| |
 | தஞ்சை பெரிய கோயில் |
'சோழ மண்டலம்' எனும் சோழநாடு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. தண் + செய் என்பது தான் தஞ்சையானது. இதற்கு குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த பகுதி என்பது பொருள். 'சோழ வளநாடு சோறுடைத்து'... சமயம் |
| |
 | தெரியுமா?: இணையம் வழியே இலவசமாகத் தமிழ் படிக்கலாம் |
ஆடியோ, வீடியோ, சாட், ஒலிப்பதிவு வசதி, எழுது பலகை வசதிகளோடு இணையம் வழியே இப்போது தமிழ் கற்கலாம். அதுவும் இலவசமாக! அனுபவம் வாய்ந்த ஆசிரியரின் வகுப்பறையில் கருத்துப் பரிமாற முடியும். பொது |
| |
 | மின்னியாபொலிசுக்கு வந்த பேய் |
யார் இந்த நேரத்தில்? அதுவும் ஊரில் கூப்பிட்ட பெயரில் கூப்பிடுவது? ராஜசேகரன் திடுகிட்டு எழுந்தான். கதவு தொடர்ந்து தட்டப்படும் ஓசை கேட்டது. 911-க்கு போன் செய்யலாமா என யோசித்தான். சிறுகதை |
| |
 | மனிதமனம் |
பிளாஸ்கில் காபியுடனும் மூன்று டம்ளர்களுடனும் அறைக்குள் நுழையப் போன ரஜினி சட்டென நின்று விட்டாள். அறையின் உள்ளேயிருந்து வந்த பேச்சுக் குரல்கள் காதில் அறைந்தன. சிறுகதை (1 Comment) |
| |
 | தலைமுறைப் பாலம் |
தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லை. புவனாவுக்கு இந்த வருஷம் தலைதீபாவளி. தாயில்லாப் பெண் என்று அவ்வப்போது சொல்லிக் காட்டும் மாமியார் "ஏம்மா! புவனா? உனக்குத் தலை தீபாவளின்னு உன் அண்ணனுக்குத்... சிறுகதை |
| |
 | துணுக்கு: வெளுத்துக் கட்டின குமரி! |
பொது |