| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தடுக்கொணாதது விதியென்று உணர்ந்தான் |
தோற்பது யாராக இருந்தாலும் தோலாடைகளை உடுத்துக்கொண்டு பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடகாலம் யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அஞ்ஞாத வாசமும் செய்யவேண்டும். இந்த ஓராண்டுக் காலத்தில்... ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: சிகாகோ: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - 2019 |
தவத்திரு தனிநாயக அடிகளார் 1966ம் ஆண்டு தொடங்கி வைத்து, 1968ம் ஆண்டு அறிஞர் அண்ணா சிறப்பாகச் சென்னையில் நடத்தியது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு. அது தொடர்ந்து பாரிஸ், யாழ்ப்பாணம்... பொது |
| |
 | பக்தியின் சக்தி |
கொல்கத்தாவில் இருக்கும் காளி கோவிலைக் கட்டியவர் ராணி ராஸமணி. ஒருமுறை அந்தக் கோவிலில் இருந்த கிருஷ்ண விக்கிரகம் கீழே விழுந்து அதன் கால் சிறிது உடைந்துவிட்டது. சின்னக்கதை |
| |
 | முக்தா சீனிவாசன் |
எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என்று பன்முகத் திறமைகொண்டு விளங்கிய முக்தா சீனிவாசன் (89) சென்னையில் காலமானார். இவர், 1929 அக்டோபர் 31... அஞ்சலி |
| |
 | அழகு |
இன்று எப்படியாவது அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும் என மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டாள் மாலா. முதன்முதலாக கோபாலுடன் சினிமாவுக்குப் போகும்போது யாரும் பார்த்துவிடுவார்களோ என பயமாக இருந்தது. சிறுகதை |
| |
 | தாய்மை உள்ளம் |
காலையில் பெரிய காருக்கு டிரைவர் போட்டுக்கொண்டு எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி மகாபலிபுரம், விஜிபி எல்லாம் பார்த்து வருவதாகப் பிளான். சிறுகதை |