைத்தலைவர் (நிர்வாகம்)... பொது |
| |
 | இஷான் ரவிச்சந்தர் |
ஜனவரி 4ம் தேதி, ஃப்ளோரிடாவில் நடந்த அமெரிக்க தேசிய குளிர்கால டென்னிஸ் போட்டிகளில், 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சேம்பியன்ஷிப் வென்றார் இஷான் ரவிச்சந்தர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த... சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: சாகித்ய விருது: குளச்சல் மு. யூசுப் |
சாகித்ய அகாதமியின் 2018ம் ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு விருது குளச்சல் மு. யூசுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் யூசுப். மலையாள வட்டாரவழக்கை மிகச்சிறப்பாகத் தமிழாக்கம்... பொது |
| |
 | தெரியுமா?: அருள்தரும் ஆலய தரிசனம்: நூல் வெளியீடு |
ஜனவரி 19 அன்று, சாரடோகா PROSPECT அரங்கில், திருமதி சீதா துரைராஜ் அவர்கள் எழுதிய 'அருள் தரும் ஆலய தரிசனம்' என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தென்றல் மாத இதழின் 'சமயம்' பகுதியில்... பொது |