| |
 | தெரியுமா?: கனடா: 'தமிழர் தகவல்' ஆண்டு விழா விருதுகள் |
கனடாவின் மூத்த தமிழ் இதழான 'தமிழர் தகவல்' சஞ்சிகையின் 26வது ஆண்டு பூர்த்தி வைபவமும், விருதுகள் வழங்கும் நிகழ்வும் ஃபிப்ரவரி 19ம் திகதி ரொறன்ரோ நகர சபையின் அங்கத்தவர் சபாபீடத்தில் நிகழ்ந்தேறியது. பொது |
| |
 | எழுதாக் காவியம் |
வெகு ஆசையாய் நான் எழுத நினைத்த பக்கங்களை அவசரமாகக் கிழித்து எறிந்தாய்...எஞ்சி இருக்கும் பக்கங்களிலாவது எப்படியாவது எழுதிவிடலாம் என்று என்னைத் தேற்றிக் கொண்டேன்... கவிதைப்பந்தல் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: இழத்தொறும் காதலிக்கும் சூது |
தருமன் சூதாட்டத்தில் (வியாச மூலத்தின்படி) சகுனி கேட்காமலேயே நகுலனை வைத்தான்; சூதாட்ட முறைப்படி ஒவ்வொன்றையும் 'இது என்னுடையது, எனக்கு உரிமையுள்ளது' என்று அறிவித்துவிட்டுதான் வைக்கவேண்டும். ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: இந்திரா நூயிக்கு எல்லிஸ் ஐலண்டு பதக்கம் |
திருமதி. இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி அவர்களுக்கு அமெரிக்காவின் மதிப்புமிக்க எல்லிஸ் ஐலண்டு மெடல் இவ்வாண்டு வழங்கப்படுகிறது. இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பெப்சி நிறுவனத்தைத் திறம்பட நிர்வாகித்து... பொது |
| |
 | மேலோர் வாழ்வில்: கோஸ்வாமி துளசிதாஸர் |
ராமபிரானின் பெருமையைக் கூறும் ராமாயணத்தை தமிழில் 'ராமகாதை' என எழுதினார் கம்பர். அதுபோல ஹிந்தியில் 'ராமசரிதமானஸ்' என்னும் காவியத்தை இயற்றிப் புகழ்பெற்றவர் கோஸ்வாமி துளசிதாஸர். மேலோர் வாழ்வில் |
| |
 | மணியின் கதைவங்கி |
இந்த காலத்துல எல்லா வீட்டுலேயும் பசங்க அமெரிக்கா போயிடறாங்க, பெத்தவங்களுக்கு உடம்பு தெம்பா இருக்குற வரைக்கும்தானே சொந்தமா மேனேஜ் பண்ண முடியும், அதுக்கப்புறம் அடுத்தவங்க தயவுதான தேவைப்படுது. சிறுகதை |