| |
 | லதா மங்கேஷ்கர் |
இந்தியத் திரையிசையின் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்ட இசைக்குயில் லதா மங்கேஷ்கர் (92) காலமானார். செப்டம்பர் 28, 1929 அன்று இந்தூரில், தீனநாத் மங்கேஷ்கர்-ஷெவந்தி இணையருக்கு மூத்த மகளாக... அஞ்சலி |
| |
 | புதுமைப்பித்தன் நாவல் போட்டி |
புதிய படைப்பாளர்களைக் கண்டறிவதையும், ஊக்குவிப்பதையும், வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயல்படும் 'யாவரும் பதிப்பகம்' தொடர்ந்து பல புதிய இளம்... பொது |
| |
 | வாரியார் என்னும் வாரிதி |
நான் மாதந்தோறும் மதுரையில் விரிவுரை புரிவது வழக்கம். மதுரையில் முனிசிபல் மேனேஜரும் என் நண்பருமாகிய வி.எஸ். லோகநாதப் பிள்ளை அவர்களின் இல்லத்தில் தங்குவேன். மதுரையில் நீதிபதி ஏ.எஸ்.பி. ஐயர். அலமாரி |
| |
 | தேவர்கள் மனிதன் ஒருவனைச் சோதிக்கும்போது |
சிபி உண்மையான ஆன்ம சாதகன். அவன் பற்றின்மை மற்றும் தியாக உணர்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தான். அவனது சாதனை ஆழமானதா, அசைக்க முடியாததா எனச் சோதிக்கத் தீர்மானித்தனர் தேவர்கள். சின்னக்கதை |
| |
 | ஜே.எஸ். ராகவன் |
பாக்கியம் ராமசாமி, கடுகு வரிசையில் நகைச்சுவை எழுத்தாளராக இயங்கி வந்த ஜே.எஸ்.ராகவன் (80) காலமானார். பிரபல கட்டுமான நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்ற ராகவன்... அஞ்சலி |
| |
 | லாக்கெட் லோகநாதன் |
தேசிய நெடுஞ்சாலை 81ல் அரசுப் பேருந்து கட்டுக்கு அடங்காத காவேரி வெள்ளம்போல சீறிப் பாய்ந்து சென்றது. ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் நடுவில் இருந்த திரைச் சீலையைச் சற்று விலக்கி, நடத்துனர் தனது... சிறுகதை |