| |
 | சுட்டுப்புடுவேன், சுட்டு... |
குறும்புக்காரர் மட்டுமல்ல; அல்லது கண்டால் பொறுக்க மாட்டாத கோபக்காரரும் கூட பாரதிதாசன். கவிதைகள் மட்டுமல்ல; திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்களும் அவர் நிறைய எழுதியிருக்கிறார். அப்படி ஒருமுறை 'காளமேகம்'... பொது |
| |
 | குற்றம் பார்க்கின்.... |
பத்து வருடங்கள் கழித்து வாசு கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான். பத்து நீண்ட வருடங்கள் கழித்து இன்றுதான் கிராமத்துக்கு வருகிறான். அவன் வீடு சுத்தமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வெளியே இருபது பேர்... சிறுகதை (4 Comments) |
| |
 | நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமசாமி ஆலயம் |
பிறக்க முக்தி தரும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நீடாமங்கலம். யமுனாம்பாள்புரம் என்ற பெயரும் உண்டு. பேருந்து மற்றும் இரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் ஸ்ரீ ராமர்... சமயம் |
| |
 | யாருக்கு நன்றி! |
முரளியின் வீட்டில் தேங்க்ஸ்கிவிங் டே அன்று பார்ட்டி. ஆண், பெண், குழந்தை, குட்டி என ஒரு 30 பேர் கூடியிருந்தோம். முரளியின் மனைவி மாலினி நன்றாகச் சமைப்பாள். எல்லோரும் பஜ்ஜி, பக்கோடா என்று... சிறுகதை (2 Comments) |
| |
 | தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: புதிய ஆலோசகர்கள் |
தமிழ் சார்ந்த தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் தமிழ் கற்கவும், காக்கவும், மேலெடுத்துச் செல்லவும் நிதியுதவி செய்வதை நோக்கமாகக் கொண்டு தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. பொது |
| |
 | சிவனா, இறைவன்!? |
'நவசக்தி' பத்திரிகையில் எனக்கு ஆற்பட்டிருந்த வேலைகளில் ஒன்று, காந்திஜியின் கட்டுரைகளை மொழி பெயர்த்தல். பொதுவாக என்னுடைய மொழிபெயர்ப்பு திரு.வி.க.வுக்கு மிகவும் பிடிக்கும். பொது |