| |
| அமர்நாத் யாத்திரை - தங்கப் பள்ளத்தாக்கில் கடைசி இரவு |
சன்மார்கில் குடில்களில் தங்க அதிகம் செலவில்லை. சீக்கியருக்குச் சொந்தமான ஒரு 'தாபா'வில் இருந்து எங்களுக்குச் சாப்பாடு வந்தது. சுவையான அந்த உணவை உண்டுவிட்டுப் படுத்தோம்.நினைவலைகள் |
| |
| தெரியுமா?: 'தென்றல்' குறித்து தினமணி |
தனது நெடிய பாரம்பரியத் தரத்தைச் சற்றும் குறைவுபடாது பாதுகாத்து வரும் தினமணி நாளிதழ் ஏப்ரல் 11, 2010 தேதியிட்ட 'தமிழ்மணி' இணைப்பில் தென்றலைப் புகழ்ந்து எழுதியுள்ளது.பொது |
| |
| மருமகள், மகன், நான் |
சமையலில் இயந்திரத்தனமாக இயங்கிக்கொண்டு இருந்த வசுமதியின் மனம் காலையில் மகன் தீபக் சொன்னதையே நினைத்துக் கொண்டு இருந்தது.நவீனமாக கட்டப்பட்ட சமையல் அறையில்...சிறுகதை(1 Comment) |
| |
| பேராசிரியர் நினைவுகள்: காமம் செப்பாது... |
சரி. அதுபோகட்டும். கவசகுண்டலங்களைக் கழற்றிக் கொடுத்த கணத்திலேயே கர்ணன் தன்னுடைய உயிரையும் சேர்த்தே கொடுத்துவிட்டான்; எப்போது தன் செவிக் குண்டலங்களைக்...ஹரிமொழி |
| |
| இது இல்லேன்னா அது! |
வாசுவிடமிருந்து வந்த மின்னஞ்சலைப் படித்து அதிர்ந்து போனேன். 'அதிர்ந்து போனேன்' என்பது மிகவும் பலவீனமான வார்த்தை. உள்ளத்தின் உணர்ச்சிகளைக் கொட்டுவதற்கு இன்னும்...சிறுகதை(1 Comment) |
| |
| உயிர்வாழச் சூடு |
பஞ்சுப்பொதிபோலப் பனி
நிலத்தையெல்லாம்
வெண்ணிறப் போர்வை கொண்டு
போர்த்தும்.கவிதைப்பந்தல் |