| |
 | பார்வைக் கோணங்கள் |
காலையில் எழுந்திருந்து வேலைகளை முடித்த மீனா, கொஞ்சம் இளைப்பாற உட்கார்ந்தாள். கணவனும் மகனும் வேலைக்குப் போய்விட்டனர். சமீபகாலமாக முதுகுத் தண்டில் ஏற்பட்ட வலி காரணமாக மருந்து சாப்பிடும் அவளை அவர்கள்... சிறுகதை |
| |
 | சங்கர நேத்ராலயாவுக்காக 'கருணையின் சிறு செயல்கள்' |
சுருதி பிரபு பதினைந்து வயதுப் பள்ளி மாணவி. அவருடைய பாட்டி கிளாகோமாவால் பாதிக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறார். எனவே கண் நோய் கொண்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இந்த எண்ணத்தோடு அவர்... பொது |
| |
 | பாட்டி சொன்னா கேட்டுக்கணும் |
லட்சுமிப் பாட்டி தொண்ணூறைத் தொடப் போகிறார். அமெரிக்க இளசுகளுக்கு அவர் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறார். என்ன சொல்றார்னு கேட்டுத்தான் பாருங்களேன். இப்ப நான் சொல்லும் பாட்டி வைத்தியத்துக்கு அறிவியல்பூர்வ விளக்கம்... பொது (1 Comment) |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-5) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | திருத்தணி முருகன் ஆலயம் |
முருகனுக்குரிய ஆறு படைவீடுகளில் திருத்தணியும் ஒன்று. இது சென்னை-காட்பாடி ரயில் பாதையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழித்த முருகன், தன் சினம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால் 'தணிகை மலை' என அழைக்கப்பெற்றது. சமயம் |
| |
 | ஏற்றுக்கொள்ள முடியவில்லை |
எனக்கோர் தங்கை பிறந்தபின்
என் பெற்றோர்
அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு
என்னைக் கைப்பிடித்து நடக்கச் சொன்னார்கள்
இனியும் நான் குழந்தையில்லை கவிதைப்பந்தல் |