| |
 | சாதனைப் பெண் காவ்யா |
டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில், பள்ளியிறுதி வகுப்பு முடித்தவர் 'குறள்' காவ்யா. அவரது சாதனை என்ன தெரியுமா? 1330 திருக்குறளையும் மனப்பாடமாகச் சொல்வதுதான்! சாதனையாளர் |
| |
 | அன்னை அபிராமி |
அபிராமி அம்மை உறையும் திருத்தலம் திருக்கடவூர் எனப்படும் திருக்கடையூர். இது நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அட்ட வீரட்டானத்... சமயம் |
| |
 | அமலால் நிறையும் ரமலான் |
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம் கவிதைப்பந்தல் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: உவமை - ஆடற்கூத்தியா அஸ்திவாரமா? |
நாங்கள் ஆசிரியரிடம் வள்ளுவத்தில் கற்ற பால பாடங்களில் ஒன்று வள்ளுவ உவமை. உவமை என்பது ஓர் அணி மட்டுமே என்ற கருத்தில்தான் அதுவரை இருந்தோம். இருந்தது நாங்கள்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | மா. ஆண்டோ பீட்டர் |
கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றிய மா. ஆண்டோ பீட்டர் (45) சென்னையில் ஜூலை 12, 2012... அஞ்சலி |
| |
 | ரங்கதாசி |
திருவரங்கம் கோயிலை ஒட்டிய முதல்வீதியான கீழஉத்திரவீதியின் வெள்ளை கோபுர வாசலில் அந்தக் கார் வந்து நின்றது. எதிராஜ் பின் இருக்கையிலிருந்து நகர்ந்து கதவைத் திறந்து வெளியே இறங்கினார். சிறுகதை (9 Comments) |