| |
 | கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது! |
யவீரு கடற்கரையினில் அவருக்காய் காத்திருந்தான், அவனோடு அவன் வீட்டு வேலையாட்கள் 10 பேரும், ஊர்மக்கள் மொத்தமும் அந்த மத்தியான வேளையிலேயே ஆர்வத்தோடு அவர் ஏறிவரும் படகைப்... சிறுகதை |
| |
 | தேவதைகளுக்குப் பெயர் தேவையில்லை |
வெளிச்சமாய் இருந்த வானம் இருந்தாற்போல கவிழ்ந்துகொள்ள, சின்னப்பிள்ளையைத் தொட்டுக் கொஞ்சுகிற தினுசில் காய்ந்துகொண்டிருந்த சூரியன் தன் வீட்டைப் பார்த்துக் கிளம்பிவிட்டிருந்தான். குளிர்ந்த காற்றும் கருத்த... சிறுகதை |
| |
 | பாவ மன்னிப்பு |
தாமதமாய் வீடுவந்த ஒவ்வொரு நாளும், கண்ணீருடன் நீ பார்த்ததன் அர்த்தம், இன்று என் பிள்ளைக்காக காத்திருக்கும்போது அறிகிறேன் அம்மா. அன்று உன் கண்ணீரை அலட்சியப்படுத்தியதற்கு... கவிதைப்பந்தல் |
| |
 | சுயநலமும் நியாயமும் |
சுயநலம் உள்ளவர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பத்தான் முடிவெடுப்பார்கள். சுதந்திரப் போக்கு உள்ளவர்கள் நியாயத்தின் எல்லையை அவர்களே தீர்மானம் செய்வார்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்" |
பாஞ்சாலி துகிலுரியப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களின் விவரிப்பைப் பார்த்தோமானால் பாரதியும் சரி, வில்லியும் சரி மூலநூலிலிருந்து பல வகைகளில் வேறுபடுகிறார்கள். வில்லி பாரதத்திலும் பாஞ்சாலி சபதத்திலும்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தெரியுமா?: ATEA Boot Camp for Startups |
அமெரிக்கத் தொழில்முனைவோர் சங்கம் இந்த நிகழ்ச்சியை டிசம்பர் 15, 2017 வெள்ளிக்கிழமை அன்று சான் ப்ரான்சிஸ்கோவில் ஏற்பாடு செய்துள்ளது. டெக்ஸ்டார்ஸ் அமைப்புடன் இணைந்து நடத்தப்படும் இந்த ஒருநாள்... பொது |