| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தொன்னைக்கு நெய்யா, நெய்க்குத் தொன்னையா |
கண்ணனே யுத்தத்துக்கு மூலகாரணன் என்று சொல்லப்புகுந்தால், பின் எதற்காக அவன் 'பஞ்சவர்க்குத் தூது நடந்தான்' என்ற கேள்வி எழும். போர்தான் இறுதிமுடிவு, போரை நடத்துவதுதான்... ஹரிமொழி |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 6) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பத்ம விருதுகள் |
விருது பெற்ற 104 பேரில் 17 பேர் பெண்கள். 17 பேர் வெளிநாட்டவர். நான்கு பேருக்கு மட்டும் மறைவுக்குப் பிந்தையதாக விருது அளிக்கப்படுகிறது. விருதும் கேடயமும் கொண்ட இப்பரிசு வரும்... பொது |
| |
 | சிறிய உரசல், பெரிய வெடியாகிவிடும் |
நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நம் அணுகுமுறை தண்ணீராக இருக்கவேண்டும்.அவர்களுடைய எதிர்காலத்தைப்பற்றிய பொறுப்புதான் முக்கியமே தவிர, பயத்தால் பயனில்லை. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | அமெரிக்காவில் இயற்கை வேளாண்மை |
அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் 'நலவாழ்வு நண்பர்கள்' என்ற குழுவினர், இயற்கை விவசாயம்மூலம் வீட்டுத்தோட்டங்கள், சமூகத் தோட்டங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொது |
| |
 | ஜெயமோகனுக்கு 'இயல் விருது' |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2014ம் ஆண்டுக்கான 'இயல் விருது' கௌரவைத்தை ஜெயமோகன் அவர்களுக்கு அளிக்கிறது. சமகாலத்தில் 'எழுத்து அசுரன்' என்று வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள்... பொது |