| |
 | மு. முத்துசீனிவாசன் |
சகமனிதர்கள் முன்னுக்கு வருவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் மனம் புழுங்குபவர் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், பிறரது சாதனைகளைச் சரித்திரமாக்கி உலகுக்கு அறிமுகப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார் மு. முத்துசீனிவாசன். சாதனையாளர் |
| |
 | அநுத்தமா |
'தென்னாட்டு ஜேன் ஆஸ்டின்' என்று போற்றப்பட்ட அநுத்தமா (88), டிசம்பர் 3, 2010 அன்று சென்னையில் காலமானார். மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படைப்புகளை எழுத்தில் வடித்த அநுத்தமா... அஞ்சலி |
| |
 | யாருக்கு யார் சொன்னால் கேட்பார்கள்? |
விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் "எதை விட்டுக்கொடுப்பது, எந்த அளவுக்கு விட்டுக்கொடுப்பது, யார் விட்டுக்கொடுப்பது, எங்கே விட்டுக்கொடுப்பது" என்று யாருக்கு, யார் சொன்னால்.... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | வீரத்துறவியின் வாழ்வில் |
ஒருமுறை விவேகானந்தர் வடநாட்டில் ரயிலில் பயணம் போய்க்கொண்டிருந்தார். அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் சில ஆங்கிலேயர்களும் இருந்தனர். விவேகானந்தரின் தோற்றம் மற்றும் உடையைப் பார்த்து யாரோ ஒரு... பொது |
| |
 | மாமியாருக்குக் கடிதம் |
களைத்துப் போன உடலும், வாடிப்போன முகமுமாக பஸ்ஸை விட்டு இறங்கிய சரோஜாவுக்கு, கொல்லை வாசற்படியில் குடிக்கப் போகும் சூடான டீயைப்பற்றிய நினைப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. குழந்தைகள் தனக்கு முன்னாலேயே... சிறுகதை |
| |
 | நாஞ்சில்நாடனுக்கு சாகித்திய அகாதமி |
பிரபல எழுத்தாளர் நாஞ்சில்நாடன் 2010 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெறுகிறார். அவரது
"சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. பொது |