| |
 | இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்' |
அவர்களுக்கான தேவை இல்லாமலே போய்விட்டது. ஊர்த் துணிகளைத் துவைத்து வெளுப்பதையே தொழிலாகக் கொண்டு, ஊரார் இரவில் போடும் மிஞ்சிய சோற்றில் ஜீவனம் நடத்திவந்த வண்ணான் களைக் காலம் விழுங்கிவிட்டது. நூல் அறிமுகம் |
| |
 | ஆட்சியில் பங்கு கேட்கிறது காங்கிரஸ் |
சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் இளங்கோவன் 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி' என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அது தி.மு.க தலைமைக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் |
| |
 | கலிபோர்னிய பாடப்புத்தக சர்ச்சையும் தென்றல் ஆசிரியர் குழுவும் |
கலிபோர்னியா பாடத்திட்ட சர்ச்சை குறித்த விவாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும், இதை கையாண்ட விதத்தினாலும் தென்றலின் ஆசிரியர் குழு முழுவதுமாய் விலகிக் கொள்ள நேர்ந்து விட்டது. இது போன்ற... பொது |
| |
 | திருவாரூரில் ஆழித்தேரோட்டம் |
தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புடைய திருவிழாக்களில் ஒன்று அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் ஆழித்தேரோட்டம். இது முப்பதாண்டு களுக்குப் பின் இந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்றது. சமயம் |
| |
 | விஜயகாந்தின் வெற்றி முரசு |
யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனி ஆளாகத் தமிழகம் முழுவதும் எட்டு மாதங்களாகப் பிரசாரம் மேற்கொண்டார் நடிகர் விஜயகாந்த். அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகள் அவரை உற்சாகம்... தமிழக அரசியல் |
| |
 | இட்லி விற்றார் இன்று எம்பிஏ பட்டதாரி |
சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் சரத்பாபு. அவருடைய அம்மா தீபராணி இளம் வயதில் கணவரால் கைவிடப்பட்டவர். தீபராணிக்கு அவரது நான்கு குழந்தைகளே உலகம். காலையில் இட்டலி வியாபாரம், மதியம் சத்துணவுக் கூடத்தில் வேலை... சாதனையாளர் |