| |
 | வெல்லும் புன்னகை |
கிருஷ்ணன், பலராமன், சாத்யகி ஆகியோருக்கு நான்கைந்து வயதாக இருக்கும்போது இது நடந்தது. அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் தனியாகப் போய்விட்டார்கள். இரவாகிவிட்டது, கோகுலத்துக்குத் திரும்ப வழியில்லை!... சின்னக்கதை |
| |
 | அவலநிலை அல்ல, அமோகம்! |
நன்றி சொல்லச் சொல்ல உறவின் தன்மைகள் உற்சாகமாக இருக்கும். அவலநிலை என்ற எண்ணம் போய் அமோக நிலையில் இருக்கிறோம் என்ற பெருமிதத்துடன் இருப்போம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | டாக்டர் வா.செ. குழந்தைசாமி |
பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மொழியார்வலரும், சிறந்த கவிஞருமாக விளங்கிய டாக்டர் வா.செ. குழந்தைசாமி (87) சென்னையில் காலமானார். வாங்கலாம்பாளையம் என்ற பேருந்துகூடச் செல்லாத... அஞ்சலி |
| |
 | பால்கோவா |
அவர்களுக்கு நடுவே பரமபத அட்டை படுத்துக் கிடந்தது. மணியின் காய் பாம்பின் வாய்க்கு முந்தைய கட்டத்தில் இருந்தது. 6 விழுந்தால் அவனுக்கு வெற்றி அதனால்தான் அந்த வேண்டுதல், நம்பிக்கையோடு அவன் தாயக்... சிறுகதை (2 Comments) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தரும(ன்) சங்கடம் |
"யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் ஆசையுள்ளவன். அவனுக்கு ஆடத்தெரியாது. ராஜ சிரேஷ்டனான அவன் நாம் அழைத்தால் வராமலிருக்க மாட்டான்" என்ற குறிப்பு வியாசபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கிறது. ஹரிமொழி |
| |
 | விவேகானந்தர் வாழ்வில்: பொன்னாகிப் போன திருடன் |
காஜிப்பூரின் கங்கைக் கரையில் ஒரு மகான் வாழ்ந்துவந்தார். ஒருநாள் ஒரு திருடன் அவரது இல்லத்தில் நுழைந்துவிட்டான். பல பக்தர்கள் அவருக்குக் காணிக்கைகளைச் சமர்ப்பிப்பதைப் பலநாட்களாகவே கவனித்து வந்தான். பொது |