Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
'கண்மணியே' மெல்லிசை நிகழ்ச்சி
சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தின விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளித் திருநாள்
நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம்: குழந்தைகள் தின விழா
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்: குழந்தைகள் தினவிழா.
GATS தீபாவளி கொண்டாட்டம்
அரிசோனாவில் தீபாவளிக் கொண்டாட்டம்
டென்னசி: தீபாவளி கொண்டாட்டம்
சிகாகோ லேக் கௌண்டியில் தீபாவளிக் கொண்டாட்டம்
டல்லாஸில் இசை நிகழ்ச்சி
டொரோண்டோவில் 'இறவா வரம் தாரும்'
கிளீவ்லாண்டில் கண்ணதாசன் விழா
டாக்டர் அம்புஜம் பஞ்சநாதன் அரங்கேற்றம்
பார்கவி கணேஷ் அரங்கேற்றம்
தென்றல் சிறுகதைப் போட்டி 2011 - வெற்றிக் கதைகள்!
ஜான்ஸ் க்ரீக்: ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் பண்டிகைகள்
- ராஜி முத்து|டிசம்பர் 2011|
Share:
ஜார்ஜியாவிலுள்ள ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் கீழ்க்கண்டவாறு விழாக்கள் கொண்டாடப்பட்டன.

அக்டோபர் 23, 2011 அன்று தீபாவளி மற்றும் பக்ரித் பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. ஆசிரியைகளும் மாணவர்களும் அன்று பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். நான்காம் வகுப்பு மாணவ, மாணவிகள் தீபாவளி பற்றி கலந்துரையாடல் நடத்தினர். பின்னர் ஆறாம் வகுப்பு மாணவிகள் பக்ரித் பண்டிகை பற்றி விளக்கவுரை அளித்தனர். இரு பண்டிகைகள் பற்றியும் நான்காம் வகுப்பு மாணவர்கள் ஒலி, ஒளிக் காட்சி ஒன்றை வழங்கினர். முடிவில் இனிப்பு மற்றும் புத்தகப் பை வழங்கப்பட்டன.

நவம்பர் 5 அன்று ஹாலோவீன் தினத்தில் குழந்தைகள் விதவிதமான உடையணிந்து வந்தனர். பள்ளி வளாகத்தில் ஹாலோவீன் அலங்காரம் செய்யப்பட்டு, பல விதமான மிட்டாய்கள் வைக்கப்பட்டிருந்தன.
நவம்பர் 20 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் புகைப்படத்திற்கு அலங்காரம் செய்து, குழந்தைகள் தினத்தின் நோக்கம், வரலாறு, உலக நாடுகளில் எவ்வாறு குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது போன்ற சுவையான தகவல்கள் விவரிக்கப்பட்டன.

நிகழ்ச்சிகளை தீபா சிவகுமாரும் அனிதா பாலுவும் புகைப்படம் எடுக்க, சிவகுமார் ஒளிப்பதிவு செய்தார். கவிதா அன்பரசன் பண்டிகை நிகழ்சிகள் பற்றிய குறிப்பேடுகள் தயாரித்து வழங்கினார். கொண்டாட்டங்கள் தலைமையாசிரியர் சுந்தரி குமார், உதவித் தலைமையாசிரியர் ராஜா வேணுகோபால் மற்றும் கலை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அனிதா தங்கமணி ஆகியோரின் மேற்பார்வையில் சிறப்பாக நடந்தது.

ராஜி முத்து,
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி (ATS)
More

'கண்மணியே' மெல்லிசை நிகழ்ச்சி
சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தின விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளித் திருநாள்
நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம்: குழந்தைகள் தின விழா
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்: குழந்தைகள் தினவிழா.
GATS தீபாவளி கொண்டாட்டம்
அரிசோனாவில் தீபாவளிக் கொண்டாட்டம்
டென்னசி: தீபாவளி கொண்டாட்டம்
சிகாகோ லேக் கௌண்டியில் தீபாவளிக் கொண்டாட்டம்
டல்லாஸில் இசை நிகழ்ச்சி
டொரோண்டோவில் 'இறவா வரம் தாரும்'
கிளீவ்லாண்டில் கண்ணதாசன் விழா
டாக்டர் அம்புஜம் பஞ்சநாதன் அரங்கேற்றம்
பார்கவி கணேஷ் அரங்கேற்றம்
தென்றல் சிறுகதைப் போட்டி 2011 - வெற்றிக் கதைகள்!
ஜான்ஸ் க்ரீக்: ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை
Share: 




© Copyright 2020 Tamilonline