| |
 | சுவாமி தயானந்த சரஸ்வதி |
சாமான்ய மனிதர்முதல் பாரதப்பிரதமர்வரை பலரது ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதி (85) அவர்கள் ரிஷிகேசத்தில் செப்டம்பர் 23, 2015 புதன்கிழமையன்று பூதவுடலை நீத்தார். அஞ்சலி |
| |
 | ஆங்கிலத்தில் நாலாயிர திவ்யப்ரபந்தம் |
தமிழ் நாவல், சிறுகதைகள் போன்றவற்றைப் படிப்பவர்கள் கூடச் சங்கப் பாடல்கள், பக்தி இலக்கியங்கள், காவியங்கள் ஆகியவற்றைப் படித்து எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது. பழம்பாடல் சொற்களில்... பொது |
| |
 | CIF: கிச்சன் கில்லாடி சமையல் போட்டி |
சென்னையிலுள்ள அடையாறு புற்றுநோய்க் கழகம் (Adyar Cancer Institute) டாக்டர். சாந்தா அவர்கள் தலைமையில் ஏழைகளுக்கு இலவசமாக அல்லது குறைந்த செலவில் புற்றுநோய்... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் |
அரக்குமாளிகைக்குத் தீ வைத்தவன் பீமன். அவன் தனியனாகத்தான் இதைச் செய்திருக்கிறான். எரிந்துகொண்டிருந்த அரக்குமாளிகையிலிருந்து வெளியேறியபோது, குந்தியாலும் மற்ற பாண்டவ சகோதரர்களாலும்... ஹரிமொழி (4 Comments) |
| |
 | பேராசிரியர் NVS பாராட்டு விழா |
ஆகஸ்ட் 15, 2015 அன்று NVS என்று மாணவர்களால் அன்போடு அழைக்கப்படும் பேராசிரியர் N. வெங்கடசுப்பிரமணியன் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா Mahwah (New Jersey) இந்து சமாஜ் ஆலய... பொது |
| |
 | "நம்மஊரு நவராத்திரி நச்" |
பாரதமண்ணில் பண்டிகைகளுக்குக் குறைவில்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் கலாசார, சமூக நல்லிணக்க வாய்ப்புகளாகவே நமது முன்னோர் பண்டிகைகளை உருவாக்கியுள்ளனர். பொது |