| |
 | தேவியின் 108 நாமங்கள் |
தேவியின் 108 நாமங்களை தினமும் பாராயணம் செய்தால் எல்லாவிதமான சௌகர்யங்களும் கிடைக்கப் பெறும். தினமும் முடியாவிட்டாலும் இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலாவது பாராயணம் செய்யலாமே! சமயம் |
| |
 | நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள் |
போதேந்திர ஸ்வாமிகளின் நாம சங்கீர்த்தன மகிமை அகில உலகமும் பரவிற்று. சேது யாத்திரை முடிந்து திருவிடைமருதூர் வந்தவர் அங்கே ஸ்ரீ£தர ஐயாவாளைச் சந்தித்தார். சமயம் |
| |
 | ஆஹா! என்ன ருசி |
டிரிங்... டிரிங்... டெலிபோன் மணி சப்தம். வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டுக் கொண்டி ருந்த சுமதி வேகமாக வந்து எடுத்தாள். ஹலோ... சுமதி சுந்தர் வீடுதானே? 'அடயாருடா இது தமிழ்ல பேசறது' சுமதிக்கு ஒரே மகிழ்ச்சி. ''யா எக்ஸாக்ட்லி நீங்க யார் பேசறது?'' சிறுகதை |
| |
 | தமிழகத்திற்கு காவிரி நீர்வர தடைகள் |
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக அரசு அக்கறைப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத் தது. தமிழகத்துக்கு தினசரி 1.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று... தமிழக அரசியல் |
| |
 | தமிழ் இணையம் 2002 |
ஐந்தாவது அனைத்துலகத் தமிழ் இணைய மாநாடு - தமிழ் இணையம் 2002 - இவ் வாண்டு அமெரிக்காவிலுள்ள கலி·போர் னியா மாநிலத்தைச் சேர்ந்த ·பாஸ்டர் சிடியில் இம்மாத இறுதியில்... பொது |
| |
 | கவிஞர் மீரா |
மீ.ராஜேந்திரன் என்ற கவிஞர் மீரா மறைவு அளித்த துயரத்திலிருந்து இன்னும் மீள முடிய வில்லை. தமிழகத்தில் முக்கியமான கவிஞர்களில் ஒரு வராக, நல்ல தமிழ் நூல்களின் பதிப்பாளராக... அஞ்சலி |