| |
 | உயிர்வாழச் சூடு |
பஞ்சுப்பொதிபோலப் பனி
நிலத்தையெல்லாம்
வெண்ணிறப் போர்வை கொண்டு
போர்த்தும். கவிதைப்பந்தல் |
| |
 | ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் |
தென்னிந்தியாவில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் கோபிகாம்பா, திம்மண்ண பட்டர் தம்பதிக்கு மகவாகப் பிறந்தவர் ஸ்ரீ ராகவேந்திரர். அவரது பூர்வாசிரமப் பெயர் வேங்கடநாதன். சமயம் |
| |
 | தெரியுமா?: சென்னையில் க்ரியாவின் 'தனிமை' |
தீபா ராமானுஜம், ராமனுஜம் தம்பதியினர், நண்பர் நவீன் நாதனுடன் இணைந்து 2001ம் ஆண்டு சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் துவக்கிய க்ரியா நாடகக் குழு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வெற்றிகரமாக... பொது |
| |
 | பாட்டன் வளர்த்த காடு எங்கே? |
கைதுடைக்க காகிதத் துண்டு
தாகம் தவிர்க்கக் காகிதக் கோப்பையில் குளிர்பானம்
விருந்துண்ண... கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: அறிவாற்றல் வீரர்கள் |
2010 மார்ச் 27 அன்று நடந்த கலிஃபோர்னியா வருடாந்திர 'Odyssey of the Mind' என்னும் அறிவாற்றல் போட்டியில் கூப்பர்டினோ, மில்லர் மிடில் பள்ளி 6... பொது |
| |
 | தமிழ்நாடு அறக்கட்டளையின் 35வது தேசிய மாநாடு |
அமெரிக்க மண்ணின் சுதந்திரத்திற்குக் குரல் கொடுத்த மாநகரம் ஃபிலடெல்பியா. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் திரண்டு, தமிழகக் கிராமங்களின் கல்விச் சுதந்திரத்திற்கு... முன்னோட்டம் |