| |
 | பரப்பரபாக முடிந்த முதல் கூட்டத்தொடர்! |
தி.மு.க தலைமையிலான புதிய அரசு ஆளுநர் உரையுடன் தன்னுடைய முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கடந்த மே மாதம் 24ம் தேதி தொடங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் பலமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க, 61 உறுப்பினர்களுடன் சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழக அரசியல் |
| |
 | இயல் விருது தமிழுக்கென முயலுனர்: க்ரியா எஸ்.ராமகிருஷ்னன் |
க்ரியா ராமகிருஷ்ணன் என்று அழைக்கப் படும் எஸ்.ராமகிருஷ்ணன் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சேவையில் ஈடுபட்டு வந்தவர். கசடதபற என்னும் தீவிர இலக்கிய பத்திரிகையை... பொது |
| |
 | நிலம் பெயர்ந்தாலும் நீங்காத தொடர்பு |
குறிஞ்சி மலைநாட்டுச் சிறுகுடியில் வாழும் தலைவனும் அருகில் உள்ள சிற்றூரில் வாழும் தலைவியும் காதலில் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறிருக்கும் பொழுது தலைவியின் தோற்றத்தில் பசலை போன்ற மாறுதல் அறிகுறிகளையும் அவர்கள் மறைமுகமாகக்... இலக்கியம் |
| |
 | பொறுத்தார் பூமியும் ஆள்வார்கள்... |
நானும் என் மனைவியும் என் மகள் வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறோம். இன்னும் ஒரு மாதத்தில் திரும்பி போகும் எண்ணம் வந்து 8 மாதம் ஆகிவிட்டது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | இயல் விருது தமிழுக்கென முயலுனர்: சோ.தர்மன் |
இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சிறுகதை, நாவல் என எழுதிக் கொண்டிருக்கும் சோ.தர்மன் கதா விருது, இலக்கியச் சிந்தனை விருது என்று பல விருதுகளைப் பெற்றவர். பொது |
| |
 | மெய்நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 4 |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும்... சூர்யா துப்பறிகிறார் |