| |
 | சிறுகதைத் துறையின் பேரிழப்பு |
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த மிக முக்கியமான எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியும் ஒருவர். தமிழில் வெளி வந்த நாவல்களில் 10 நாவல்களை மட்டுமே தேர்ந்தெடுத்தால்... அஞ்சலி |
| |
 | பாண்டியர் கருவூலத்தின் இரகசியம் |
பாண்டியரின் கருவூலம் செல்வ வளத்திற்குப் பெயர்போனது என்பது தெரிந்ததே. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாசாப்பு என்னும் இசுலாமிய ஆசிரியர் "குலசேகர பாண்டியனுடைய அரசு செல்வம் கொழிக்கும் வளமுடையது. இலக்கியம் |
| |
 | அண்ணாமலை என்னும் அதிசயம் |
நாச்சியார் கோயில் இருக்கும் ஊர் நாச்சியார்கோயில். சூரியனார் கோயில் இருக்கும் ஊரும் சூரியனார்கோயில். சங்கரன் கோயில், பழனி இப்படி அந்தந்த ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பெயரைக்கொண்டே ஊரின் பெயரும் அமைவதைத்தான் பார்த்திருக்கின்றோம். சமயம் |
| |
 | ஊதிய ஒப்பந்தங்களும் தீபாவளி போனஸும்! |
அ.தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் நிதி நிலைமையைக் காரணம் காட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக அரசுப் போக்கு வரத்து, மின்வாரியம், ஆவின், சிவில் சப்ளைஸ் மற்றும் பூம்புகார் கப்பல்
போக்குவரத்துக் கழகம்... தமிழக அரசியல் |
| |
 | தனக்கென்று ஒரு வீடு |
"அம்மா, நீயே பாரேன். உனக்கு முதியோர் இல்லத்திலே ஜாலியா இருக்கப் போகுது" என்றான் சேகர். அவனுடன் தனது புதிய வசிப்பிடத்துக்குக் காரில் போய்க் கொண்டிருந்த அவனது அம்மா அதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. நிதி அறிவோம் |
| |
 | எல்லையை நகர்த்தியவர் |
இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய ஐம்பதாண்டு களின் நவீன தமிழிலக்கிய வரலாற்றைத் தமதாக்கிக் கொண்ட படைப்பிலக்கிய ஆசிரியர்களில் மிகவும் முக்கியமானவர் சு.ரா. தஞ்சாவூர்,
திருநெல்வேலி மாவட்டங்களைத் தாண்டி... அஞ்சலி |