| |
 | வெளிநாட்டு வேலை |
ரங்கன் அன்று ஆபீசுக்கு வரவில்லை. ''ரங்கன் எங்க தொலைஞ்சிட்டான். டீ கொண்டுவர நேரமாச்சு. ஆளயே காணோமே'' என்று கோபத்தோடு வினவினார் தலைமை கணக்கர் ராமநாதன். சிறுகதை |
| |
 | 'X' |
பன்னிரெண்டு வயதில் உலகமே பெரிய X (எக்ஸ்) குறியாகத் தெரிந்தது அவனுக்கு. அர்த்தத்தைத் தன்னுள் மறைத்துக் கொண்டு வெறும் எழுத்தாய், ஏளனமாய்ச் சிரிக்கும் அல்ஜீப்ரா X அவனைச் சிறையில்... சிறுகதை |
| |
 | தேமதுரத் தமிழோசை உலகமெலாம்..... |
பாரதியின் இந்த வரிகளின்படி தேமதூரத் தமிழோசை உலகெல்லாம் பரவியிருக்கிறதா? தெரியவில்லை. ஆனால் இந்த வரிகளை நிறுவுவதற்காக பல ஆண்டுகளாகத் தமிழ்சூ சமூகம்... பொது |
| |
 | புயலிலே ஒரு தோணி |
தமிழ் நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ப. சிங்காரம், நேதாஜியின் I.N.A. எனும் இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்களை, அதன் அன்றைய செயல்பாட்டைப் பின்புலமாகக் கொண்டு இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். பொது |
| |
 | ஆடி அவிட்டத்திலுதித்த அற்புதர்..... ! |
இந்திய பாரதபூமியில் எத்தனையோ மஹான்கள் பிறந்திருந்தாலும் அவர்கள் எல்லாவற்றிலும் அழியாப் புகழ் கொண்ட ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் ஒருவரே. அவர் தோற்றுவித்த அத்வைதம் உலகையே ஆட்கொண்டது. பொது |
| |
 | அன்னிய மண்ணில் கொடி நா(க)ட்டினேன் |
'ஏன் அத்தை சிரமப்படுறீங்க. எல்லாவற்றையும் என்னிடம் கொடுங்க. நான் ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினில் போட்டு நன்றாக துவைத்து காய வைத்து தருகிறேன்' விசயத்தை இப்படி அந்தரத்திலிருந்து... அமெரிக்க அனுபவம் |