| |
 | கதவுகள் திறக்கும் |
சிறகுகள் விரியுமோ மலர்களும் மலருமோ கதவுகள் திறக்குமோ! அதிகாலை நீண்ட அமைதியால் பறவைகள் கூட்டுக்குள் உறக்கம். மழலைகள் இல்லாத பள்ளியால் சோலையும் பூத்திட மறுக்கும். கவிதைப்பந்தல் |
| |
 | உணர்வுகளின் அஜீரணம் |
வீட்டில் தனிமை, நிலையில்லாத எதிர்காலம், அரவணைக்கக் குடும்பம், நண்பர்கள் இல்லாத நிலை, பணப்பிரச்சனை, தொடர்பு சிறிது அறுந்துவிட்ட கலாசாரத்தால் ஏற்பட்ட பழக்க... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஆன்லைன் ஆனந்தக்கண்ணன் |
பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் வசதி வந்தாலும் வந்தது. பத்தடி தூரத்தில் இருக்கும் கடைக்குக்கூட பலபேர் போக மாட்டேங்கிறாங்க சார். அதுவும் இந்த 'ஆன்லைன் ஆனந்தக்கண்ணன்' இருக்கான்... சிறுகதை |
| |
 | பபாசி விருது |
சென்னையின் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளுள் ஒன்று ஆண்டுதோறும் ஜனவரியில் நடக்கும் புத்தகக்காட்சி. 45வது சென்னை புத்தகக்காட்சி 2022, ஜனவரி 6 அன்று தொடங்கி 23ல் நிறைவுபெறவுள்ளது. இதன் தொடக்கவிழாவில்... பொது |
| |
 | மாணிக்கவிநாயகம் |
பிரபல பாடகரும் நடிகருமான மாணிக்கவிநாயகம் (78) மாரடைப்பால் காலமானார். பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளையமகன் இவர். இளவயது முதலே இசையர்வம்... அஞ்சலி |
| |
 | டாக்டர் ரா. கலையரசன் |
கிராமியப் புதல்வன், கிராமியச் செல்வன், கலைகளின் செல்வன், கலைகளின் அரசன் எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கும் ரா. கலையரசன், சாதனைகள் படைக்கத் துடிக்கும் இளைஞர்களின் முன்னோடி. சாதனையாளர் |