| |
 | நாரத பக்தி சூத்திரங்கள் |
விஷ்ணுவிடம் ஒருமுறை நாரதர், "பரமாத்மனைக் குறித்த தூய ஞானத்தை அடைந்த ரிஷிகளும் முனிவர்களும் உன் அருளைப் பெற முடியவில்லை. உனது அழகு, உனது லீலை, உனது இசை, உனது குறும்புகள், உனது இனிமை... சின்னக்கதை |
| |
 | தமிழ் விக்கி - தூரன் விருது |
தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட இருக்கும் விருது இது. தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது. பண்பாடு... பொது |
| |
 | பாய்ச்சிகையால் பட்ட அடி |
பூமிஞ்சயன் அனுப்பிய தூதர்கள் விராடனின் அரண்மணைக்கு வந்து சேர்ந்தார்கள். பூமிஞ்சயன் என்றுதான் வியாச பாரதம் உத்தரகுமாரனைப் பெரும்பாலும் அழைக்கிறது. உத்தரகுமாரன் என்ற பெயரும் ஆங்காங்கே... ஹரிமொழி |
| |
 | கண்ணதாசன் கலை இலக்கிய விருதுகள் |
கோவை கண்ணதாசன் கழகம் கடந்த 13 வருடங்களாக, ஆண்டுதோறும் கலை, இலக்கிய உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதளித்துச் சிறப்பிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கு எழுத்தாளர் வண்ணநிலவனும்... பொது |
| |
 | "புவா எப்போ வரும்?" |
பம்பாய் என்றாலே இட நெருக்கடிதான். நான்கு மாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் 700 சதுர அடி வீடு. சிறு சமையலறை, அத்துடன் இன்னும் இரண்டு சிறிய அறைகள். அப்புறம் எனக்கும் என் இரண்டரை வருட மகளுக்கும்... சிறுகதை |
| |
 | தமிழ் இணையக் கலைக்களஞ்சியம் |
எழுத்தாளர் ஜெயமோகனும் அவரது நண்பர்களும் இணைந்து தமிழ் இணையக் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் என்னும் பெயரில் தமிழிலக்கியம்... பொது |