| |
 | பசி |
அகோரப் பசி! பவானி இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தாள். என்ன ஆனாலும் சரி, இன்று சாப்பிடக்கூடாது என்பதில் வெகு தீர்மானமாக இருந்தாள். விளையாடிக் கொண்டிருந்த முரளி, வீட்டுக்குள் நுழைந்தான். விளையாடிக் களைத்துப் போய்... சிறுகதை (9 Comments) |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-16) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | காலம் கடந்த விவேகம்! |
புண்பட்ட, புரையோடிய நினைவுகளைப் பின்னால் தள்ளி, புன்னகையே வாழ்வாக அமைத்துக் கொண்ட சில அருமை மனிதர்களை நானும் சந்தித்திருக்கிறேன். நினைத்தாலே மனதில் மத்தாப்புப் பூக்கும். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கொட்ட துப்பி நட்ட மரம் |
திருக்குறளின் ஒப்புரவு அதிகாரத்தில் 'பேரறிவாளன் திரு' எப்படி 'ஊருணி நீர் நிறைந்ததைப்' போன்றது என்பதைப் பார்த்தோம். இப்போது 'பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்று' என்பதையும்... ஹரிமொழி (3 Comments) |
| |
 | நம் அடையாளம் |
பச்சைப்பட்டு விரித்தாற்போல்
யாருமில்லாப் புல்வெளி
கண்களைக் கொள்ளை கொள்ள
நடுவே கயல் துள்ளும் வெளியாக
ஊரோரக் குளம்! கவிதைப்பந்தல் (3 Comments) |
| |
 | தெரியுமா?: வி.என். ராமசாமி நினைவுப் பரிசு |
நியூ ஜெர்சியில் வசிக்கும் ராமசாமி வாரியங்காவல், நாராயணசாமி வாரியங்காவல் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து தமது கிராமமான வாரியங்காவலில் பிளஸ் 2 வகுப்பில் தமிழிலும், அறிவியலிலும்... பொது |