Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஓ.கே. கண்மணி
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மா நாயகனாக நடிக்கும் படம் ஓ.கே. கண்மணி. நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ம மேலும்...
 
வையவன்
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடி மேலும்...
 
வேர்க்கடலை சாதம்
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கிண்ணம்
எள் - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
உளுத்தம்பரு
மேலும்...
   
பிப்ரவரி 2015: ஜோக்ஸ்
மாமியார்: டாக்டர், நீங்க கொடுத்த மருந்தை எப்போ சாப்பிடணும். சாப்பாட்டுக்கு முன்னாடியா, பின்னாடியா?

டாக்டர்: அதான் இல்ல
மேலும்...
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில்
சைவசமயத்தின் பெரியகோயில் என்றும், பழம்பெருமை வாய்ந்த சிவாலயங்களுள் சிறப்புமிக்கது என்றும் புகழப்படுவது திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில். இத்தலம் சைவத்தலங்களுள் முதன்மையானதாகவும்...சமயம்
ஆர்.கே. லக்ஷ்மண்
இந்தியாவின் முன்னோடி கேலிச்சித்திரக்காரரும், படைப்பாளியுமான ஆர்.கே.லக்ஷ்மண் (94) காலமானார். ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் மைசூரில் பிறந்தார். ஓவியக் கல்லூரியில் பயில...அஞ்சலி
காமாட்சிப் பாட்டி
உன் உடல்நலம் கருதித்தான் உன்னை இங்கேயே விட்டுவிட்டுப் போகிறோம். உனக்கு சர்க்கரை, ப்ரெஷர், மூட்டுவலி என்று வேளாவேளைக்கு மாத்திரை சாப்பிடணும். எல்லாரும் கல்யாண வேலையில்...சிறுகதை(1 Comment)
அமெரிக்காவில் இயற்கை வேளாண்மை
அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் 'நலவாழ்வு நண்பர்கள்' என்ற குழுவினர், இயற்கை விவசாயம்மூலம் வீட்டுத்தோட்டங்கள், சமூகத் தோட்டங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.பொது
ஆத்ம சாந்தி - அத்தியாயம் 10
"பரத். வைல்ட் கார்ட் என்ட்ரி மாதிரி ஒரு எதிர்பாராத தேர்வு" புன்னகைத்தவாறே ஒரு அதிர்ச்சி அறிவிப்பை அளித்த திருப்தியோடு அங்கு இருந்தவர்களின் முகமாற்றத்தைக் குறும்பாக கவனித்தார் விஷ்வனாத்.புதினம்
பட்சியொலி
அவர்களுக்குள்ளும் இருந்தன உயர்வு தாழ்வுகள் வலிமையில் வண்ணத்தில். அவர்களுக்கென்றும் இருந்தன தனித் தனி ராஜ்யங்கள் மலைகளில் வனங்களில்.கவிதைப்பந்தல்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தொன்னைக்கு நெய்யா, நெய்க்குத் தொன்னையா
- ஹரி கிருஷ்ணன்

சிறிய உரசல், பெரிய வெடியாகிவிடும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline