Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | முன்னோடி | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பிரம்மாண்ட நாயகன்
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'ஓம் நமோ வேங்கடேசாய'. இப்படம் தமிழில் 'பிரம்மாண்ட நாயகன்' என்ற பெயரில் வெ மேலும்...
 
எஸ். ஷங்கரநாராயணன்
கதை, கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு என்று படைப்பின் எல்லாத் தளங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் எஸ். ஷங்கரநாராயணன். இவர் த மேலும்...
 
கேரட் தொக்கு
தேவையான பொருட்கள்
கேரட் - 1/4 கிலோ
தேங்காய்த்துருவல் - 1/4 மூடி
சின்ன வெங்காயம் - 8
பச்சை மிளகாய் - 3 அல்ல
மேலும்...
 
அரசஞ்சண்முகனார்
"ஸ்ரீ சண்முகம் பிள்ளை என்ற இலக்கண வித்துவான் வந்தேமாதர மந்திரத்தைப் பற்றிய சில இனிய பாடல்கள் எழுதியிருக்கின்றார். இவருக்கு இல மேலும்...
 
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ராமனைக் கேளுங்கள்
வால்மீகி ராமாயணத்தில் ராமனைக் காட்டுக்குப் போகையில் சீதையிடம் விடைபெற்றுக்கொள்ளும் சமயத்தில் 'நானும் உன்னுடன் வருகிறேன்' என்று சீதை அவனிடம் வாதிடும் கட்டம் மூன்று சர்க்க நீளம் கொண்டது.ஹரிமொழி
ஏரி, குளம்!
தூர்ந்துபோன ஏரியின்மேல் கட்டப்பட்ட பங்களாவில் பெரிய்ய்ய நீச்சல் குளம்!கவிதைப்பந்தல்
திருக்காளத்தீஸ்வரர் ஆலயம்
ஆந்திராவின் சித்தூர் ஜில்லாவில் திருப்பதி-விஜயவாடா ரயில் பாதையில், ரேணிகுண்டாவிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது காளஹஸ்தி. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து பேருந்துகள் உள்ளன.சமயம்
பெரியமாடு
"டேய் மல்லி பாப்பா, அங்க பாருடா. நிறைய மாடுங்க. அப்பா சொன்னேன்ல. லிவேர்மோர் கோவிலுக்கு போறப்ப காட்றேன்னு" என்றான் கணேசன் தன்னுடய மூன்றுவயது மகளிடம், அழகான குன்றுகளுக்கு நடுவே...சிறுகதை(1 Comment)
பெற்றோரை மதித்தால் கடவுள் துணையிருப்பார்
ஒருமுறை அன்னை பார்வதியும், பரமேஸ்வரனும் வான்வழியே போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு மரக்கிளையில் ஒருவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்கள். அந்தக் கிளை ஒடிந்துவிழும் நிலையில் இருந்தது.சின்னக்கதை
ஹெச்.ஜி. ரசூல்
கவிஞரும், எழுத்தாளரும், விமர்சகருமான ஹெச்.ஜி. ரசூல் (59) மாரடைப்பால் காலமானார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிறந்த இவர், இளவயது முதலே இலக்கியத்திலும் மார்க்சீயத்திலும்...அஞ்சலி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ராமனைக் கேளுங்கள்
- ஹரி கிருஷ்ணன்

வெடிக்கும் வார்த்தைகளை புஸ்வாணமாக....
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15a)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline