| |
 | கோமேதகக் கண்கள் |
ராதா தன் ஐந்து வருட மணவாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள். கல்யாணமான புதிதில் ரகு இப்படி சிடுசிடுப்பாக இருந்ததே இல்லை. தினம் தினம் மாலையில் மல்லிகைப் பூ வாங்கி வருவான். வாரம் ஏதாவது ஒரு சினிமா. சிறுகதை |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: குயிலின் கதை |
பாரதியின் குயில் பாட்டில் உள்ளோட்டமான அந்த மையக்கருதான் என்ன? தன் கவிதாவேசத்தை வெளிப்படுத்துவதற்காக எழுதிய பாடலாக இருந்திருக்குமாயின், பாரதியால், கம்பன் ராமாயணத்தைத் தெரிவுசெய்ததுபோல் செய்திருக்க முடியும். ஹரிமொழி |
| |
 | எஸ்.பொ.வுக்கு இயல் விருது |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருதுகளுக்கான விழா டொரண்டோவில் ஜூன், 18 அன்று ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது இவ்வாண்டு எஸ்.பொ. என்று... பொது |
| |
 | கண்டீரோ இந்நாடு, காட்டுங்கள் எங்கே! |
நாடொன்று கேட்டேன் என்கேள்வி இதுதான்.
கண்டீரோ இந்நாடு காட்டுங்கள் எங்கே.
அங்கே
போரில்லை எதுவும் மாறு பாடில்லை
ஒற்றுமை உண்டு, வேற்றுமை யில்லை. கவிதைப்பந்தல் |
| |
 | கரையும் கோலங்கள் |
டெலிஃபோன் மணி அடித்தது. ஒரு மணி நேரம் அடம் பிடித்துவிட்டு ஒரு வழியாக அப்பொழுதுதான் தூங்கி இருந்தான் சஞ்சீவ். ஃபோன் பேசினால் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் வாய்ஸ் மெஸேஜ் தட்டிவிட்டாள் அபிநயா. சிறுகதை |
| |
 | ரொட்டி அய்யா |
அய்யா தனி மனிதர், அவருக்கு என்று சொல்லிக்கொள்ள உறவு என்று யாருமே கிடையாது. ஆகையால், என்மேல் அவருக்கு ஏற்பட்ட அன்பு அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராய் ஆக்கிவிட்டது. அவர் தொழில் ரொட்டி விற்பது என்பதாலும்... சிறுகதை (2 Comments) |