| |
 | பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் பாலம் மாநாடு |
தீப்பொறி' ஆறுமுகத்துக்கும், பெர்க்கலி பல்கலைக் கழகத்துக்கும் என்ன சம்பந்தம்? குழப்பிக்கொள்ள வேண்டாம். இதோ விளக்கம். 2007 ஏப்ரல் 21, 22 தேதிகளில் பெர்க்கலி பல்கலைக் கழகத்தின்... பொது |
| |
 | மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்! |
சமீபகாலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் அதிகரித்து வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் |
| |
 | உயிரும் மெய்யும் |
இரண்டுக்கும் அடிப்படை வேறுபாடு மூச்சுப்போக்கில் உள்ளது. உயிரெழுத்துகள் ஒலிக்கும் பொழுது மூச்சுத் தடையின்றி முழுதாக வாய்வழியே வெளிப்போகும். மெய் யெழுத்துகளுக்கு முழுதும் அடைபட்டோ அல்லது அரைகுறையாகவோ... இலக்கியம் |
| |
 | தலையில் ஒரு குட்டு |
கேரளாவில் திருச்சூரில் என் அக்கா வின் வீட்டுக்கு பக்கத்து வீடு பிரபாகரன் எஞ்சினியர் வீடு. நாங்கள் வருடா வருடம் குருவாயூர் செல்லும் போதெல்லாம் திருச்சூர் அக்கா வீடும் வடக்கு நாதர் கோவிலும் மறக்க மாட்டோம். சிரிக்க சிரிக்க |
| |
 | வெறுமையைத் தடுக்க... |
நான் ஒரு professional. மிகவும் நல்ல நிலையில் இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது உடன் படிக்கும் நண்பனின் அழகில் மயங்கிவிட்டேன். குடும்பத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்து, படிப்பு முடிந்தபின் அவனைத் திருமணம் செய்து கொண்டேன். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்! |
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு உரிய நியாயம் வழங்கக் கோரியும் மார்ச் 18, 2007 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். தமிழக அரசியல் |