| |
 | ஜெயலலிதா எப்படி மீளப் போகிறார்? |
தமிழக அரசியலில் அதிமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் திமுக பழிவாங்கப்படும் எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. கலைஞர், ஸ்டாலின் அமைச்சர்கள் மீத பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டன. தமிழக அரசியல் |
| |
 | தேமதுரத் தமிழோசை உலகமெலாம்..... |
பாரதியின் இந்த வரிகளின்படி தேமதூரத் தமிழோசை உலகெல்லாம் பரவியிருக்கிறதா? தெரியவில்லை. ஆனால் இந்த வரிகளை நிறுவுவதற்காக பல ஆண்டுகளாகத் தமிழ்சூ சமூகம்... பொது |
| |
 | ஆடி அவிட்டத்திலுதித்த அற்புதர்..... ! |
இந்திய பாரதபூமியில் எத்தனையோ மஹான்கள் பிறந்திருந்தாலும் அவர்கள் எல்லாவற்றிலும் அழியாப் புகழ் கொண்ட ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் ஒருவரே. அவர் தோற்றுவித்த அத்வைதம் உலகையே ஆட்கொண்டது. பொது |
| |
 | பஞ்சபூதங்களுக்குப் பஞ்சம் |
அமெரிக்க கணிதக் கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடத்திய மாநாட்டுக்காக 1991-ஆம் ஆண்டு அங்கும், தொடர்ந்து பாஸ்டன் நகரிலுமாக சுமார் மூன்று மாதங்கள்... அமெரிக்க அனுபவம் |
| |
 | புயலிலே ஒரு தோணி |
தமிழ் நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ப. சிங்காரம், நேதாஜியின் I.N.A. எனும் இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்களை, அதன் அன்றைய செயல்பாட்டைப் பின்புலமாகக் கொண்டு இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். பொது |
| |
 | ஸ்ரீலஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருளுரை |
எல்லோர்க்கும் பொதுவானவர் வியாசர். வியாசபகவான் வேதங்களை எல்லாம் நன்கு சுலபமாக வகுத்து கொடுத்தவர். இவரை சிறப்பிக்க, இவரது சிறப்பை உணர்த்த செய்வது தான் வியாஸபூஜை. பொது |