| |
 | திருவாரூரில் ஆழித்தேரோட்டம் |
தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புடைய திருவிழாக்களில் ஒன்று அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் ஆழித்தேரோட்டம். இது முப்பதாண்டு களுக்குப் பின் இந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்றது. சமயம் |
| |
 | இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்' |
அவர்களுக்கான தேவை இல்லாமலே போய்விட்டது. ஊர்த் துணிகளைத் துவைத்து வெளுப்பதையே தொழிலாகக் கொண்டு, ஊரார் இரவில் போடும் மிஞ்சிய சோற்றில் ஜீவனம் நடத்திவந்த வண்ணான் களைக் காலம் விழுங்கிவிட்டது. நூல் அறிமுகம் |
| |
 | அது ஒரு பொன் மாலைப்பொழுது |
ரிஷிகேசத்தின் அமைதி ததும்பும் இயற்கைச் சூழலில் அமைந்திருந்த அந்த ஆசிரமத்துக்குள் சூறாவளிபோல நுழைந் தான் ராமன். "சுவாமி, என்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு வாழ்க்கை பிடிக்க வில்லை" என்றான். நிதி அறிவோம் |
| |
 | நினைவுகளே நமக்குச் சொந்தம் |
"ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறாயே; அப்பாவை இழந்துவிட்டுத் துடிக்கிறேனே. அறைஅறையாகப் போய் அவர் இருக்கிறாரா என்று பார்த்து ஏமாற்றம் அடைகிறேனே. எனக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறாய் என்று என் அம்மா டெலிபோனில் கதறினாள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | இட்லி விற்றார் இன்று எம்பிஏ பட்டதாரி |
சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் சரத்பாபு. அவருடைய அம்மா தீபராணி இளம் வயதில் கணவரால் கைவிடப்பட்டவர். தீபராணிக்கு அவரது நான்கு குழந்தைகளே உலகம். காலையில் இட்டலி வியாபாரம், மதியம் சத்துணவுக் கூடத்தில் வேலை... சாதனையாளர் |
| |
 | டொரண்டோவில் தமிழியல் மாநாடு |
தமிழ்மொழி, தமிழியல் சார்ந்த ஆய்வுகளும் அவற்றின் மேம்பாடு, வளர்ச்சிக்குத் தேவையான அறிவுநிலை சார்ந்த முயற்சி களும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் முனைப்புப் பெற்றுள்ளன. பொது |