Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை
'அழகர்சாமியின் குதிரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படம் ராஜபாட்டை. இதில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். மேலும்...
 
ரா.கி. ரங்கராஜன்
தமிழ் எழுத்தாளர்களில் பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் கோலோச்சி வெற்றி பெற்றவர்கள் பலர். கல்கி, சி.சு.செல்லப்பா, கு.அழகிரி மேலும்...
 
சுண்டலோடு கொஞ்சம் அல்வா!
பிராக்கொலி (broccoli) சுண்டல்

தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
பிராக்கொலி - 2 மேலும்...
 
கி.வா.ஜகந்நாதன்
வாகீச கலாநிதி, செந்தமிழ்ச்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி போன்ற பல்வேறு பட்டங்களைப் பெற்று கவிஞராகவும், சிறந் மேலும்...
 
ஜூலை 2011: ஜோக்ஸ்
நோயாளி: டாக்டர்... நீங்க கொடுத்த பில்லுல எவ்வளவு பணமுன்னு போடல.
டாக்டர்: நல்லது. சுயநினைவு திரும்பிடுச்சு. இந்தாங்க பில
மேலும்...
ஃபேஸ்புக்கில் ஓராண்டு
கணினிப் பொறியைக் கை தட்டியதாலோ என்னமோ கவிதைப் பொறி கவனத்தைத் தட்டவில்லை கற்பனை மலர்வதும் இல்லை கனவில் வருவதும் இல்லை!கவிதைப்பந்தல்
வாழையிலை
நாளைக்கு எங்கள் வீட்டில் ஒரு முக்கியமான விருந்து. அம்மா கண்டிப்பாக வாழையிலையில்தான் பந்தி பரிமாறுவாள். என் அண்ணாவின் கேர்ள் ஃபிரண்டுக்கு அதிலே சாப்பிடத் தெரியுமா தெரியாதா என்பதைப் பற்றி அம்மா யோசிக்கவே இல்லை.சிறுகதை
கோமேதகக் கண்கள்
ராதா தன் ஐந்து வருட மணவாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள். கல்யாணமான புதிதில் ரகு இப்படி சிடுசிடுப்பாக இருந்ததே இல்லை. தினம் தினம் மாலையில் மல்லிகைப் பூ வாங்கி வருவான். வாரம் ஏதாவது ஒரு சினிமா.சிறுகதை
மயிலை கபாலீஸ்வரர் கோயில்
'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்பது ஆன்றோர் வாக்கு. சென்னை நகரின் மையப்பகுதியில் மயிலை அமைந்துள்ளது. இக்கோவில் 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.சமயம்
பீனாவுக்கு புத்தி பேதலித்து விட்டது!
எனக்கும் அவளுடைய மன உளைச்சல் புரிந்தது. அவள் சேகருடன் (பெயர் மாற்றம்) பழகிய காலத்திலிருந்து எனக்குத் தெரியும். வடக்கு-தெற்கு, பஞ்சாபி-தமிழ் என்று நிறைய வேற்றுமைகள் இருந்து இரண்டு குடும்பங்களும் எதிர்த்தாலும்...அன்புள்ள சிநேகிதியே(3 Comments)
ரொட்டி அய்யா
அய்யா தனி மனிதர், அவருக்கு என்று சொல்லிக்கொள்ள உறவு என்று யாருமே கிடையாது. ஆகையால், என்மேல் அவருக்கு ஏற்பட்ட அன்பு அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராய் ஆக்கிவிட்டது. அவர் தொழில் ரொட்டி விற்பது என்பதாலும்...சிறுகதை(2 Comments)
பேராசிரியர் நினைவுகள்: குயிலின் கதை
- ஹரி கிருஷ்ணன்

பீனாவுக்கு புத்தி பேதலித்து விட்டது!
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline