| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நாடாமல் வந்தடைந்த நாடு |
பரத சிரேஷ்டரே! நீர் எனக்கு வரம் கொடுப்பதாயிருந்தால் கேட்கிறேன். எல்லா தர்மங்களையும் அனுசரிப்பவரும் மேன்மை பொருந்தினவருமான யுதிஷ்டிரர் தாஸர் ஆகாமல் இருக்கக் கடவர். ஹரிமொழி (1 Comment) |
| |
 | 'குறளரசர்' செந்தில் துரைசாமி |
டாலஸில் ஜனவரி 27 அன்று நடைபெற்ற திருக்குறள் போட்டியில் 1330 குறட்பாக்களையும் பொருளோடு கூறி, திரு. செந்தில் துரைசாமி அமெரிக்காவின் முதல் 'குறளரசர்'... பொது |
| |
 | டாக்டர் வாசவன் |
எழுத்தாளரும், அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பணியாற்றியவருமான வாசவன் (91) காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் இலுப்பைக்குடியில் 1927ம் ஆண்டு பிறந்த இவர்... அஞ்சலி |
| |
 | காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம் |
பாரதநாட்டின் புண்ணியத் தலங்களுள் ஒன்று காஞ்சிபுரம். இங்கு அநேக ஆலயங்கள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. "நகரேஷு காஞ்சி" என்று சிறப்புப் பெற்ற தலம் இது. நகரில் எங்கு நோக்கினும்... சமயம் |
| |
 | சமூகசேவகர் தமிழ்ச்செல்வி நிகோலஸ் |
அவர் அலுவலக வேலையை முடித்துவிட்டுச் சாலையில் இறங்குகிறார். திடீரெனக் காலடியில் ஒருவர் வந்து விழுகிறார் . முகமெல்லாம் ரத்தம். கண்முன்னால் நடந்த விபத்தைப் பார்த்துப் பதறித்... சாதனையாளர் |
| |
 | அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 2) |
கொடிமரத்தருகே அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்த அய்யா, திடீரென ஏதோ ஓர் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர் போல கடலை நோக்கிச் சென்றார். அவர் நீராடச் செல்கிறார் எனச் சிலர் நினைத்தனர். மேலோர் வாழ்வில் |