Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி | பொது
Tamil Unicode / English Search
 
தி.சா. ராஜு
பொறியாளர், ராணுவ மேஜர் ஜெனரல், ஹோமியோபதி மருத்துவர் இவற்றோடு சிறந்த எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர் தில்லை மேலும்...
   
'நாவலிஸ்ட்' பண்டிதை விசாலாக்ஷி அம்மாள்
"ஸ்ரீமதி பண்டிதை விசாலாக்ஷியம்மாள் அவர்களைத் தமிழ்நாட்டில் அறியாதார் இரார். தமிழ்ப் பெண்மணிகளுள் முதல் பத்திராசிரியராயும், நூ மேலும்...
 
உமா மகேஸ்வரர் - பூமிநாதர் ஆலயம், கோனேரிராஜபுரம்
இத்தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதரை வழிபட்டால் சகல விதமான நோய்களும் குணமாகும். வெண் குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு. வீடு கட்ட, நிலப் பிரச்சனை நீங்க, குழந்தை பாக்கியம்...சமயம்
தமிழ் விக்கி - தூரன் விருது
தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட இருக்கும் விருது இது. தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது. பண்பாடு...பொது
தமிழ் இணையக் கலைக்களஞ்சியம்
எழுத்தாளர் ஜெயமோகனும் அவரது நண்பர்களும் இணைந்து தமிழ் இணையக் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் என்னும் பெயரில் தமிழிலக்கியம்...பொது
மாலனுக்கு சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
சாகித்ய அகாதமி, 24 மொழிகளில் வெளியாகும் மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்தவற்றுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான விருது மாலன் அவர்களுக்கு...பொது
கண்ணதாசன் கலை இலக்கிய விருதுகள்
கோவை கண்ணதாசன் கழகம் கடந்த 13 வருடங்களாக, ஆண்டுதோறும் கலை, இலக்கிய உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதளித்துச் சிறப்பிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கு எழுத்தாளர் வண்ணநிலவனும்...பொது
முருகப்பெருமானின் முற்பிறவி ரகசியம்
ஆதியில் முருகக்கடவுள் சங்கப் புலவராக (அவதரித்து) இருந்தார். பிறகு புலமையோடு பக்தி, ஞானம், வைதிகம், சைவம் எல்லாவற்றையும் சேர்த்து திராவிட தேசத்தை ரட்சிப்பதற்காக ஞானசம்பந்தராக வந்தார்.அலமாரி
பாய்ச்சிகையால் பட்ட அடி
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-19h)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline