| |
 | பெண்மனம் |
"என்ன ஆனாலும் சரி வீணா,ஸ்வேதா இங்க வரத யாராலும் தடுக்க முடியாது. இவ்வளவு நாளா என்ன சொல்லியும் உன் மனசு மாறல. இனிமே நான் என் முடிவ எடுக்கத்தான் போறேன்" கத்திவிட்டு... சிறுகதை (1 Comment) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கொட்ட துப்பி நட்ட மரம் |
திருக்குறளின் ஒப்புரவு அதிகாரத்தில் 'பேரறிவாளன் திரு' எப்படி 'ஊருணி நீர் நிறைந்ததைப்' போன்றது என்பதைப் பார்த்தோம். இப்போது 'பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்று' என்பதையும்... ஹரிமொழி (3 Comments) |
| |
 | தெரியுமா?: வி.என். ராமசாமி நினைவுப் பரிசு |
நியூ ஜெர்சியில் வசிக்கும் ராமசாமி வாரியங்காவல், நாராயணசாமி வாரியங்காவல் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து தமது கிராமமான வாரியங்காவலில் பிளஸ் 2 வகுப்பில் தமிழிலும், அறிவியலிலும்... பொது |
| |
 | மருத்துவர் T.S. கனகா |
1940-50களில் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பவே தயங்குவார்கள். உயர்கல்விக்கு அனுப்புவது அதைவிடப் பெரிய விஷயம். அப்படிப்பட்ட காலத்தில் ஒரு பெண் சென்னை எழும்பூரிலுள்ள கார்ப்பரேஷன்... சாதனையாளர் |
| |
 | மதுவும் மாதுவும் |
சூப்பர் மார்க்கட்டில் கோவிந்து என்னைப் பார்த்ததுமே ஓடிவந்தார்.
"உங்க மச்சினன் மாதவன்தான் சொன்னான். வர வெள்ளிக்கிழமை உம்ம வீட்டில இலக்கியக் கூட்டமாமே. எத்தினி நாளாச்சு... சிறுகதை (1 Comment) |
| |
 | காலம் கடந்த விவேகம்! |
புண்பட்ட, புரையோடிய நினைவுகளைப் பின்னால் தள்ளி, புன்னகையே வாழ்வாக அமைத்துக் கொண்ட சில அருமை மனிதர்களை நானும் சந்தித்திருக்கிறேன். நினைத்தாலே மனதில் மத்தாப்புப் பூக்கும். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |