| |
 | கொலு ஹாப்பிங்! |
ஆகஸ்ட் கடைசி வாரம் முதலே நண்பர்களுக்கிடையே நவராத்திரி மின்னஞ்சல் வரவேற்பிதழ் பரிமாற்றம் துவங்கி, செப்டம்பர் தொடக்கத்திலேயே Inbox நிரம்பி வழிந்தது. பல வீடுகளுக்குப் போகவேண்டும் என்பதால் பலர் எக்செல்... பொது |
| |
 | திருத்தணி முருகன் ஆலயம் |
முருகனுக்குரிய ஆறு படைவீடுகளில் திருத்தணியும் ஒன்று. இது சென்னை-காட்பாடி ரயில் பாதையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழித்த முருகன், தன் சினம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால் 'தணிகை மலை' என அழைக்கப்பெற்றது. சமயம் |
| |
 | பாட்டி சொன்னா கேட்டுக்கணும் |
லட்சுமிப் பாட்டி தொண்ணூறைத் தொடப் போகிறார். அமெரிக்க இளசுகளுக்கு அவர் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறார். என்ன சொல்றார்னு கேட்டுத்தான் பாருங்களேன். இப்ப நான் சொல்லும் பாட்டி வைத்தியத்துக்கு அறிவியல்பூர்வ விளக்கம்... பொது (1 Comment) |
| |
 | ஏற்றுக்கொள்ள முடியவில்லை |
எனக்கோர் தங்கை பிறந்தபின்
என் பெற்றோர்
அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு
என்னைக் கைப்பிடித்து நடக்கச் சொன்னார்கள்
இனியும் நான் குழந்தையில்லை கவிதைப்பந்தல் |
| |
 | சில மாற்றங்கள் (மாற்றம்-6) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... குறுநாவல் |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-5) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம்... சூர்யா துப்பறிகிறார் |