| |
 | மாறியது நெஞ்சம் |
கல்லூரி நூலகத்தின் குறிப்பு நூல் (reference) பகுதியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்ணன். அதற்குப் பொறுப்பேற்றிருந்த சந்திரா மிகப் பொறுமையாக எல்லோருக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். நிதி அறிவோம் |
| |
 | வெறுமையைத் தடுக்க... |
நான் ஒரு professional. மிகவும் நல்ல நிலையில் இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது உடன் படிக்கும் நண்பனின் அழகில் மயங்கிவிட்டேன். குடும்பத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்து, படிப்பு முடிந்தபின் அவனைத் திருமணம் செய்து கொண்டேன். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பெர்க்கலி தமிழ் பீடத்தின் சேவைகள் |
'தமிழை போதிப்பதோடு மட்டுமின்றி, தமிழைப் பரப்ப வருடாந்திர மாநாடு நடத்துவது, தமிழில் மேல்படிப்பைத் தொடர உதவித் தொகை அளிப்பது, வெளிநாடு களில் இருந்து தமிழ் அறிஞர்களை வரவழைத்து... பொது |
| |
 | பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் பாலம் மாநாடு |
தீப்பொறி' ஆறுமுகத்துக்கும், பெர்க்கலி பல்கலைக் கழகத்துக்கும் என்ன சம்பந்தம்? குழப்பிக்கொள்ள வேண்டாம். இதோ விளக்கம். 2007 ஏப்ரல் 21, 22 தேதிகளில் பெர்க்கலி பல்கலைக் கழகத்தின்... பொது |
| |
 | பா.ம.க. - தி.மு.க மோதல்! |
சமீபகாலமாகத் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான பா.ம.க., தி.மு.க அரசு, அதன் திட்டங்கள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. தமிழக அரசியல் |
| |
 | ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்! |
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு உரிய நியாயம் வழங்கக் கோரியும் மார்ச் 18, 2007 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். தமிழக அரசியல் |