| சுபத்ரா பெருமாள் |  |  | 
  
    |  |  | 
  
    |  |  | 
  
    |  |  |  | 
  
    | சுபத்ரா பெருமாள் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் | 
  
    |  | 
  
    |  | 
  
    |  | 
  
												
												
	
		| 
															
																|  |  ஸ்ரீதேவி நிருத்யாலயா: நாட்டிய நிகழ்ச்சி - (Sep 2024) |  
																| பகுதி: நிகழ்வுகள் |  
																| யூட்யூப் மூலம் உலகெங்கிலும் பிரபலமடைந்த ஸ்ரீதேவி நிருத்யாலயாவின் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 17ம் தேதி ஹேவர்டில் உள்ள சாபட் கல்லூரி கலையரங்கில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  மைத்ரி நாட்யாலாயாவின் நடன நிகழ்ச்சி - (Aug 2021) |  
																| பகுதி: நிகழ்வுகள் |  
																| ஜூலை 10 அன்று மைத்ரி நாட்யாலாயாவின் இயக்குநரும், ஆசிரியரும், சிறந்த நடனக் கலைஞருமான திருமதி ஷிர்னிகாந்த், தனது 45 மாணவிகளைக் கொண்டு சிறந்ததோர் நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினார். ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  அரங்கேற்றம்: தன்வி காமத் - (Oct 2019) |  
																| பகுதி: நிகழ்வுகள் |  
																| ஆகஸ்ட் 25, 2019 அன்று மைத்ரி நாட்டியாலயாவின் ஷிரிணி ஸ்ரீகாந்த் அவர்களின் சிஷ்யையான செல்வி தன்வி காமத்தின் குச்சுபுடி நடன அரங்கேற்றம் சான்ட க்ளாரா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  பிரேமா ஸ்ரீராம் - (May 2015) |  
																| பகுதி: சிறப்புப் பார்வை |  
																| சான் ஹோஸே சின்மயா மிஷனின் 'ஸ்வராஞ்சலி' குழந்தைகள் குழுவுக்குப் பதினோரு வருடங்களாகத் தொடர்ந்து பக்திப் பாடல்களையும் பஜன்களையும் சொல்லிக்கொடுத்து வருகிறார் திருமதி. பிரேமா ஸ்ரீராம். ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  அரங்கேற்றம்: நிவ்யா வேல் காமத் - (Oct 2014) |  
																| பகுதி: நிகழ்வுகள் |  
																| ஆகஸ்ட் 23, 2014 அன்று செல்வி நிவ்யா வேல் காமத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் Woodside Center of Performing Arts (Woodside, CA) வளாகத்தில் நடைபெற்றது. நிவ்யா ஆறு ஆண்டுகளாக... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  போஜராஜன் ரசனை - (Jul 2011) |  
																| பகுதி: எனக்குப் பிடிச்சது |  
																| பெ.நா. அப்புஸ்வாமி தமிழில் சிறந்த அறிவியல் கட்டுரைகளை வழங்கியவர். அவரது 'தேன் துளி' என்ற நூலில் நான் ரசித்த பகுதியை இங்கே தருகிறேன். மன்னன் போஜராஜன் சிறந்த கவிஞர். கொடையாளி. இலக்கிய ரசிகர். கவிஞர்களுக்குச் சவால் விட்டு அவர்களின் திறமையை வெளிக் கொணர்ந்து அதன் மூலம்... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  யானை வற்றல் - (Apr 2011) |  
																| பகுதி: எனக்குப் பிடிச்சது |  
																| இலக்கியத்தில் நான் படித்து ரசித்த பகுதிகளை, மேற்கோள்கள், கவிதைகளை ஒரு நோட்டில் எழுதி வைபது என் வழக்கம். "எல்லாம் தமிழ்" என்ற கி.வா.ஜ.வின் நூலிலிருந்து சுவையான ஒரு பகுதி... ![]() மேலும்... |  
																|  |  |  |