Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
பரியேறும் பெருமாள்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது 'பரியேறும் பெரும மேலும்...
 
கோமல் சுவாமிநாதன்
"நாடகத்தின் அடிப்படை சாராம்சம் பாதிக்கப்படாமல் உள்ளடகத்திலும் உத்தியிலும் பல பரிசோதனைகளைச் செய்து புதிய பரிமாணம் படைத்தவர்" - மேலும்...
 
உருளைக்கிழங்கு தஹி வடை
தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு - 6
கடலைமாவு - 2 தேயிலைக்கரண்டி
அரிசிமாவு - 2 தேயிலைக்கரண்டி
வெங்காயம் (
மேலும்...
 
ருக்மணி லட்சுமிபதி
அது 1930ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ம் தேதி. வேதாரண்யம் கடற்கரையில் மக்கள் கூட்டம். ராஜாஜி தலைமை. உடன் மட்டப்பாறை வெங்கட்ராமையா, மேலும்...
 
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கண்ணற்றவனுக்கு அச்சமும் ஏற்பட்டால்...
திரெளபதிக்கு இரண்டு வரங்கள் கொடுக்கப்பட்டன என்பதைப் பார்த்தோம். அந்தச் சமயத்தில் கர்ணனும் மற்ற கௌரவர்களும் அங்கே இருந்தனர் என்பதைக் கர்ணனுடைய பரிகாசப் பேச்சால் தெரிந்துகொண்டோம்.ஹரிமொழி
புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம்
தஞ்சையிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் புன்னைநல்லூர் உள்ளது. பசுமையான வயல்களுக்கு நடுவே ஆலயம் அமைந்துள்ளது. மூலவர்: மாரியம்மன். முத்துமாரி, துர்கை என அழைக்கப்படுகிறார்.சமயம்(1 Comment)
தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளை: நியூ ஜெர்சி மாநாடு
தமிழ்நாடு அறக்கட்டளையின் 44வது மாநில மாநாடு நியூ ஜெர்ஸியில் மே 26, 27 தேதிகளில் (மெமோரியல் வீக் எண்ட்) நடைபெறவுள்ளது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் திருமதி பாரதி பாஸ்கர், திரு. ராஜா ஆகியோரின்...பொது
ஒரு பனிநாள் விவாதங்கள்
டிசம்பர் 21, கார்காலம் தொடங்கும் தேதி. அரசின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்புத் தேதியைக் கிழித்தெறிந்து விட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, கொட்டும் பனியோடு ஊரை அழகால் கொள்ளையடித்தது இயற்கை.சிறுகதை
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 2)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி...சூர்யா துப்பறிகிறார்
தெரியுமா?: 'குறளரசி' சுகன்யா கல்யாணிசுந்தரம்
விரிகுடா குறள்கூடம் நடத்திய திருக்குறள் போட்டி 2018ன் போது, திருமதி. சுகன்யா கல்யாணிசுந்தரம் 1330 குறட்பாக்களையும் இரண்டரை மணி நேரத்தில் பொருளுடன் ஒப்பித்து 'குறளரசி' பட்டம் வென்றார் சுகன்யா...பொது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கண்ணற்றவனுக்கு அச்சமும் ஏற்பட்டால்...
- ஹரி கிருஷ்ணன்

சுயநலமும் நியாயமும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline