| |
 | வாரியார் என்னும் வாரிதி |
நான் மாதந்தோறும் மதுரையில் விரிவுரை புரிவது வழக்கம். மதுரையில் முனிசிபல் மேனேஜரும் என் நண்பருமாகிய வி.எஸ். லோகநாதப் பிள்ளை அவர்களின் இல்லத்தில் தங்குவேன். மதுரையில் நீதிபதி ஏ.எஸ்.பி. ஐயர். அலமாரி |
| |
 | பா. விசாலம் |
பொதுவுடைமை இயக்கம் சார்ந்து செயல்பட்டவரும், குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களுள் ஒருவருமான பா. விசாலம் (89) புதுச்சேரியில் காலமானார். இவர், 1932ல், வங்காளத்தில் பர்த்வான் மாவட்டத்தில் இருக்கும் குல்குடி... அஞ்சலி |
| |
 | நிதானம் பிரதானம் |
ஒன்பது மாத கர்ப்பிணியான ரேவதி தன் ஃப்ளாட் கதவைப் பூட்டிவிட்டு மெதுவாக வாசலை நோக்கி நடந்தாள். எதிர்த்திசையில் இருந்து திடீரென புயலைப்போல தடதடவென்று ஓடிவந்தான் அந்த இளைஞன். சிறுகதை |
| |
 | தேவர்கள் மனிதன் ஒருவனைச் சோதிக்கும்போது |
சிபி உண்மையான ஆன்ம சாதகன். அவன் பற்றின்மை மற்றும் தியாக உணர்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தான். அவனது சாதனை ஆழமானதா, அசைக்க முடியாததா எனச் சோதிக்கத் தீர்மானித்தனர் தேவர்கள். சின்னக்கதை |
| |
 | கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் |
கனடாவில் 2001 முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை அமைப்பு, ஆண்டுதோறும் தமிழ் மொழிக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்து வரும் இலக்கியவாதிகளுக்கு விருதளித்துச் சிறப்பித்து வருகிறது. பொது |
| |
 | புதுமைப்பித்தன் நாவல் போட்டி |
புதிய படைப்பாளர்களைக் கண்டறிவதையும், ஊக்குவிப்பதையும், வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயல்படும் 'யாவரும் பதிப்பகம்' தொடர்ந்து பல புதிய இளம்... பொது |