| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அழைக்காமலும் வருவேன் |
தர்மபுத்திரனுக்கும் துரியோதனன், சகுனிக்கும் சூதாட்டம் நடக்கும்போது கண்ணன் துவாரகையிலேயே இல்லை. இதைக் கண்ணனே பாண்டவர்களிடத்திலே வன பர்வத்தின் 12ம் அத்தியாயத்திலிருந்து 22ம் அத்தியாயம்... ஹரிமொழி |
| |
 | அஸிஸியின் அற்புத ஞானி |
நான் அவருடைய 12 சீடர்களில் ஒருவன் இத்தாலிய பெருந்தனக்காரர் ஒருவருக்கும் ஃபிரெஞ்சுப் பெண்மணி ஒருவருக்கு செல்வ மகனாக இத்தாலியின் அஸிஸியில் பிறந்தவர் இவர். ஃபிரான்செஸ்கோ என வீட்டில் அழைக்கப்பட்ட... சிறுகதை |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 11) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தாயுமானவர் ஆகிவிடுவீர்கள் |
பிள்ளைப் பாசத்தை உணர ஆரம்பித்திருக்கிறீர்கள். அது வளர, வளர உங்கள் சொந்த விருப்பங்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் குறைந்து போகும். தாயுமானவராக மாறிவிடுவீர்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஐராவதம் மகாதேவன் |
தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் (88) சென்னையில் காலமானார். இவர், 1930ல் திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்தார். செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும்... அஞ்சலி |
| |
 | பேச்சு! |
"அம்மா! என்னிக்காவது நான் ஒங்களைச் சித்தின்னு கூப்பிட்டிருக்கேனாம்மா? சொல்லுங்க" என்றாள் சுமதி. "என்னடி சொல்ற, சித்தியா?" என்று ஒரே குரலில் கேட்டனர் சுமதியின் அப்பா கீர்த்திவாசனும்... சிறுகதை |