| |
 | பேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை! |
சுபமங்களா பத்திரிகை அமைத்துக் கொடுத்த மேடையில் பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) 'பாரதியின் கவிதை இயல்' என்ற தலைப்பில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளையும், அதன் இறுதிப் பகுதியில்... ஹரிமொழி |
| |
 | ஒருவரிக் குறளே! |
எப்படி சந்த்ராயன் உன்னைச் சுற்றாமல் நிலவைச் சுற்றியது?
எல்லாத் துறைக்கும் தெரிந்தது
அண்ணாதுரைக்குத் தெரியாமல் போனதா? கவிதைப்பந்தல் (2 Comments) |
| |
 | பஜ்ஜியும் பட்டுப்புடவையும் போல... |
இன்வர்ட்டர் ஒண்ணு வாங்கி வச்சுடணும். குழந்தைகளுக்கு நம்ம ஊர் வெயில் தாங்கவே தாங்காது... என்பாள் ராதா ஒருநாள். ஏ.சி. ஸர்வீஸ் பண்ணிடணும். அது எங்கயாவது சமயம் பாத்து காலை வாரிவிட்டுறப் போவுது... சிறுகதை (1 Comment) |
| |
 | ஜாடியா? ஜோடியா? |
லாவண்யா அந்த ஃப்ளாட்டை நாலு தரம் சுற்றிச் சுற்றி வந்துவிட்டாள். கிரிதரும் அவ்விதமே. இருவருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அழகான இரண்டு பால்கனிகள். நல்ல ரசனையுடன் கட்டப்பட்டிருந்த... சிறுகதை (1 Comment) |
| |
 | சில மாற்றங்கள் |
"வெல்கம் டு நெவார்க் இண்டர்னேஷனல் ஏர்போர்ட்" விமானப் பணிப்பெண் சாவி கொடுத்த பொம்மைபோல ஒப்பிக்கத் தொடங்கினாள். பதினைந்து மணி நேரம் பொறுமையாக உட்கார முடிந்தவர்கள், விமானம் முழுமையாக நிறுத்தப்படும் முன்பே... குறுநாவல் (3 Comments) |
| |
 | மன்னார்குடி ராஜகோபால சுவாமி |
108 திவ்யதேசங்களில் சிறப்புற்றுத் திகழ்வது செண்பகாரண்யம் என்னும் வாசுதேவபுரி (மன்னார்குடி). இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை உடையது. ராஜ மன்னார்குடி எனும் தட்சிண துவாரகையில்... சமயம் (1 Comment) |