|  |  | 
|  | தெரியுமா?: செம்மொழி விருது | 
| தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஒவ்வோராண்டும் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருது இது. ரூ.10 லட்சம்... ![]() பொது | 
|  |  | 
|  | தெரியுமா?: தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் | 
| தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றும் தமிழறிஞர்கள், கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது தமிழக அரசு. 2021ம் ஆண்டுக்கான... ![]() பொது | 
|  |  | 
|  | தியாகராஜரும் ஃபெர்மாவின் கடைசி சூத்திரமும் | 
| கதவைத் திறந்த சஞ்சய் சுப்ரமணியனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. முன்னறிவிப்பு இல்லாமல் ப்ரொஃபசர் கணேசன் வந்ததேயில்லை. அவர் வருகையைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அஜய் என்பது முகத்தில் தெரிந்தது.. ![]() சிறுகதை | 
|  |  | 
|  | குற்ற உணர்ச்சியுடன் அல்ல, பாசத்துடன்... | 
| நாம் யாருமே வாழ்க்கையில் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கென்ற பின்விளைவுகள் இல்லாமல் இருக்காது. அதுவும் அந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுத்த முடிவால் பெற்றோர்களுக்குப் பேரதிர்ச்சியும் கலாச்சார... ![]() அன்புள்ள சிநேகிதியே | 
|  |  | 
|  | மீண்டும் மீண்டும் | 
| முகிலாய் ஊர்ந்து மழையாய் உதிரும் மீண்டும் மீண்டும்... விழுதாய் வளர்ந்து விதையாய் வீழும் மீண்டும் மீண்டும்... ![]() கவிதைப்பந்தல் | 
|  |  | 
|  | அந்த நாள் | 
| தண்டனை அனுபவித்த பின் விடுதலை அடையும் கைதிகள், அடுத்த நாள் சுதந்திரமாகத் தன் வீட்டிற்கும் வெளி உலகிற்கும் செல்கிறோம் என்ற பூரிப்பில் அந்த இரவு எப்படா விடியும் என்று காத்திருப்பது இயல்புதானே? ![]() சிறுகதை |