|  |  | 
|  | தெரியுமா?: ஹேமா முள்ளூருக்கு எம்மி விருது | 
| டெக்ஸஸ் மாநிலத்திலுள்ள எல் பாஸோவைச் சேர்ந்த தமிழர் ஹேமா முள்ளூர் (பார்க்க: தென்றல், ஆகஸ்ட் 2008). அங்குள்ள KFox தொலைக்காட்சி நிலையத்தில் செய்தியாளராகப் பணிபுரிகிறார். மாலை 6.00 மணி மற்றும் 9.00... ![]() பொது | 
|  |  | 
|  | தெரியுமா?: கொலராடோவில் தமிழ் கற்க உதவி | 
| SVTC கவின்கலைப் பள்ளியின் திரு. செந்தில் கஜபதி அவர்களை கொலராடோ மண்டலத்துக்கான ஒருங்கிணைப்பாளராகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. ![]() பொது | 
|  |  | 
|  | பொருளோடு நமக்கு உண்டான தொடர்புக்கும் ஆயுள் உண்டு | 
| மனிதருக்கு ஆயுட்காலம் இருப்பது போல, நாம் ஆளும் பொருட்களுக்கும் நம்மோடு இருக்கும் தொடர்புக்கு ஒரு ஆயுட்காலம் இருக்கிறது. அந்த விவேகம் நமக்கு இருந்தால்... ![]() அன்புள்ள சிநேகிதியே ![]() (1 Comment) | 
|  |  | 
|  | துணுக்கு: வெளுத்துக் கட்டின குமரி! | 
| ![]() பொது | 
|  |  | 
|  | பேராசிரியர் நினைவுகள்: மேருவைப் பறிக்க வேண்டின்... | 
| பாரதி பாடல்களை எப்படிப் பொருள் விளங்கிக் கொள்ளாமலே படித்து, ஏதோ விளங்கிக்கொண்ட பாவனையில் இருக்கிறோம் என்பதை இந்தப் பகுதியில் பல சமயங்களில் விளக்கியிருக்கிறேன். ஆசையெனும் கொடிக்கு ஒரு தாழ்மரமே போன்றான்... ![]() ஹரிமொழி | 
|  |  | 
|  | தஞ்சை பெரிய கோயில் | 
| 'சோழ மண்டலம்' எனும் சோழநாடு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. தண் + செய் என்பது தான் தஞ்சையானது. இதற்கு குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த பகுதி என்பது பொருள். 'சோழ வளநாடு சோறுடைத்து'... ![]() சமயம் |