| தென்றல் |
|
 |
|
|
|
|
|
|
|
| தென்றல் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
விஷ்ணுபுரம் சரவணன் - (Jan 2026) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
சிறார் இலக்கியத்தின்மீது மிகுந்த கவனம் செலுத்தி, எழுத்து, பேச்சு, கதை சொல்லல், உரையாடல் என்று இயங்கி வருபவர் விஷ்ணுபுரம் சரவணன். இவர் எழுதிய 'ஒற்றைச்சிறகு ஓவியா', 2025ஆம் ஆண்டுக்கான 'சாகித்ய அகாதமி'... மேலும்... |
|
| |
|
 |
கண்டேன் சீதையை - (Jan 2026) |
| பகுதி: அலமாரி |
சீதையைத் தேடத் தென்திசைக்கு அனுமானை அனுப்பினான் ராமன். சிலகாலம் சென்றபின் மற்ற திசைகளுக்குச் சென்றவர்களெல்லாம் திரும்பிவந்து சீதையைக் காணவில்லை என்று சொல்லிவிட்டார்கள். தென்திசைக்குப் போன... மேலும்... |
|
| |
|
 |
எழுத்தாளர் ராம் தங்கம் - (Sep 2025) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளர்களில் ஒருவர் ராம் தங்கம். மாறுபட்ட பல்வேறு களங்களை மையமாக வைத்துத் தனது படைப்புகளை முன்வைப்பவர். பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் கூறும் படைப்புகள்... மேலும்... |
|
| |
|
 |
முனைவர் வெ. வேதாசலம் - (Aug 2025) |
| பகுதி: சாதனையாளர் |
மதுரையைச் சுற்றியுள்ள சமணக் குன்றுகளை விரிவாக ஆய்வு செய்தவர். தமிழகத் தொல்லியல் துறையின் முதுநிலை கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும்... |
|
| |
|
 |
பறை இசைக் கலைஞர் பத்மஸ்ரீ வேலு ஆசான் - (Jun 2025) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
தமிழர்களின் தொன்மையான இசைக் கருவிகளுள் ஒன்று பறை. மனிதர்களின் தொடக்க கால வாழ்க்கையில் மனிதர்களின் சீழ்க்கை ஒலியும், கை தட்டுதல் ஒலியும் பிற்காலத்தில் பல்வேறு இசைக் கருவிகள் தோன்ற... மேலும்... |
|
| |
|
 |
புரிசை கண்ணப்ப சம்பந்தன் - (Mar 2025) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார், பி.கே. சம்பந்தன் என்னும் புரிசை கண்ணப்ப சம்பந்தன். இவர் கூத்துக் கலையைத் தமிழகமெங்கும் பரப்பிய புரிசை... மேலும்... |
|
| |
|
 |
எஸ்.ஜே. ஜனனி - (Dec 2024) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
எஸ்.ஜே. ஜனனி என்னும் ஜெய ஜனனி… இவரை கர்நாடக இசைப் பாடகி என்பதா, ஹிந்துஸ்தானிக் கலைஞர் என்பதா, மேற்கத்திய இசைப் பாடகி என்பதா, இசையமைப்பாளர் என்பதா? இவை எல்லாமும்தான். ஆம். இவை... மேலும்... |
|
| |
|
 |
எ. ஜோதி - (Nov 2024) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறார் எழுத்தாளர்களுள் ஒருவர் எ.ஜோதி என்னும் எத்திராஜு ஜோதி. 'எ. சோதி' என்று தனித்தமிழ்ப் பெயரில் எழுதிவரும் இவர், சிறார்களுக்காகவென்றே 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்தவர். மேலும்... |
|
| |
|
 |
தெ. ஞானசுந்தரம் - (Sep 2024) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
முனைவர் தெ.ஞானசுந்தரம், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர். கம்பராமாயணம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர். வைணவ இலக்கியங்களில்... மேலும்... |
|
| |
|
 |
தங்கம்மாள் பாரதி எழுதிய 'பாரதியும் கவிதையும்' நூலில் இருந்து - (Sep 2024) |
| பகுதி: அலமாரி |
புதுச்சேரியில் நள வருஷம் கார்த்திகை மாசம் 8-ந் தேதி புதன்கிழமை இரவில், அபாரமான புயல்காற்றடித்தது. பெரிய கிழவர்கள் தங்கள் வாழ்நாளிலே அதைப் போன்ற புயலை என்றும் பார்த்ததில்லை என்று கூறுகிறார்கள். மேலும்... |
|
| |
|
| 1 2 3 |