| |
 | களவு... |
பிராட் பிட்டுகளும், ஜார்ஜ் க்லூனீகளும்
சூர்யாக்களும், ஆர்யாக்களும்
என்னை ஈர்ப்பதில்லை...
களவாண்ட கோயில் மறுபடி
களவு போவதில்லை! கவிதைப்பந்தல் |
| |
 | அன்னை அபிராமி |
அபிராமி அம்மை உறையும் திருத்தலம் திருக்கடவூர் எனப்படும் திருக்கடையூர். இது நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அட்ட வீரட்டானத்... சமயம் |
| |
 | அமலால் நிறையும் ரமலான் |
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம் கவிதைப்பந்தல் |
| |
 | சாதனைப் பெண் காவ்யா |
டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில், பள்ளியிறுதி வகுப்பு முடித்தவர் 'குறள்' காவ்யா. அவரது சாதனை என்ன தெரியுமா? 1330 திருக்குறளையும் மனப்பாடமாகச் சொல்வதுதான்! சாதனையாளர் |
| |
 | மனச்சாட்சி |
காலை காப்பியை முடித்துவிட்டு வாசலுக்கு வந்த செல்வம், தன்னுடய ஒரே சொத்தான, வெளியே நிறுத்தி இருந்த பழைய அம்பாசடர் காரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான். சிறுகதை |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-14) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். சூர்யா துப்பறிகிறார் |