| |
 | பாசிடிவ் அந்தோணி |
"வெறும் கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்" என்பது கவிஞர் தாராபாரதியின் தன்னம்பிக்கைக் கவிதை. கைகளைத் தவிர பிற உறுப்புகள்... சாதனையாளர் |
| |
 | புத்தக மழை |
2010ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சி முந்தைய ஆண்டே, அதாவது டிசம்பர் 31, 2009 அன்றே தொடங்கிவிடுகிறது. சென்ற இரண்டு ஆண்டுகளில்... பொது |
| |
 | தெரியுமா?: வீரத் துறவியின் வேகச் சொற்கள் |
ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற... பொது |
| |
 | ராதாவும் அவரது மகனும் |
எனது தாயாரின் தந்தை வழிப் பாட்டியின் பெயர் ராதா. 1865ல் பிறந்த அவருக்கு ஆறுவயதில் திருமணம் நடந்தது. அந்தக் காலகட்டத்தில் குழந்தைத் திருமணத்தினால் இளம்பெண்கள் விதவைகளாவது... நினைவலைகள் |
| |
 | மருமகன் என்ற வில்லன் |
போன வருடம் என்னுடைய பெண், தான் ஒருவனைக் காதலிப்பதாகவும், அவனையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சொல்லி என்னிடம் அனுமதி கேட்டாள். நான் ஓய்வுபெற்ற நர்ஸ். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | 'அழகி' விஸ்வநாதன் |
இணைய உலகில் விஸ்வநாதனைத் தெரியாதவர்கள் இருக்கலாம். ஆனால் அழகியை நிச்சயமாகத் தெரிந்திருக்கும். 'அழகி' விஸ்வநாதன் உருவாக்கிய தமிழ்... சாதனையாளர் |