| |
 | மதி ஒளி சரஸ்வதி |
ஆன்மீகவாதியும் சிறந்த சமூக சேவையாளருமான பூஜ்யஸ்ரீ மதி ஒளி சரஸ்வதி அம்மையார் (77) இறைவனடி எய்தினார். இவர், அக்டோபர் 9, 1940ல், புதுவையில், ராமச்சந்திரன்-ஜயலட்சுமி தம்பதியினருக்கு... அஞ்சலி |
| |
 | பாலகுமாரன் |
தமிழின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான பாலகுமாரன் (71) சென்னையில் காலமானார். தஞ்சாவூரை அடுத்துள்ள பழமார்நேரி கிராமத்தில் 1946 ஜூலை 5ம் தேதியன்று வைத்தியநாதன்-சுலோசனா தம்பதியினருக்கு... அஞ்சலி |
| |
 | அழகு |
இன்று எப்படியாவது அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும் என மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டாள் மாலா. முதன்முதலாக கோபாலுடன் சினிமாவுக்குப் போகும்போது யாரும் பார்த்துவிடுவார்களோ என பயமாக இருந்தது. சிறுகதை |
| |
 | தாய்மை உள்ளம் |
காலையில் பெரிய காருக்கு டிரைவர் போட்டுக்கொண்டு எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி மகாபலிபுரம், விஜிபி எல்லாம் பார்த்து வருவதாகப் பிளான். சிறுகதை |
| |
 | முக்தா சீனிவாசன் |
எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என்று பன்முகத் திறமைகொண்டு விளங்கிய முக்தா சீனிவாசன் (89) சென்னையில் காலமானார். இவர், 1929 அக்டோபர் 31... அஞ்சலி |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 4) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |