| |
 | புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ |
எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்று 'புக்கர் பரிசு'. உலகின் பல்வேறு நாடுகளிலும், தாய்மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. பொது |
| |
 | ஈசான்ய ஞானதேசிகர் |
சிறு பருவம் முதலே இவர் மிகுந்த ஆன்மிக ஆர்வம் உடையவராக இருந்தார். சகல சாஸ்திரங்களையும், புராண, இதிகாச, இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்த இவர், பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின்... மேலோர் வாழ்வில் |
| |
 | நான் இருக்க பயமேன் |
அவர் ஒரு மாசித்தர். பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டக் கூடியவர். நோய்களைக் குணமாக்கிய பெருமைகளும் அவருக்குண்டு. என் சகோதரர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வயிற்று வலியால் துடித்தபோது... அலமாரி |
| |
 | பிரமிள் 25 |
கவிஞர் பிரமிளின் 25ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவருக்கு மணிமண்டபம், உருவச் சிலை அமைத்தல், ஆவணப்படம் போன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரமிள் எழுதிய கவிதையையே தலைப்பாக்கி... பொது |
| |
 | அலெக்ஸாண்டருக்கு இந்தியர் கற்றுத் தந்தது |
இந்திய கலாச்சாரத்தின் மகத்துவத்தைச் சித்திரிக்கும், மாவீரன் அலெக்ஸாண்டர் குறித்த கதை ஒன்று உண்டு. தான் வந்து சேர்ந்த தேசத்தின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள, தனது முகாமைச் சுற்றியிருந்த கிராமங்களுக்கு... சின்னக்கதை |
| |
 | இயல் விருது |
கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு, ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் அரிய சாதனைகளை நிகழ்த்துவோருக்கு, இயல் விருதுகளை வழங்கி வருகிறது. பொது |