|  | 
											
											
												|  | 
                                            
											
											
												| இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்ப வேண்டும். 
 
  
 நிபந்தனைகள்:
 1. இந்தச் சதுரத்தில் 0 முதல் 15 வரை உள்ள இலக்கங்களைப் பயன்படுத்தி, கூட்டுத்தொகை 30 வருமாறு அமைக்க வேண்டும்.
 2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன் படுத்தலாம்.
 3. மேலிருந்து கீழாக, இடவலமாக, குறுக்கு நெடுக்காக என எப்படிக் கூட்டினாலும் 30 கூட்டுத்தொகையாக வரவேண்டும்.
 
 முயற்சி செய்யுங்களேன்!
 
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
											
												| விடைகள் | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |