| |
 | உதட்டசைவில்..... |
ஆசிகள். ஆயிரம்தான் இமெயிலில் தினம் நீயும் என் மகன் வருணும் கடிதம் எழுதினாலும், நீண்ட கடிதம் எழுதுவது என்பது மென்மையான, இதமான சுகம். இதயத்தை அப்படியே பரிமாறும் இனிய சுகம். சிறுகதை |
| |
 | தாயுமானவன் |
"அஞ்சு லட்சம் நஷ்ட ஈடு வாங்கிட்டமே" என்றார் வரதன். வரதன் நுகர்வோர் கழக வக்கீல். பொதுநல வழக்குகள் - குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனைகள் மேல் அஜாக்கிரதை வழக்குகள் போட்டுப் புகழ் பெற்றவர். சிறுகதை |
| |
 | சூடாக உண்ண மாட்டேன்! |
காமத்துப்பாலுக்கும் மற்ற இரண்டு பாலுக்கும் உள்ள ஒரு பெருத்த வேறுபாடு மற்ற பால்களில் நூலாசிரியன் வள்ளுவன் கேட்போருக்கு நேரடியாகச் சொல்வதாக இருக்கும்; ஆனால் காமத்துப்பாலில்... இலக்கியம் |
| |
 | ஆனாலும்.... ஆனாலும்.... ஆனாலும்.... |
கவிதைப்பந்தல் |
| |
 | ஒரு கொலையும் ஆலன் கிரீன்ஸ்பானும் |
"அது திட்டமிட்ட படுகொலை!" என்று கத்தினான் மாணிக்கம். அதைக் கேட்ட சந்திரா அதிர்ந்துபோனாள். அவள் ஒரு பத்திரிகை நிருபர். சிறைக்கம்பிக்குப் பின்னாலிருந்த மாணிக்கத்தின் முகத்தில்... நிதி அறிவோம் |
| |
 | லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயில் |
மஹாவிஷ்ணுவின் தீவிர பக்தன் பிரகலாதன். அவன் தந்தை ஹிரண்ய கசிபு அகங்கார மமகாரத்தின் மறு உருவம். தன்னை எந்த மனிதனாலும் அழிக்க முடியாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான் என்பதே இதற்குக் காரணம். சமயம் |