| |
 | அசோகமித்திரன் |
தமிழின் மிகமூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாதமி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவருமான அசோகமித்திரன் (86) சென்னையில் காலமானார். செகந்திராபாத்தில், 22 செப்டம்பர் 1931 அன்று பிறந்த இவரது இயற்பெயர்... அஞ்சலி |
| |
 | மேலோர் வாழ்வில்: கோஸ்வாமி துளசிதாஸர் |
ராமபிரானின் பெருமையைக் கூறும் ராமாயணத்தை தமிழில் 'ராமகாதை' என எழுதினார் கம்பர். அதுபோல ஹிந்தியில் 'ராமசரிதமானஸ்' என்னும் காவியத்தை இயற்றிப் புகழ்பெற்றவர் கோஸ்வாமி துளசிதாஸர். மேலோர் வாழ்வில் |
| |
 | விலை.... |
எனக்கு வேண்டாதவை உனக்கு வேண்டியவை ஆயின எனக்கு வேண்டியவை உனக்கு வேண்டாதவை ஆயின...உனக்கு வேண்டியதை நீயும் எனக்கு வேண்டியதை நானும் தேடிப் பெற்றபோது நாம் இருவரும்... கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: ஸ்ரீஜா சங்கரநாராயணன் |
சுவரில் கிறுக்குகிற வயதே ஆன ஸ்ரீஜா சங்கரநாராயணன் வரையும் ஓவியங்கள் அதிசயிக்க வைக்கின்றன. கற்பனை, வண்ணத்தேர்வு, கோடுகள் எல்லாமே அவரது 6 வயதை மீறியனவாக இருக்கின்றன. பொது |
| |
 | தெரியுமா?: கனடா: 'தமிழர் தகவல்' ஆண்டு விழா விருதுகள் |
கனடாவின் மூத்த தமிழ் இதழான 'தமிழர் தகவல்' சஞ்சிகையின் 26வது ஆண்டு பூர்த்தி வைபவமும், விருதுகள் வழங்கும் நிகழ்வும் ஃபிப்ரவரி 19ம் திகதி ரொறன்ரோ நகர சபையின் அங்கத்தவர் சபாபீடத்தில் நிகழ்ந்தேறியது. பொது |
| |
 | தெரியுமா?: கிருஹப்ரவேஷ் - பிராபர்ட்டி கண்காட்சி |
இந்தியாவில் வீடு, மனை வாங்க விரும்புவோருக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பைக் கொண்டுவருகிறது இந்தியா பிராபர்ட்டி டாட் காம். அமெரிக்காவில் 9வது முறையாக இந்தக் கண்காட்சி 3 நகரங்களில்... பொது |