Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அருவி
முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள படம் 'அருவி'. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா மற்றும் மும்பை, பஞ்சாப், டெல்லி, கேரளா உள்ளிட மேலும்...
 
வசுமதி ராமசாமி
எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், சமூகசேவகர், பெண்ணியவாதி, சுதந்திரப்போராளி எனப் பன்முகங்களோடு இயங்கியவர் வசுமதி ராமசாமி. இவர், மேலும்...
 
பீர்க்கங்காய் கிரேவி
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் - 1
புடலங்காய் (சிறியது) - 1
காராமணி (அ) தட்டைப்பயறு - 1/2 கிண்ணம்
கடலைப்
மேலும்...
   
பதினாறு வயதினிலே பார்வை பெற்ற டேவிட் சுந்தர்
டேவிட் சுந்தருக்கு வயது 16. பெற்றோரில்லாத ஆதரவற்ற சிறுவன். விவரம் தெரிந்த வயதிலிருந்தே தான் வளர்ந்த ஆதரவற்றோர் இல்லம் மட்டுமே அவனது உலகம். ஏன் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கிறோம் என்பதே...பொது
மா. நன்னன்
தமிழறிஞரும், தமிழை எப்படிப் பேசவேண்டும், எழுதவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்து பலரது மனம் கவர்ந்தவருமான மா. நன்னன் (94) சென்னையில் காலமானார். விருத்தாசலம் அருகே சாத்துக்குடல்...அஞ்சலி
எளிய வழி
ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய மகளுக்கு மூக்கு சப்பையாக இருந்தது. அவர் தன் மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்பினார். வந்த எல்லோரும் அவருடைய பணத்துக்கு ஆசைப்பட்டார்களே...சின்னக்கதை
இறகுப் பந்து சகோதரர்கள் கோகுல் & கார்த்திக்
இறகுப்பந்துப் போட்டிகளில் அமெரிக்காவின் தேசீய சாம்பியன் (Under 19) பட்டத்தை 2017 ஏப்ரலில் வென்றார் கோகுல் கல்யாணசுந்தரம். ஆகஸ்ட் மாதத்தில் கனடாவின் டொரான்டோவில் நடந்த பான்...சாதனையாளர்
கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது!
யவீரு கடற்கரையினில் அவருக்காய் காத்திருந்தான், அவனோடு அவன் வீட்டு வேலையாட்கள் 10 பேரும், ஊர்மக்கள் மொத்தமும் அந்த மத்தியான வேளையிலேயே ஆர்வத்தோடு அவர் ஏறிவரும் படகைப்...சிறுகதை
சுயநலமும் நியாயமும்
சுயநலம் உள்ளவர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பத்தான் முடிவெடுப்பார்கள். சுதந்திரப் போக்கு உள்ளவர்கள் நியாயத்தின் எல்லையை அவர்களே தீர்மானம் செய்வார்கள்.அன்புள்ள சிநேகிதியே
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்"
- ஹரி கிருஷ்ணன்

சுயநலமும் நியாயமும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15d)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline