| |
 | திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் |
சைவசமயத்தின் பெரியகோயில் என்றும், பழம்பெருமை வாய்ந்த சிவாலயங்களுள் சிறப்புமிக்கது என்றும் புகழப்படுவது திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில். இத்தலம் சைவத்தலங்களுள் முதன்மையானதாகவும்... சமயம் |
| |
 | சிக்கில் குருசரண் UC (டேவிஸ்) பல்கலையில் |
பிரபல கர்நாடக சங்கீத வித்வான் சிக்கில் குருசரண் டேவிஸிலுள்ள கலிஃபோர்னியா பல்கலையில் ஃபுல்பிரைட் நிதிக்கொடையின் கீழ் கற்பிக்க வந்துள்ளார். பனிக்காலத்தின் இந்த மூன்றரை மாதங்களில்... பொது |
| |
 | பிரியம் |
சாப்பாடு இறங்கவில்லை கைவிரித்து விட்டார்கள் மருத்துவர்கள். எத்தனை கெஞ்சியும் துளிக்கஞ்சி குடிக்கவைக்க முடியாத வருத்தத்தில் பசி மறந்தது எங்களுக்கும். கவிதைப்பந்தல் |
| |
 | வி.எஸ். ராகவன் |
குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற வி.எஸ்.ராகவன் (90) சென்னையில் காலமானார். காஞ்சிபுரத்தை அடுத்த வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராகவன்... அஞ்சலி |
| |
 | ஆர்.கே. லக்ஷ்மண் |
இந்தியாவின் முன்னோடி கேலிச்சித்திரக்காரரும், படைப்பாளியுமான ஆர்.கே.லக்ஷ்மண் (94) காலமானார். ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் மைசூரில் பிறந்தார். ஓவியக் கல்லூரியில் பயில... அஞ்சலி |
| |
 | சிறிய உரசல், பெரிய வெடியாகிவிடும் |
நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நம் அணுகுமுறை தண்ணீராக இருக்கவேண்டும்.அவர்களுடைய எதிர்காலத்தைப்பற்றிய பொறுப்புதான் முக்கியமே தவிர, பயத்தால் பயனில்லை. அன்புள்ள சிநேகிதியே |