| |
 | தெரியுமா?: 'தென்றல்' குறித்து தினமணி |
தனது நெடிய பாரம்பரியத் தரத்தைச் சற்றும் குறைவுபடாது பாதுகாத்து வரும் தினமணி நாளிதழ் ஏப்ரல் 11, 2010 தேதியிட்ட 'தமிழ்மணி' இணைப்பில் தென்றலைப் புகழ்ந்து எழுதியுள்ளது. பொது |
| |
 | கே. ரவியின் இரண்டு நூல்கள் |
ஒரு வழக்கறிஞரின் வாதத் திறமை அவர் சொற்களைப் பயன்படுத்தும் நேர்த்தியில் உள்ளது. என் 'சொற்களுக்குள் ஏறிக்கொள்' என்று அழைப்பு விடுக்கும் கே. ரவி தொழிலால் வழக்கறிஞர். நூல் அறிமுகம் |
| |
 | நட்பு என்ற மலைத்தேன் |
'நட்பு' என்ற வார்த்தையை உதிர்த்தவுடன் பெரும்பாலோருக்குத் தங்களுடைய சிநேகிதி/ சிநேகிதர் தான் ஞாபகத்திற்கு வருவர், இல்லையா? நட்பு என்று நான் நினைக்கும் போது... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: சென்னையில் க்ரியாவின் 'தனிமை' |
தீபா ராமானுஜம், ராமனுஜம் தம்பதியினர், நண்பர் நவீன் நாதனுடன் இணைந்து 2001ம் ஆண்டு சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் துவக்கிய க்ரியா நாடகக் குழு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வெற்றிகரமாக... பொது |
| |
 | பட்டிக்காடா? பட்டணமா? |
என் அக்காவுக்குத் தலை தீபாவளி. கிராமத்திலேயே கொண்டாட ஏற்பாடு. எங்கள் தாத்தா, பாட்டி சிதம்பரம் அருகே கிராமத்தில் இருந்தார்கள். கடைசியில் சில காரணங்களால் சென்னையிலேயே... சிரிக்க சிரிக்க |
| |
 | இது இல்லேன்னா அது! |
வாசுவிடமிருந்து வந்த மின்னஞ்சலைப் படித்து அதிர்ந்து போனேன். 'அதிர்ந்து போனேன்' என்பது மிகவும் பலவீனமான வார்த்தை. உள்ளத்தின் உணர்ச்சிகளைக் கொட்டுவதற்கு இன்னும்... சிறுகதை (1 Comment) |