| நந்தினிநாதன் |  |  | 
  
    |  |  | 
  
    |  |  | 
  
    |  |  |  | 
  
    | நந்தினிநாதன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் | 
  
    |  | 
  
    |  | 
  
    |  | 
  
												
												
	
		| 
															
																|  |  சங்கல்பா நடனக் குழுமம் மல்லிகா மல்லேசுவரன் நாட்டிய அரங்கேற்றம் - (Dec 2007) |  
																| பகுதி: நிகழ்வுகள் |  
																| அக்டோபர் 27, 2007 அன்று, சங்கல்பா நடனப் பள்ளி மாணவி மல்லிகா மல்லேசுவரனின் நடன அரங்கேற்றம் பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கில் நடைபெற்றது. ஆண்டாளின் திருப்பாவைப் பாடலுக்குப் புஷ்பாஞ்சலி செய்த... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  நாடக விமர்சனம்: 'மாயா' - (Apr 2004) |  
																| பகுதி: நிகழ்வுகள் |  
																| கப்பர்லி அரங்கம் நான் போகும்போதே கிட்டத்தட்ட நிரம்பி இருந்தது. சிரித்துக் கொண்டே வந்து முன்னுரை வழங்கிய தீபா ராமானுஜம் மனிதனுக்குள் இருக்கும் சின்னச்சின்ன பயங்களைப்பற்றிப் பேசி... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  பரிசு - (Jan 2004) |  
																| பகுதி: சிறுகதை |  
																| குக்கர் சத்தம் கேட்டு அவசரமாக கொல்லைப்புறத்திலிருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்த கற்பகம் வழியில் ஒரு புத்தகப்பை இருப்பதைக் கவனிக்காமல் கால் இடறினாள். ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  கூண்டு - (Nov 2003) |  
																| பகுதி: சிறுகதை |  
																| சாந்தி அடுப்பில் வேலையாக இருந்தாள். அவள் ஒரு வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு, கையைத் துண்டில் துடைத்துக்கொண்டே வந்து... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  எதிர்பார்ப்புகள் - (Sep 2003) |  
																| பகுதி: சிறுகதை |  
																| நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல் கிடந்தது. அன்று மதியம் கல்யாண சத்திரத்திற்குக் கிளம்பு கிறார்கள். ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  மறைமுகம் - (Aug 2003) |  
																| பகுதி: சிறுகதை |  
																| அன்று ஞாயிற்றுக்கிழமை. நிதானமாக எழுந்து, குளித்து, டிபனை முடித்து, ஈசிசேரில் அமர்ந்து ஒரு வாரப்பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தார் கேசவன். 52 வயதாகும் கேசவன் ஒரு தனியார் கம்பெனியில்... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  காதல் என்பது எதுவரை? - (Jul 2003) |  
																| பகுதி: சிறுகதை |  
																| மூர்த்தி அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து நிறுத்தினான். சில நிமிடங்கள் அப்படியே படுக்கையில் கிடந்தான். விளையாட்டாக அமெரிக்கா வந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. ![]() மேலும்... |  
																|  |  |  |