| |
| அரவிந்த் சுவாமிநாதன் தொகுத்த 'சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்' |
தென்றல் இதழின் இணையாசிரியர் அரவிந்த் சுவாமிநாதன் தொகுத்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள பத்து சிறுகதைகளும் வெவ்வேறு வாசிப்பனுபவத்தைத் தருவன. அந்தக் கால மனிதர்கள், வழக்குமொழி, நம்பிக்கைகள்...நூல் அறிமுகம் |
| |
| தெரியுமா?:பத்ம விருதுகள் |
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறைகளில் சாதனை...பொது |
| |
| ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 2) |
பாபா செய்த மற்றோர் அற்புதம் மிகவும் அரிதானது. மசூதிக்குச் சற்றுத் தொலைவில் ஓர் ஆலமரம் இருந்தது. அதனருகே வற்றாத கிணறு ஒன்று இருந்தது. அருகில் ஒரு சிறு நதி இருந்தது. பாபா அதில்தான் குளிப்பார்.மேலோர் வாழ்வில் |
| |
| காப்பீடு |
அமெரிக்கா என்றாலும் அதிகாலை நேரம் அலுவலகப் பரபரப்புதான். அன்று என் கணவர் ஞானோதயம் வந்தவர்போல எல்லா உதவிகளையும் செய்தார், காய்கறி நறுக்கி, குழந்தைக்கு பூஸ்ட் கொடுத்து எழுப்பி, டிஃபன் பாக்ஸ்...சிறுகதை(1 Comment) |
| |
| தெரியுமா?: BATM: புதிய நிர்வாகிகள் |
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் புதிய நிர்வாகிகள் குழு பின்வருமாறு: அண்ணாமலை முத்துக்கருப்பன் - தலைவர்; மீனா சிவராமக்கிருஷ்ணன் - துணைத்தலைவர் (நிர்வாகம்)...பொது |
| |
| நிலாச் சோறு |
பௌர்ணமி இரவில் பொங்கிவரும் நிலவொளியில் வானத்தில் ஆங்காங்கே மினுமினுக்கும் விண்மீன்கள் மொட்டை மாடியில் கொட்டி முடித்ததொரு மழை இரவு...கவிதைப்பந்தல் |