Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
விஸ்வரூப பூஜா
நடிகர் கமல்ஹாஸன் கதை எழுதி இயக்கி நடிக்கும் புதிய படம் விஸ்வரூபம். இதில் கதாநாயகியாக நடிக்க அமெரிக்காவில் மிஸ் இந்தியா பட்டம் மேலும்...
 
கார்த்திகா ராஜ்குமார்
வெகுஜனப் பத்திரிகைகளிலும் இலக்கியத்தரத்துடன் கூடிய நல்ல படைப்புகளைத் தர இயலும் என்று நிரூபித்த எழுத்தாளர்களுள் கார்த்திகா ராஜ மேலும்...
 
ரசமான ரசங்கள்
நெல்லிக்காய் ரசம்

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 4 அல்லது 5
புளி - சிறு கொட்டைப் பாக்கு அளவு
மேலும்...
 
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்
கர்நாடக இசையுலகில் தனக்கென ஒரு தனிப் பாணியை உருவாக்கி ரசிக நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் 'அரியக்குடி' என்றும் 'ஐயங்கார மேலும்...
 
ரம்யாவுக்கு 'லாஸ்ய யுவ பாரதி' விருது
குரு விஷால் ரமணி அவர்களின் சிஷ்யையான ரம்யா ரமேஷ், 'லாஸ்ய யுவ பாரதி' விருதை பென்சில்வேனியாவின் ஸ்ட்ரௌட்ஸ்பர்கில் சிருங்கேரி சாதனா மையம் நடத்திய 'நாதஸ்வரூபிணி 2011' போட்டியில் வென்றுள்ளார்.பொது
மின்சாரம் இல்லாத சம்சாரம்
கூட்டுக்குடித்தனம் காணாமல் போய்த் தனிக்குடித்தனம் மேலோங்கி இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் நாங்கள் நான்கு குடும்பத்தினர் கூட்டுக்குடித்தனம் செய்ய நேர்ந்தது. திருமணம் ஆகி அமெரிக்கா வந்து தன் கணவர், தன் குழந்தை...அமெரிக்க அனுபவம்(2 Comments)
பிரேமா நாராயணன் (கேன்டன், மிச்சிகன்)
தென்றலில் சமையல் குறிப்புகள் எழுதி வந்த பிரேமா நாராயணன் (68) சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் அக்டோபர் 29, 2011 அன்று உயிர்நீத்தார். புது டெல்லியில் பிறந்த இவர், தந்தையுடன் அமெரிக்கா...அஞ்சலி
மடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு
தெருவோரத்தில் தெரிந்தது அந்தப் போலீஸ் வண்டியும் ஆம்புலன்ஸும் அதைச் சுற்றி நின்ற கூட்டமும். செய்தித்தாளை எடுத்துக்கொண்டு யதேச்சையாய் கேட்டிலிருந்து எட்டிப்பார்த்த சிவசங்கரன் கதவைத் திறந்து வெளியே வந்து நின்றார்.சிறுகதை(1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: வாலுக்குப் போவதெங்கே!
குயில் பாட்டில் குயில் கவிதையே என்றும், காளை, மரபை ஒரு வெளிப்பாடாக அல்லாமல், செக்குமாட்டுத்தனமாக, யாப்பிலக்கணப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதை அரை அங்குலமும் பிசகாமல் செய்நேர்த்தியை மட்டுமே...ஹரிமொழி(1 Comment)
ஆமை வேகம்!
நகைச்சுவைங்கறது மனுஷனுக்கு மட்டுமே உள்ள ஒண்ணு. மிருகங்களுக்கு அந்த உணர்வு கிடையாது. அதுனால வருத்தம் அடைஞ்ச விலங்குகள் எல்லாம் ஒண்ணாச் சேந்து, நமக்கும் நகைச்சுவை உணர்வு வேணும்.பொது
பேராசிரியர் நினைவுகள்: வாலுக்குப் போவதெங்கே!
- ஹரி கிருஷ்ணன்

அறிவால் ஆளுங்கள் மனதை!
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline