| |
 | உயிர்வாழச் சூடு |
பஞ்சுப்பொதிபோலப் பனி
நிலத்தையெல்லாம்
வெண்ணிறப் போர்வை கொண்டு
போர்த்தும். கவிதைப்பந்தல் |
| |
 | தமிழ்நாடு அறக்கட்டளையின் 35வது தேசிய மாநாடு |
அமெரிக்க மண்ணின் சுதந்திரத்திற்குக் குரல் கொடுத்த மாநகரம் ஃபிலடெல்பியா. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் திரண்டு, தமிழகக் கிராமங்களின் கல்விச் சுதந்திரத்திற்கு... முன்னோட்டம் |
| |
 | பாட்டன் வளர்த்த காடு எங்கே? |
கைதுடைக்க காகிதத் துண்டு
தாகம் தவிர்க்கக் காகிதக் கோப்பையில் குளிர்பானம்
விருந்துண்ண... கவிதைப்பந்தல் |
| |
 | அமர்நாத் யாத்திரை - தங்கப் பள்ளத்தாக்கில் கடைசி இரவு |
சன்மார்கில் குடில்களில் தங்க அதிகம் செலவில்லை. சீக்கியருக்குச் சொந்தமான ஒரு 'தாபா'வில் இருந்து எங்களுக்குச் சாப்பாடு வந்தது. சுவையான அந்த உணவை உண்டுவிட்டுப் படுத்தோம். நினைவலைகள் |
| |
 | தெரியுமா?: 'தென்றல்' குறித்து தினமணி |
தனது நெடிய பாரம்பரியத் தரத்தைச் சற்றும் குறைவுபடாது பாதுகாத்து வரும் தினமணி நாளிதழ் ஏப்ரல் 11, 2010 தேதியிட்ட 'தமிழ்மணி' இணைப்பில் தென்றலைப் புகழ்ந்து எழுதியுள்ளது. பொது |
| |
 | சி.கே. பிரஹலாத் |
உலக அளவில் மேலாண்மைச் சிந்தனையில் சிறப்பிடம் பெற்றவரும், செயல் உத்தி மேலாண்மைத் (strategic managment) துறையின் குரு என்று போற்றப்பட்டவருமான கோயம்புத்தூர்... அஞ்சலி |