| |
 | யாருக்கு யார் சொன்னால் கேட்பார்கள்? |
விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் "எதை விட்டுக்கொடுப்பது, எந்த அளவுக்கு விட்டுக்கொடுப்பது, யார் விட்டுக்கொடுப்பது, எங்கே விட்டுக்கொடுப்பது" என்று யாருக்கு, யார் சொன்னால்.... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | அநுத்தமா |
'தென்னாட்டு ஜேன் ஆஸ்டின்' என்று போற்றப்பட்ட அநுத்தமா (88), டிசம்பர் 3, 2010 அன்று சென்னையில் காலமானார். மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படைப்புகளை எழுத்தில் வடித்த அநுத்தமா... அஞ்சலி |
| |
 | எல்லாம் நல்லபடிதான் போறது.... |
அப்பப்பா என்ன ஸ்னோ கொட்டிக்கிடக்கு. இந்த வருஷம் ஜாஸ்திதான் போல இருக்கு. எழுபது வயசில இந்த அமெரிக்கா வந்து இப்படிக் கஷ்டப்படணுமா? சிவனேன்னு திருவையாறுல சௌகரியமா வீடு, ஆள், படைன்னு வேற, காவேரி... சிறுகதை |
| |
 | கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்) |
தமிழ்மூதறிஞர் கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்) டிசம்பர் 21, 2010 அன்று மிஸசாகாவில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு செட்டிபாளயத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவாமி விபுலாநந்தரின்... அஞ்சலி |
| |
 | பாலமுருகனுக்குக் கரிகாலன் விருது |
தமிழக எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் ஈழ, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் குறித்தும் தொடர்ந்து தென்றல் பதிவு செய்து வந்துள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான கே. பாலமுருகன்... பொது |
| |
 | தனிக் குடித்தனம் |
தன்னை ஆச்சரியதுடன் பார்க்கும் மகனைப் பாசத்துடன் பார்த்து, "எங்கேயும் போயிடலையே. நம்ம வீட்டுக்குத்தானே போறேன் தம்பி" என்றாள். சுகுணா தன் மாமியாரை மரியாதை கலந்த ஆச்சரியத்துடன் புதிதாகப் பார்த்தாள். சிறுகதை |