Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது
Tamil Unicode / English Search
வேங்கை
விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து ஹரி இயக்கும் படம் வேங்கை. தனுஷ் கதாநாயகன், தமன்னா நாயகி. முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், மேலும்...
 
வாண்டுமாமா
குழந்தைக் கவிஞர் கவிமணி தொடங்கி 'கல்வி' கோபாலகிருஷ்ணன், அழ. வள்ளியப்பா, ஆர்வி, டாக்டர் பூவண்ணன், ஆர். வாசுதேவன், ரேவதி என்ற மேலும்...
 
பலாப்பழ இனிப்பு பலப்பல!
இங்கே சொல்லியிருக்கும் ஸ்வீட் எல்லாம் கேரளத்து ஸ்பெஷலாக்கும்.

பலாப்பழ அல்வா (சக்க வரட்டி)

தேவையான பெ
மேலும்...
 
தமிழ்நூற்கடல் பண்டித கோபாலையர்
மழவை மகாலிங்க ஐயர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் தொடங்கி தமிழ் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்குத் தெ மேலும்...
 
ஜனவரி 2011: ஜோக்ஸ்
வாத்தியார்: சிவா, ஒரு காம்பவுண்டு வாக்கியம் சொல்லு!
சிவா: 'இங்கே நோட்டிஸ் ஒட்டாதீர்கள்'

*****

<
மேலும்...
அநுத்தமா
'தென்னாட்டு ஜேன் ஆஸ்டின்' என்று போற்றப்பட்ட அநுத்தமா (88), டிசம்பர் 3, 2010 அன்று சென்னையில் காலமானார். மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படைப்புகளை எழுத்தில் வடித்த அநுத்தமா...அஞ்சலி
நாஞ்சில்நாடனுக்கு சாகித்திய அகாதமி
பிரபல எழுத்தாளர் நாஞ்சில்நாடன் 2010 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெறுகிறார். அவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.பொது
எல்லாம் நல்லபடிதான் போறது....
அப்பப்பா என்ன ஸ்னோ கொட்டிக்கிடக்கு. இந்த வருஷம் ஜாஸ்திதான் போல இருக்கு. எழுபது வயசில இந்த அமெரிக்கா வந்து இப்படிக் கஷ்டப்படணுமா? சிவனேன்னு திருவையாறுல சௌகரியமா வீடு, ஆள், படைன்னு வேற, காவேரி...சிறுகதை
அம்மான்ன இதுக்குத்தான்!
அது ஒரு சுகமான அனுபவம் மித்ராவுக்கு. பெண்ணாகப் பிறந்த அனைவரும் முழுமையடையும் தாய்மை என்கிற உணர்வு. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக, திருப்தியாக, நம் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்கிற...சிறுகதை
வீரத்துறவியின் வாழ்வில்
ஒருமுறை விவேகானந்தர் வடநாட்டில் ரயிலில் பயணம் போய்க்கொண்டிருந்தார். அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் சில ஆங்கிலேயர்களும் இருந்தனர். விவேகானந்தரின் தோற்றம் மற்றும் உடையைப் பார்த்து யாரோ ஒரு...பொது
ஷிர்டி
மஹாராஷ்டிர மாநிலத்தில் அஹமத்நகர் ஜில்லாவில் கோபர்காங் தாலுகாவில் கோதாவரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது ஷிர்டி. சாயிபாபாவினால் முக்கியத்துவம் பெற்றது இந்த ஊர். ஷிர்டி பாபா ஓர் அவதார புருடர்.சமயம்
பேராசிரியர் நினைவுகள்: கனவு மெய்ப்பட வேண்டும்
- ஹரி கிருஷ்ணன்

யாருக்கு யார் சொன்னால் கேட்பார்கள்?
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 13)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline