| |
 | கனிவை வெளிப்படுத்துங்கள்... |
நான் உங்கள் பகுதியைக் கடந்த 5-6 இதழ்களாகப் படித்துக்கொண்டு வருகிறேன். எப்போதும் பெண்கள் பிரச்சினையையே எடுத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். 'அன்புள்ள சிநேகிதியே என்றால்' பெண்கள் மட்டும்தான் எழுதலாமா? அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பாவம் பரந்தாமன் |
பரந்தாமனின் பைக்குள் இருந்த இரண்டு ரூபாய் அவரைப் பரபரக்க வைத்தது. வெகு நாளாகவே அவருக்குத் தெருமுனை ஐயர் கடையில் சாயங்காலம் விற்கும் வடையைச் சுடச்சுட வாங்கிச் சாப்பிட ஆசை. சிறுகதை |
| |
 | கடப்பைக் கல்மேல் ஒரு கால்சுவடு |
மின் வண்டி திரிசூலத்தைத் தாண்டியிருக்கும். கிழிந்துபோன கட்டம்போட்ட கம்பளிப் போர்வையும், மடக்கக் கூடிய அலுமினிய ஊன்று கோலும், இடுங்கிப் போய் பாதாளமானதும், திறந்திருக்கும் சின்ன இமை இடுக்கு... சிறுகதை |
| |
 | கீதா பென்னெட் பக்கம் |
சில நாட்களுக்கு முன்னால் அருகில் இருக்கும் 'அல்ஹாம்ப்ரா' என்ற இடத்திற்குப் போக வேண்டியிருந்தது. அங்கே சீனர்கள் ஜனத்தொகை அதிகம். ஒரு கடையின் பார்க்கிங் லாட்டில் காரை... பொது |
| |
 | சமாதிகள் இடிக்கப்படுமா? |
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை இரவோடு இரவாக அகற்றப் பட்டது. இதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியும் அரசு இதை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. தமிழக அரசியல் |
| |
 | ராகு கேது திருநாகேஸ்வரம் |
பக்தரைக் காத்தருளும் மகேசன் கோயிலில் அங்கே அவனை வழிபட்ட மற்றொரு கிரகத்தின் சன்னிதியும் பிரசித்தி பெற்று வழங்கும் அதிசயத்தைக் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஒரு கோயிலில் காணலாம். சமயம் |