| |
 | பா. விசாலம் |
பொதுவுடைமை இயக்கம் சார்ந்து செயல்பட்டவரும், குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களுள் ஒருவருமான பா. விசாலம் (89) புதுச்சேரியில் காலமானார். இவர், 1932ல், வங்காளத்தில் பர்த்வான் மாவட்டத்தில் இருக்கும் குல்குடி... அஞ்சலி |
| |
 | அர்ஜுனன் பேர் பத்து |
அர்ஜுனன் உத்தரகுமாரனுக்குத் தேரோட்டியாகப் போருக்குக் கிளம்பினாலும் அவனுக்குச் சில அசௌகரியங்கள் இருந்தன. உதாரணமாக, அவனால் உத்தரகுமாரனுடைய வில்லைத்தான் பயன்படுத்த முடியும். எவ்வளவோ... ஹரிமொழி |
| |
 | நிதானம் பிரதானம் |
ஒன்பது மாத கர்ப்பிணியான ரேவதி தன் ஃப்ளாட் கதவைப் பூட்டிவிட்டு மெதுவாக வாசலை நோக்கி நடந்தாள். எதிர்த்திசையில் இருந்து திடீரென புயலைப்போல தடதடவென்று ஓடிவந்தான் அந்த இளைஞன். சிறுகதை |
| |
 | ஜே.எஸ். ராகவன் |
பாக்கியம் ராமசாமி, கடுகு வரிசையில் நகைச்சுவை எழுத்தாளராக இயங்கி வந்த ஜே.எஸ்.ராகவன் (80) காலமானார். பிரபல கட்டுமான நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்ற ராகவன்... அஞ்சலி |
| |
 | லதா மங்கேஷ்கர் |
இந்தியத் திரையிசையின் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்ட இசைக்குயில் லதா மங்கேஷ்கர் (92) காலமானார். செப்டம்பர் 28, 1929 அன்று இந்தூரில், தீனநாத் மங்கேஷ்கர்-ஷெவந்தி இணையருக்கு மூத்த மகளாக... அஞ்சலி |
| |
 | புதுமைப்பித்தன் நாவல் போட்டி |
புதிய படைப்பாளர்களைக் கண்டறிவதையும், ஊக்குவிப்பதையும், வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயல்படும் 'யாவரும் பதிப்பகம்' தொடர்ந்து பல புதிய இளம்... பொது |