| |
 | அமலால் நிறையும் ரமலான் |
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம் கவிதைப்பந்தல் |
| |
 | மிருத்திகா செந்தில்: கிடார் சாதனை |
மிச்சிகனின் ஸ்டெர்லிங் ஹைட்ஸ் நகரத்தைச் சேர்ந்த மிருத்திகா செந்தில், அமெரிக்கன் கில்ட் ஆஃப் மியூசிக் (AGM) நடத்திய போட்டிகளில் கிடார் வாத்தியத்தில் தான் பங்கேற்ற நான்கு பிரிவுகளிலும்... பொது |
| |
 | அடுத்தவர் பலவீனத்தை அணுகத் தெரிய வேண்டும் |
ஒருவரது பலவீனம் மற்றவருக்கு சக்தியைக் கொடுக்கிறது. ஒருவரது சக்தி மற்றவருக்கு பலவீனத்தை அதிகரிக்கிறது. அப்போது உறவுகள் எப்படி பாதிக்கப்படுகின்றன! நம்முடைய சக்தியை மட்டும்... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | களவு... |
பிராட் பிட்டுகளும், ஜார்ஜ் க்லூனீகளும்
சூர்யாக்களும், ஆர்யாக்களும்
என்னை ஈர்ப்பதில்லை...
களவாண்ட கோயில் மறுபடி
களவு போவதில்லை! கவிதைப்பந்தல் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: உவமை - ஆடற்கூத்தியா அஸ்திவாரமா? |
நாங்கள் ஆசிரியரிடம் வள்ளுவத்தில் கற்ற பால பாடங்களில் ஒன்று வள்ளுவ உவமை. உவமை என்பது ஓர் அணி மட்டுமே என்ற கருத்தில்தான் அதுவரை இருந்தோம். இருந்தது நாங்கள்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | மனச்சாட்சி |
காலை காப்பியை முடித்துவிட்டு வாசலுக்கு வந்த செல்வம், தன்னுடய ஒரே சொத்தான, வெளியே நிறுத்தி இருந்த பழைய அம்பாசடர் காரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான். சிறுகதை |