Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி
Tamil Unicode / English Search
கடாரம் கொண்டான்
விக்ரம் நடிக்கும் புதிய படம் இது. நடிகர் + அரசியல்வாதியாகப் பரிணமித்திருக்கும் கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் நாயகியாக நடிக்கிற மேலும்...
 
ஆரணி குப்புசாமி முதலியார்
இலக்கியம் என்பது பண்டிதர்களுக்கானது என்ற நிலை நிலவிய காலகட்டம் அது. தமிழின் முதல் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திரம்' (1876) மேலும்...
 
சத்துக்கலவைப் பொடி
தேவையான பொருட்கள்
கீன்வா - 1/2 கிண்ணம்
பார்லி - 1/2 கிண்ணம்
சியா (Chia) விதை - 1/2 கிண்ணம்
சூரியகாந்தி வி
மேலும்...
   
ஷிவனா ஆனந்த்
16 வயதான ஷிவனா ஆனந்த் ட்ராய் உயர்நிலைப் பள்ளியில் ஜூனியர். தனது வகுப்பிலுள்ளவர்கள் கணினிப் பாடங்களில் மென்பொருள் எழுதுவதற்கான கோட்பாடுகள் புரியாமல் தவிப்பதைக் கவனித்தார்.சாதனையாளர்
தானவீர கர்ணன்
ஒருநாள் கர்ணன் குளிப்பதற்கு முன்னதாக உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தான். வைர, வைடூரியக் கற்கள் பதித்த தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது. வலது உள்ளங்கையில் எண்ணெயை எடுத்து...சின்னக்கதை
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 11)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை...சூர்யா துப்பறிகிறார்
நமக்குத் தொழில் அன்பு செய்தல்: சாயி பிரசாத் வெங்கடாசலம்
பெங்களூரிலிருந்து வந்திருக்கும் சாயி பிரசாத் வெங்கடாசலம் நவம்பர் 25, 2018 அன்று மோர்கன் ஹில் யுனைடெட் மெதாடிஸ்ட் தேவாலயத்தில் பேசியபோது, வயதுக்கு மீறிய அனுபவம் மற்றும் செயல்பாட்டைக்...பொது
மதுரை கூடலழகர் திருக்கோவில்
தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது கூடலழகர் திருக்கோயில். 108 வைணவ திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. பெரியாழ்வார் இத்தலத்தில் 'பல்லாண்டு பல்லாண்டு' எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடியுள்ளார்.சமயம்
தாயுமானவர் ஆகிவிடுவீர்கள்
பிள்ளைப் பாசத்தை உணர ஆரம்பித்திருக்கிறீர்கள். அது வளர, வளர உங்கள் சொந்த விருப்பங்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் குறைந்து போகும். தாயுமானவராக மாறிவிடுவீர்கள்.அன்புள்ள சிநேகிதியே
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அழைக்காமலும் வருவேன்
- ஹரி கிருஷ்ணன்

தாயுமானவர் ஆகிவிடுவீர்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline