| தேவி அருள்மொழி அண்ணாமலை |  |  | 
  
    |  |  | 
  
    |  |  | 
  
    |  |  |  | 
  
    | தேவி அருள்மொழி அண்ணாமலை படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் | 
  
    |  | 
  
    |  | 
  
    |  | 
  
												
												
	
		| 
															
																|  |  மருதோன்றிப் பூக்கள் - (Dec 2024) |  
																| பகுதி: சிறுகதை |  
																| எஸ்தர் கிணற்றடியில் அமர்ந்திருந்தாள். பூக்களாய்ச் சொரியும் மருதோன்றிச் செடிகளும், கொத்துக் கொத்தாய் காய்த்துக் குலுங்கும் மாதுளை மரங்களும், கேதுரு, வேல மரங்கள், ரோஜா, ஊதா, சாமந்தி, வெண் நிற லில்லி புஷ்பங்களுமாய்... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  ஒளடதம் - (Dec 2023) |  
																| பகுதி: சிறுகதை |  
																| அந்த இளைஞருக்கு அகவை முப்பதுகூட இருக்காது. அழகிய கீர்த்தனைகளால் அமைந்த ஜெபங்களை உற்சாகமாய் முணுமுணுத்தபடி மரப்பட்டைகளை உடைத்து அரைத்துக் கொண்டிருந்தார். மருத்துவமும் அறிவியலும்... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  காணப்படாத நிச்சயங்கள்! - (Dec 2022) |  
																| பகுதி: சிறுகதை |  
																| தாவீது அந்த மதிய வேளையில் அழகிய தண்ணீர் ஊற்றின் அண்டையில், பரந்து விரிந்திருந்த பசும் புல்வெளியில் கண்மூடிப் படுத்திருந்தான். மெத்தென்ற புல்வெளியின் சில்லென்ற கற்றைப் புற்களும், நீரின் சலசலப்பும், அவனது ஆடுகள்... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  தீர்க்கதரிசனம் - (Dec 2021) |  
																| பகுதி: சிறுகதை |  
																| யூதேயா நாட்டை ஏரோது ஆட்சி புரிந்த நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்டவன் ஒருவன் இருந்தான். அவனுடய மனைவி எலிசபெத் ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி. ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  ராஹாப் - (Dec 2020) |  
																| பகுதி: சிறுகதை |  
																| ராஹாப் சணல் தட்டைகளைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்தபடி வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தாள். போகும் வழியில் தன் தம்பி ஒருவன் தெரு முக்கில் சகாவுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டாள். ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  மகதலேனா மரியாள் - (Dec 2019) |  
																| பகுதி: சிறுகதை |  
																| மகதலேனா மரியாள் கண் விழித்துப் பார்த்தாள். அவள் எப்போது எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே நினைவில்லை. ஒரு கணம்தான் எங்கே இருக்கிறோம் எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அது ஒரு வீட்டின் மேல்மாடி அறை. ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  மறையீடு - (Dec 2016) |  
																| பகுதி: கவிதைப்பந்தல் |  
																| அச்சுமுறுக்கின் நெளிவுகளில் கூழ்வடகத்தின் காந்தல் மணத்தில் இட்லிப்பொடியின் உளுந்து ருசியில் பட்சணங்களை அல்ல... என் பால்யத்தை ஒளித்து  அனுப்பி இருக்கிறாள்  அம்மா! ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  TNF-சிகாகோ: நிதி திரட்டும் விழா - (Nov 2015) |  
																| பகுதி: நிகழ்வுகள் |  
																| அக்டோபர் 24, 2015 அன்று ஒரு நிதி திரட்டும் விழாவைத் தமிழ்நாடு அறக்கட்டளை, R.R. இன்டர்நேஷனலுடன் இணைந்து அரோரா நகரின் மெட்டியா வேல்லி உயர்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது. ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  மீட்சி - (Dec 2014) |  
																| பகுதி: சிறுகதை |  
																| நந்தவனத்தின் இடையே துள்ளித்துள்ளி ஓடியது மீகா. "விடாதே,..பிடி, பிடி. பிடி.." என அந்த அழகுச் செம்மறியாட்டைப் பாசாங்காய் ஓடவிட்டு, சிரிப்பும், குதூகலமுமாய்த் துரத்தி விளையாடி... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  இலியோரா - (Dec 2013) |  
																| பகுதி: சிறுகதை |  
																| கடும் வெய்யில் கொளுத்தும் அந்த உச்சிவேளையில் அவள் மண்குடத்தை இடுப்பில் இடுக்கியபடி வேகநடை போட்டாள். வெறிச்சோடிக் கிடந்த சீகார் நகர வீதிகளில் வெப்பத்தோடு புழுதியையும் சேர்த்து... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 1 2 |