| |
 | கீதாபென்னெட் பக்கம் |
இந்த கட்டுரையை எழுதும் சமயத்தில் தமிழ்நாடு ஒரே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. நடு இரவில் முன்னாள் முதல் அமைச்சர் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு அரை குறை ஆடையுடன் கைது செய்யப்படுகிறார். பொது |
| |
 | தேமதுரத் தமிழோசை உலகமெலாம்..... |
பாரதியின் இந்த வரிகளின்படி தேமதூரத் தமிழோசை உலகெல்லாம் பரவியிருக்கிறதா? தெரியவில்லை. ஆனால் இந்த வரிகளை நிறுவுவதற்காக பல ஆண்டுகளாகத் தமிழ்சூ சமூகம்... பொது |
| |
 | வெளிநாட்டு வேலை |
ரங்கன் அன்று ஆபீசுக்கு வரவில்லை. ''ரங்கன் எங்க தொலைஞ்சிட்டான். டீ கொண்டுவர நேரமாச்சு. ஆளயே காணோமே'' என்று கோபத்தோடு வினவினார் தலைமை கணக்கர் ராமநாதன். சிறுகதை |
| |
 | புயலிலே ஒரு தோணி |
தமிழ் நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ப. சிங்காரம், நேதாஜியின் I.N.A. எனும் இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்களை, அதன் அன்றைய செயல்பாட்டைப் பின்புலமாகக் கொண்டு இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். பொது |
| |
 | அன்னிய மண்ணில் கொடி நா(க)ட்டினேன் |
'ஏன் அத்தை சிரமப்படுறீங்க. எல்லாவற்றையும் என்னிடம் கொடுங்க. நான் ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினில் போட்டு நன்றாக துவைத்து காய வைத்து தருகிறேன்' விசயத்தை இப்படி அந்தரத்திலிருந்து... அமெரிக்க அனுபவம் |
| |
 | ஒரே நிமிடத்தில் கவுத்திட்டியே! |
முதல் கவர்னர் ஜெனரல் திரு. இராஜாஜி அவர்கள், தனது சிப்பந்தியிடம் 'கிங் ஜார்ஜ்' தலையிட்ட தபால் தலையை கொடுத்து ஒரு மணிலா கவரில் ஒட்டி வரச் சொன்னாராம். பொது |