| |
 | டாக்டர் பூபதி மலைக்கொழுந்து கவிதைகள் |
இரண்டு பக்கமும் எக்கச்சக்க அவசரமாய் விதை வெடித்துப் பெருகிய புறநகர் குடியிருப்பை ஊடறுத்தோடிய மின்வண்டித் தொடரில் லயமாய்த் தடுமாறி பெட்டி பெட்டியாய் நடக்கிறான் இவன்... கவிதைப்பந்தல் |
| |
 | அஞ்சு பைசா மிட்டாய் |
நான் அப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சாரங்கபாணி சார்தான் எங்கள் அல்ஜீப்ரா வாத்தியார். ஒருநாள் ஒரு கணக்கைக் கரும்பலகையில் எழுதினார். இத எல்லாரும் ஒரு தாளுல போட்டுட்டுப் பக்கத்துல... சிறுகதை |
| |
 | துளசி |
டேபிள் விரிப்பைச் சரிசெய்து வாட்டர் கூலரில் நீர் நிரப்பிக், கோப்பைகள், தட்டுகள் என்று சாப்பாட்டு மேசையைச் சரி செய்தாள் மேகலா. இரண்டு மணி நேரத்தில் எல்லாத் தோழிகளும் வந்து விடுவார்கள். அன்று கிட்டி... சிறுகதை (4 Comments) |
| |
 | ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா |
'கன்னி' என்ற அற்புதமான நாவல் மூலம் இலக்கிய உலகின் கவனத்தை தன்மீது திருப்பிய ஃபிரான்சிஸ் கிருபா காலமானார். திருநெல்வேலியில் உள்ள பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த இவர், கவிஞராக இலக்கிய உலகில்... அஞ்சலி |
| |
 | புலவர் புலமைப்பித்தன் |
தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியரும் கவிஞருமான புலமைப்பித்தன் (85) காலமானார். அக்டோபர் 6, 1935ல் கோவை மாவட்டத்தின் பள்ளப்பாளையத்தில் கருப்பண்ணன் - தெய்வானை இணையருக்கு... அஞ்சலி |
| |
 | மின்தூக்கியில் ஏறியவர்கள், இன்னும் இறங்கவில்லை! |
நம்முடைய நியாயம்தான் நமக்குப் பெரிதாகப் படுகிறது. பாசமும், நேசமும், சேவை மனப்பான்மையும் இருக்கவேண்டிய மனதில் சுயபச்சாதாபமும்... அன்புள்ள சிநேகிதியே |