| |
 | வெல்லும் புன்னகை |
கிருஷ்ணன், பலராமன், சாத்யகி ஆகியோருக்கு நான்கைந்து வயதாக இருக்கும்போது இது நடந்தது. அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் தனியாகப் போய்விட்டார்கள். இரவாகிவிட்டது, கோகுலத்துக்குத் திரும்ப வழியில்லை!... சின்னக்கதை |
| |
 | திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயம் |
108 திவ்யதேசங்களில் ஒன்று இத்தலம். திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தூப்புல் வேதாந்ததேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இது தொண்டைநாட்டின் முக்கியப் பதிகளுள் ஒன்று. சமயம் |
| |
 | செல்வி. ஜெ. ஜெயலலிதா |
தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா தொடர்சிகிச்சை பலனில்லாமல் சென்னையில் காலமானார். ஃபிப்ரவரி 24, 1948 அன்று கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள மேல்கோட்டையில் சந்தியா-ஜெயராம்... அஞ்சலி |
| |
 | கொலம்பஸ்: TNF மாநாடு |
தமிழ்நாடு அறக்கட்டளையின் 2017ம் ஆண்டு மாநாடு ஓஹையோ மாநிலத்தில் கொலம்பஸ் மாநகரில் மே, 27-28 தேதிகளில் நடைபெறவுள்ளது. குறைந்த செலவில் தரமான நிகழ்ச்சிகளை வழங்கி, தமிழகத்தில் TNF... பொது |
| |
 | கவிஞர் இன்குலாப் |
கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த இன்குலாப் சென்னையில் காலமானார். இயற்பெயர் சாகுல் ஹமீது. கீழக்கரையில் பிறந்த இவர், சிவகங்கை மன்னர்... அஞ்சலி |
| |
 | அவலநிலை அல்ல, அமோகம்! |
நன்றி சொல்லச் சொல்ல உறவின் தன்மைகள் உற்சாகமாக இருக்கும். அவலநிலை என்ற எண்ணம் போய் அமோக நிலையில் இருக்கிறோம் என்ற பெருமிதத்துடன் இருப்போம். அன்புள்ள சிநேகிதியே |