| |
 | கே. ரவியின் இரண்டு நூல்கள் |
ஒரு வழக்கறிஞரின் வாதத் திறமை அவர் சொற்களைப் பயன்படுத்தும் நேர்த்தியில் உள்ளது. என் 'சொற்களுக்குள் ஏறிக்கொள்' என்று அழைப்பு விடுக்கும் கே. ரவி தொழிலால் வழக்கறிஞர். நூல் அறிமுகம் |
| |
 | அமர்நாத் யாத்திரை - தங்கப் பள்ளத்தாக்கில் கடைசி இரவு |
சன்மார்கில் குடில்களில் தங்க அதிகம் செலவில்லை. சீக்கியருக்குச் சொந்தமான ஒரு 'தாபா'வில் இருந்து எங்களுக்குச் சாப்பாடு வந்தது. சுவையான அந்த உணவை உண்டுவிட்டுப் படுத்தோம். நினைவலைகள் |
| |
 | பட்டிக்காடா? பட்டணமா? |
என் அக்காவுக்குத் தலை தீபாவளி. கிராமத்திலேயே கொண்டாட ஏற்பாடு. எங்கள் தாத்தா, பாட்டி சிதம்பரம் அருகே கிராமத்தில் இருந்தார்கள். கடைசியில் சில காரணங்களால் சென்னையிலேயே... சிரிக்க சிரிக்க |
| |
 | சி.கே. பிரஹலாத் |
உலக அளவில் மேலாண்மைச் சிந்தனையில் சிறப்பிடம் பெற்றவரும், செயல் உத்தி மேலாண்மைத் (strategic managment) துறையின் குரு என்று போற்றப்பட்டவருமான கோயம்புத்தூர்... அஞ்சலி |
| |
 | பாட்டன் வளர்த்த காடு எங்கே? |
கைதுடைக்க காகிதத் துண்டு
தாகம் தவிர்க்கக் காகிதக் கோப்பையில் குளிர்பானம்
விருந்துண்ண... கவிதைப்பந்தல் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: காமம் செப்பாது... |
சரி. அதுபோகட்டும். கவசகுண்டலங்களைக் கழற்றிக் கொடுத்த கணத்திலேயே கர்ணன் தன்னுடைய உயிரையும் சேர்த்தே கொடுத்துவிட்டான்; எப்போது தன் செவிக் குண்டலங்களைக்... ஹரிமொழி |