| |
 | ரங்கதாசி |
திருவரங்கம் கோயிலை ஒட்டிய முதல்வீதியான கீழஉத்திரவீதியின் வெள்ளை கோபுர வாசலில் அந்தக் கார் வந்து நின்றது. எதிராஜ் பின் இருக்கையிலிருந்து நகர்ந்து கதவைத் திறந்து வெளியே இறங்கினார். சிறுகதை (9 Comments) |
| |
 | மா. ஆண்டோ பீட்டர் |
கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றிய மா. ஆண்டோ பீட்டர் (45) சென்னையில் ஜூலை 12, 2012... அஞ்சலி |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: உவமை - ஆடற்கூத்தியா அஸ்திவாரமா? |
நாங்கள் ஆசிரியரிடம் வள்ளுவத்தில் கற்ற பால பாடங்களில் ஒன்று வள்ளுவ உவமை. உவமை என்பது ஓர் அணி மட்டுமே என்ற கருத்தில்தான் அதுவரை இருந்தோம். இருந்தது நாங்கள்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | மனச்சாட்சி |
காலை காப்பியை முடித்துவிட்டு வாசலுக்கு வந்த செல்வம், தன்னுடய ஒரே சொத்தான, வெளியே நிறுத்தி இருந்த பழைய அம்பாசடர் காரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான். சிறுகதை |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-14) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மண்ணின் மணம் |
ஓமாம்புலியூர் சிதம்பரத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள அழகான கிராமம். கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளது. பாக்யாவும் ராமனும் இரண்டாவது குழந்தை விக்னேஷுக்கு வைத்தீஸ்வரன் கோவிலில்... சிறுகதை |