| |
 | டொரண்டோவில் தமிழியல் மாநாடு |
தமிழ்மொழி, தமிழியல் சார்ந்த ஆய்வுகளும் அவற்றின் மேம்பாடு, வளர்ச்சிக்குத் தேவையான அறிவுநிலை சார்ந்த முயற்சி களும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் முனைப்புப் பெற்றுள்ளன. பொது |
| |
 | மெய் நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 3 |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்து, முழு நேரத் துப்பறி வாளரானவர் சூர்யா. அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்துடன் அவருக்கு உதவி செய்கின்றனர். கிரணின் தொழில் பங்குவர்த்தகம், ஆனால்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நினைவுகளே நமக்குச் சொந்தம் |
"ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறாயே; அப்பாவை இழந்துவிட்டுத் துடிக்கிறேனே. அறைஅறையாகப் போய் அவர் இருக்கிறாரா என்று பார்த்து ஏமாற்றம் அடைகிறேனே. எனக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறாய் என்று என் அம்மா டெலிபோனில் கதறினாள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஐந்தாவது முறையாக முதல்வர் ஆனார் கருணாநிதி |
ஐந்தாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகத் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி மே 13-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். 30 பேர்கொண்ட ஜம்போ அமைச்சரவையும் பொறுப்பேற்றது. தமிழக அரசியல் |
| |
 | கொடுத்ததை வாங்கக்காணேன் |
தலைவி ஒருத்தியோடு அளவளாவிக் குலாவிப் பின்னர் நெடுநாள் பிரிந்திருந்தான் தலைவன். அதனால் ஏங்கிய தலைவியின் உடலில் பசலை படர்ந்து, உடல் மெலிந்து செவ்வியழகு குன்றியது. இலக்கியம் |
| |
 | இளம் சாதனையாளர் சாயிகணேஷ் ரவிகுமார் |
சென்டர் ·பார் டேலன்டட் யூத் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் (CTY-JHU) நடத்திய திறன் தேடும் தேர்வுகளில் கலந்துகொண்டு மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களுள் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சாயிகணேஷ் ரவிகுமார். சாதனையாளர் |