Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது
Tamil Unicode / English Search
வேங்கை
விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து ஹரி இயக்கும் படம் வேங்கை. தனுஷ் கதாநாயகன், தமன்னா நாயகி. முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், மேலும்...
 
வாண்டுமாமா
குழந்தைக் கவிஞர் கவிமணி தொடங்கி 'கல்வி' கோபாலகிருஷ்ணன், அழ. வள்ளியப்பா, ஆர்வி, டாக்டர் பூவண்ணன், ஆர். வாசுதேவன், ரேவதி என்ற மேலும்...
 
பலாப்பழ இனிப்பு பலப்பல!
இங்கே சொல்லியிருக்கும் ஸ்வீட் எல்லாம் கேரளத்து ஸ்பெஷலாக்கும்.

பலாப்பழ அல்வா (சக்க வரட்டி)

தேவையான பெ
மேலும்...
 
தமிழ்நூற்கடல் பண்டித கோபாலையர்
மழவை மகாலிங்க ஐயர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் தொடங்கி தமிழ் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்குத் தெ மேலும்...
 
ஜனவரி 2011: ஜோக்ஸ்
வாத்தியார்: சிவா, ஒரு காம்பவுண்டு வாக்கியம் சொல்லு!
சிவா: 'இங்கே நோட்டிஸ் ஒட்டாதீர்கள்'

*****

<
மேலும்...
மு. முத்துசீனிவாசன்
சகமனிதர்கள் முன்னுக்கு வருவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் மனம் புழுங்குபவர் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், பிறரது சாதனைகளைச் சரித்திரமாக்கி உலகுக்கு அறிமுகப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார் மு. முத்துசீனிவாசன்.சாதனையாளர்
அநுத்தமா
'தென்னாட்டு ஜேன் ஆஸ்டின்' என்று போற்றப்பட்ட அநுத்தமா (88), டிசம்பர் 3, 2010 அன்று சென்னையில் காலமானார். மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படைப்புகளை எழுத்தில் வடித்த அநுத்தமா...அஞ்சலி
யாருக்கு யார் சொன்னால் கேட்பார்கள்?
விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் "எதை விட்டுக்கொடுப்பது, எந்த அளவுக்கு விட்டுக்கொடுப்பது, யார் விட்டுக்கொடுப்பது, எங்கே விட்டுக்கொடுப்பது" என்று யாருக்கு, யார் சொன்னால்....அன்புள்ள சிநேகிதியே
வீரத்துறவியின் வாழ்வில்
ஒருமுறை விவேகானந்தர் வடநாட்டில் ரயிலில் பயணம் போய்க்கொண்டிருந்தார். அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் சில ஆங்கிலேயர்களும் இருந்தனர். விவேகானந்தரின் தோற்றம் மற்றும் உடையைப் பார்த்து யாரோ ஒரு...பொது
மாமியாருக்குக் கடிதம்
களைத்துப் போன உடலும், வாடிப்போன முகமுமாக பஸ்ஸை விட்டு இறங்கிய சரோஜாவுக்கு, கொல்லை வாசற்படியில் குடிக்கப் போகும் சூடான டீயைப்பற்றிய நினைப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. குழந்தைகள் தனக்கு முன்னாலேயே...சிறுகதை
நாஞ்சில்நாடனுக்கு சாகித்திய அகாதமி
பிரபல எழுத்தாளர் நாஞ்சில்நாடன் 2010 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெறுகிறார். அவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.பொது
பேராசிரியர் நினைவுகள்: கனவு மெய்ப்பட வேண்டும்
- ஹரி கிருஷ்ணன்

யாருக்கு யார் சொன்னால் கேட்பார்கள்?
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 13)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline