Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மீரா ஜெயராமன் பரதநாட்டிய அரங்கேற்றம்
தென்கலிஃபோர்னியா தமிழ் மன்ற ஆண்டுவிழா
சிகாகோவில் 'தேனிசை மழை'
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் முத்தமிழ் விழா
நாட்யாவின் 'The Flowering Tree'
'கலாரசனா'வின் 10வது ஆண்டு விழா
ரேகா நாகராஜன் நாட்டிய அரங்கேற்றம்
ஆஷா நிகேதனுக்கு நிதி திரட்டும் நிகழ்வு
அபிஷேக் இசை அரங்கேற்றம்
டெட்ராயிட் ஸ்ரீ பாலாஜி கோவில் 7 வது ஆண்டு நிறைவு விழா
சன்னிவேல் பாலாஜி கோவில் நவராத்திரி விழா
பராசக்தி கோவில் - ஓக்லேந்து பல்கலைக்கழகம் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
அரவிந்த் சுந்தரராஜன் கச்சேரி
- ஜோலியட் ரகு|நவம்பர் 2011|
Share:
செப்டம்பர் 18, 2011 அன்று 'ஸ்வராலயா'வின் சார்பில் அரவிந்த் சுந்தரராஜனின் கர்நாடக இசைக் கச்சேரி லேக் கவுண்டி இந்துக் கோயில் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி கல்யாணி ராகத்தில் 'வனஜாக்ஷி' என்ற பாடலுடன் தொடங்கியது. தியாகராஜரின் 'ஜகதாநந்தகாரகா' என்ற பஞ்சரத்ன கீர்த்தனையில் கச்சேரி களைகட்டத் துவங்கியது. ஊத்துக்காட்டின் காம்போதி ராகப் பாடலும், தீக்ஷிதரின் வராளி ராக 'மாமவ மீனாக்ஷி', புரந்தரதாசரின் 'நாராயண', கோபால கிருஷ்ண பாரதியின் 'திருவடி சரணம்', 'ஆறுமோ ஆவல்' என்ற மாண்டு ராகப் பாடல், பாரதியாரின் 'பாயும் ஒளி நீ எனக்கு', ஸ்வாதித் திருநாளின் 'பஜதமுரளி' ஆகியவை சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போல இருந்தன. ராகஸ்ரீயில் அமைந்த லால்குடியின் தில்லானாவுடன் கச்சேரி நிறைவுற்றது. அரவிந்தின் திறமையைக் கண்டு குரு சுகுணா வரதாச்சாரி பெருமை அடையலாம். வெங்கடேஷின் வயலினும், ரவி சுப்ரமணியனின் மிருதங்கமும் வெகு சிறப்பான பக்கபலம். பேராசிரியர்கள் Chaks சீனிவாசனும் ராஜாவும் கலைஞர்களைப் பாராட்டிப் பேசி விழாவை நிறைவு செய்தனர்.
ஜூலியட் ரகு,
சிகாகோ, இல்லினாய்
More

மீரா ஜெயராமன் பரதநாட்டிய அரங்கேற்றம்
தென்கலிஃபோர்னியா தமிழ் மன்ற ஆண்டுவிழா
சிகாகோவில் 'தேனிசை மழை'
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் முத்தமிழ் விழா
நாட்யாவின் 'The Flowering Tree'
'கலாரசனா'வின் 10வது ஆண்டு விழா
ரேகா நாகராஜன் நாட்டிய அரங்கேற்றம்
ஆஷா நிகேதனுக்கு நிதி திரட்டும் நிகழ்வு
அபிஷேக் இசை அரங்கேற்றம்
டெட்ராயிட் ஸ்ரீ பாலாஜி கோவில் 7 வது ஆண்டு நிறைவு விழா
சன்னிவேல் பாலாஜி கோவில் நவராத்திரி விழா
பராசக்தி கோவில் - ஓக்லேந்து பல்கலைக்கழகம் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
Share: 




© Copyright 2020 Tamilonline