| |
 | சிவனா, இறைவன்!? |
'நவசக்தி' பத்திரிகையில் எனக்கு ஆற்பட்டிருந்த வேலைகளில் ஒன்று, காந்திஜியின் கட்டுரைகளை மொழி பெயர்த்தல். பொதுவாக என்னுடைய மொழிபெயர்ப்பு திரு.வி.க.வுக்கு மிகவும் பிடிக்கும். பொது |
| |
 | நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமசாமி ஆலயம் |
பிறக்க முக்தி தரும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நீடாமங்கலம். யமுனாம்பாள்புரம் என்ற பெயரும் உண்டு. பேருந்து மற்றும் இரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் ஸ்ரீ ராமர்... சமயம் |
| |
 | பிரச்சனை உங்களுடையதல்ல |
சடங்குகள், சம்பிரதாயங்களின் முக்கியத்துவம் அவரவர் வாழ்க்கை நிலையைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இல்லை மாற்றப்படுகிறது. வாழ்க்கை சுமுகமாக ஒரே பாதையில் செல்லும்போது... அன்புள்ள சிநேகிதியே (4 Comments) |
| |
 | தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: புதிய ஆலோசகர்கள் |
தமிழ் சார்ந்த தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் தமிழ் கற்கவும், காக்கவும், மேலெடுத்துச் செல்லவும் நிதியுதவி செய்வதை நோக்கமாகக் கொண்டு தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. பொது |
| |
 | பனிமழை |
வசந்தம் பூமிக்கு வர்ணம் பூசுவதற்குமுன் வானம் பூசுகின்ற வெள்ளை வண்ணம் கால் பட்டு கால் பட்டு காயமான பூமிக்கு கார்மேகம் தரும் உறைபனி ஒத்தடம் வான் பறக்கும் மேகமிட்ட முட்டைகள் பூமியை ... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | பண்டிதத் தமிழ்! |
தமிழ்ப் பண்டிதர்கள் `தமிழ் பாஷையை ஒரு குழூஉக் குறியாகச் செய்து விட்டார்கள். அதாவது நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர்களுக்கு விளங்காத பாஷையில் பேசியும், எழுதியும் தமிழை... பொது |