| |
 | அமர்நாத் யாத்திரை - தங்கப் பள்ளத்தாக்கில் கடைசி இரவு |
சன்மார்கில் குடில்களில் தங்க அதிகம் செலவில்லை. சீக்கியருக்குச் சொந்தமான ஒரு 'தாபா'வில் இருந்து எங்களுக்குச் சாப்பாடு வந்தது. சுவையான அந்த உணவை உண்டுவிட்டுப் படுத்தோம். நினைவலைகள் |
| |
 | உயிர்வாழச் சூடு |
பஞ்சுப்பொதிபோலப் பனி
நிலத்தையெல்லாம்
வெண்ணிறப் போர்வை கொண்டு
போர்த்தும். கவிதைப்பந்தல் |
| |
 | பாட்டன் வளர்த்த காடு எங்கே? |
கைதுடைக்க காகிதத் துண்டு
தாகம் தவிர்க்கக் காகிதக் கோப்பையில் குளிர்பானம்
விருந்துண்ண... கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: 'தென்றல்' குறித்து தினமணி |
தனது நெடிய பாரம்பரியத் தரத்தைச் சற்றும் குறைவுபடாது பாதுகாத்து வரும் தினமணி நாளிதழ் ஏப்ரல் 11, 2010 தேதியிட்ட 'தமிழ்மணி' இணைப்பில் தென்றலைப் புகழ்ந்து எழுதியுள்ளது. பொது |
| |
 | ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் |
தென்னிந்தியாவில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் கோபிகாம்பா, திம்மண்ண பட்டர் தம்பதிக்கு மகவாகப் பிறந்தவர் ஸ்ரீ ராகவேந்திரர். அவரது பூர்வாசிரமப் பெயர் வேங்கடநாதன். சமயம் |
| |
 | தெரியுமா?: சென்னையில் க்ரியாவின் 'தனிமை' |
தீபா ராமானுஜம், ராமனுஜம் தம்பதியினர், நண்பர் நவீன் நாதனுடன் இணைந்து 2001ம் ஆண்டு சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் துவக்கிய க்ரியா நாடகக் குழு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வெற்றிகரமாக... பொது |