| |
 | கலாட்டா-2005: மாதவனை சந்திக்க வாருங்கள் |
தமிழ்நாட்டில் சேவை செய்து வரும் 'உதவும் கரங்கள்' இயக்கத்தின் சான் ·ப்ரான் சிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் இந்த வருடம் தன் வசந்த விழாவான 'கலாட்டா-2005' கலை நிகழ்ச்சியை நடத்த உள்ளது. பொது |
| |
 | நாலு பணம் சம்பாதித்தவர் கோடீஸ்வரன் ஆகலாம் |
எந்த எண்ணையும் நான்கு வர்க்க எண்களின் கூட்டற்பலனாக அமைக்க முடியும் என்பதை இக்கட்டுரையின் முதற் பகுதியில் சென்ற மாதம் குறிப்பிட்டிருந்தேன். புதிரா? புரியுமா? |
| |
 | காலறிவும் அரையறிவும் முழுஅறிவும் |
நன்னூல் என்பது தமிழ்மொழி இலக்கண நூல் என்பது நன்கு தெரிந்ததே. அதனை இயற்றிய காலம் தோராயமாகத் தொள்ளாயிரம் ஆண்டுகள் முன்பு (கி.பி. 12-ம் நூற்றாண்டு). இலக்கியம் |
| |
 | எமனுக்கு ஒரு தனிச் சந்நிதி |
எங்கே உயிர் போனால் முக்தி கிடைக்கும்? அதற்கொரு தலம் இருக்கிறது. காசியை விடப் பல மடங்கு புகழ் வாய்ந்தது. காசி வடக்கே இருக்கிறது என்றால் தெற்கே காவிரிக் கரையில் இருக்கின்றது புகழ் வாய்ந்த அவ்வூர். சமயம் |
| |
 | இரண்டு கடிதங்கள் |
மாலையில் ஆபீசிலிருந்து வீடு திரும்பினாள் சுமதி. கடிதப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். அட! அம்மா லெட்டர். மேலே கோணல்மாணலான எழுத்துக்களில் விலாசம். மற்ற கடிதங்களையும் அள்ளிக் கொண்டு... சிறுகதை |
| |
 | நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம் |
மார்ச் மாதத் 'தென்றல்' இதழில் ஒரு சிநேகிதி தன் மாமியாரிடம் பட்ட பாட்டை ஒரு பெரிய கடிதமாக எழுதியிருந்தார். நீங்கள் அந்த மாமியாரைக் குறை சொல்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தீர்கள். அன்புள்ள சிநேகிதியே |