| |
 | தாயுமானவன் |
"அஞ்சு லட்சம் நஷ்ட ஈடு வாங்கிட்டமே" என்றார் வரதன். வரதன் நுகர்வோர் கழக வக்கீல். பொதுநல வழக்குகள் - குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனைகள் மேல் அஜாக்கிரதை வழக்குகள் போட்டுப் புகழ் பெற்றவர். சிறுகதை |
| |
 | ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம் - 8) |
சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில் நுட்பத் துப்பறிவாளர் சூர்யா. அவரது நண்பர் சுமிடோமோ, தன் ரோபாட் ஆய்வுக் கூடத்தில் ஒரு முக்கியப் பிரச்சினையைத் தீர்க்க அவரது உதவியை நாடுகிறார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஆனாலும்.... ஆனாலும்.... ஆனாலும்.... |
கவிதைப்பந்தல் |
| |
 | மனிதன் என்பவன் தெய்வமாகலாம்......! |
ஜூலைத் திங்களில் டல்லஸ் நகரில் நடந்து முடிந்த தமிழர் திருவிழாவின் போது அருட்தந்தை காஸ்பர் ராஜ் அவர்கள் மாணிக்க வாசகரின் திருவாசகத்தைக் குறித்த தமது சிறப்புரையில்... பொது |
| |
 | அரசியலில் விஜயகாந்த் |
செப்டம்பர் 14-ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் மாநாட்டின் மூலம் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கிறார் நடிகர் விஜயகாந்த். அவர் வருவாரா? வரமாட்டாரா? என்று பல தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்த... தமிழக அரசியல் |
| |
 | லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயில் |
மஹாவிஷ்ணுவின் தீவிர பக்தன் பிரகலாதன். அவன் தந்தை ஹிரண்ய கசிபு அகங்கார மமகாரத்தின் மறு உருவம். தன்னை எந்த மனிதனாலும் அழிக்க முடியாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான் என்பதே இதற்குக் காரணம். சமயம் |