| |
 | தியாகராஜரும் ஃபெர்மாவின் கடைசி சூத்திரமும் |
கதவைத் திறந்த சஞ்சய் சுப்ரமணியனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. முன்னறிவிப்பு இல்லாமல் ப்ரொஃபசர் கணேசன் வந்ததேயில்லை. அவர் வருகையைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அஜய் என்பது முகத்தில் தெரிந்தது.. சிறுகதை |
| |
 | குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது கடம்பவனேஸ்வரர் ஆலயம் மூலவர் நாமம் கடம்பவனேஸ்வரர். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் நாமம் முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள். சமயம் |
| |
 | தெரியுமா?: இந்திய தூதரகச் சேவைகள் |
இந்திய தூதரகத்தின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ள சுட்டியில் காணக்கிடைக்கும். பொது |
| |
 | தெரியுமா?: செம்மொழி விருது |
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஒவ்வோராண்டும் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருது இது. ரூ.10 லட்சம்... பொது |
| |
 | அந்த நாள் |
தண்டனை அனுபவித்த பின் விடுதலை அடையும் கைதிகள், அடுத்த நாள் சுதந்திரமாகத் தன் வீட்டிற்கும் வெளி உலகிற்கும் செல்கிறோம் என்ற பூரிப்பில் அந்த இரவு எப்படா விடியும் என்று காத்திருப்பது இயல்புதானே? சிறுகதை |
| |
 | டாக்டர் இரா. நாகசாமி |
தமிழகத்தின் மூத்த வரலாற்றறிஞரும், தொல்லியல் துறைப் பிதாமகராகப் போற்றப்படுபவருமான நாக்சாமி (91) சென்னையில் காலமானார். ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த ஊஞ்சலுாரில் பிறந்த இவர்... அஞ்சலி |