| |
 | ராஜலக்ஷ்மி நந்தகுமார் |
செல்பேசி பலரது உறக்கத்தைக் கெடுப்பது நமக்குத் தெரியும். ஆனால் உறக்கத்தில் மூச்சடைப்பு (sleep apnea) என்கிற நோயினால் தொல்லைப்படுபவர்களுக்கு உதவும் கருவியாக ராஜலக்ஷ்மி நந்தகுமார் செல்பேசியை... சாதனையாளர் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம் |
'கண்ணம்மா! நீ கண்ணனாகப் பிறந்தபோது நான் பார்த்தனாக இருந்தேன்' என்று பாடுகிறாரே, இந்தக் கருத்து வியாச மூலத்திலிருந்து பெறப்பட்ட ஒன்று. பாரதத்தில் பற்பல இடங்களில் சொல்லப்படும் கருத்துதான். ஹரிமொழி (3 Comments) |
| |
 | வேர்களும் விழுதுகளும் |
ஒரு கையில் எவர்சில்வர் தூக்கும் இடுப்பில் ஐந்து கிலோ பிடிக்கும் ஒரு அடுக்குமாக, சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருந்தாள் காமாட்சி. எதிரில் வேகமாக வந்த காரையும் கவனிக்கவில்லை. சிறுகதை |
| |
 | கனவின் நகல் |
இதற்குமுன் ஒருபோதும் சென்றிருக்காத ஏதோவொரு அயல்நாட்டின் ஒரு வெறுமையான தெருவிலிருந்து துவங்குகிறது அந்தக் கனவு. கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: தைப்பூசப் பாதயாத்திரை - 2019 |
ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு பிறந்தவுடனும் விரிகுடாப் பகுதியின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வான 'தைப்பூசப் பாதயாத்திரை'யை அன்பர்கள் எதிர்பார்ப்பது வழக்கம் ஆகிவிட்டது. இந்நிகழ்வு மிகச் சிறப்பாக இந்த ஆண்டு... பொது |
| |
 | எழுத்தாளர் பிரபஞ்சன் |
இறுதிவரை இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளியான பிரபஞ்சன் (73), டிசம்பர் 21ம் நாளன்று காலமானார். ஏப்ரல் 27, 1945 அன்று புதுச்சேரியில் பிறந்த இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். பள்ளிப் பருவத்தில்... அஞ்சலி |