| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-16) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பெண்மனம் |
"என்ன ஆனாலும் சரி வீணா,ஸ்வேதா இங்க வரத யாராலும் தடுக்க முடியாது. இவ்வளவு நாளா என்ன சொல்லியும் உன் மனசு மாறல. இனிமே நான் என் முடிவ எடுக்கத்தான் போறேன்" கத்திவிட்டு... சிறுகதை (1 Comment) |
| |
 | தெரியுமா?: வி.என். ராமசாமி நினைவுப் பரிசு |
நியூ ஜெர்சியில் வசிக்கும் ராமசாமி வாரியங்காவல், நாராயணசாமி வாரியங்காவல் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து தமது கிராமமான வாரியங்காவலில் பிளஸ் 2 வகுப்பில் தமிழிலும், அறிவியலிலும்... பொது |
| |
 | பசி |
அகோரப் பசி! பவானி இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தாள். என்ன ஆனாலும் சரி, இன்று சாப்பிடக்கூடாது என்பதில் வெகு தீர்மானமாக இருந்தாள். விளையாடிக் கொண்டிருந்த முரளி, வீட்டுக்குள் நுழைந்தான். விளையாடிக் களைத்துப் போய்... சிறுகதை (9 Comments) |
| |
 | தெரியுமா?: கணினியில் டிஷ் நெட்வர்க் நிகழ்ச்சிகள் |
அமெரிக்காவின் முன்னணி சேடலைட் சேவையான டிஷ் தனது DISHWorldIPTV சேவையைக் கணினியில் பார்க்க வசதி செய்துள்ளது. இச்சேவை ஆரம்பத்தில் ரோக்கு தளத்தில் (Roku platform)... பொது |
| |
 | தெரியுமா?: சிகாகோவில் 'பொன்னியின் செல்வன்': வாய்ப்புகள் |
சிகாகோ தமிழ்ச் சங்கம் அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை நாடகமாகச் சிகாகோவில் 2013 ஏப்ரல் மாதம் மேடையேற்றத் திட்டமிட்டுள்ளது. பொது |