| |
 | தெரியுமா?: 'வாழையடி வாழை' ஓவியக் காட்சி |
தனது அழகிய ஓவியங்களால் தென்றல் சிறுகதைகளை அணிசெய்யும் மணியம் செல்வன் அவர்கள் 'வாழையடி வாழை' என்ற கருத்தில் ஓவியக் கண்காட்சி... பொது |
| |
 | ராதாவும் அவரது மகனும் |
எனது தாயாரின் தந்தை வழிப் பாட்டியின் பெயர் ராதா. 1865ல் பிறந்த அவருக்கு ஆறுவயதில் திருமணம் நடந்தது. அந்தக் காலகட்டத்தில் குழந்தைத் திருமணத்தினால் இளம்பெண்கள் விதவைகளாவது... நினைவலைகள் |
| |
 | தெரியுமா?: ஆன்லைனில் நகை வாங்க |
PNG ஜுவலர்ஸ் நிறுவனத்தின் தங்கம், வெள்ளி, வைர நகைகளை இப்போது வலையகத்திலே வாங்கலாம். இதற்காக ஓர் இணைய அங்காடியை அவர்கள்... பொது |
| |
 | தெரியுமா?: சிலிக்கன் வேல்லியில் The Global School of Silicon Valley |
ஆசியாவில் மிகப் பிரபலமான தி குளோபல் இண்டியன் இன்டர்நேஷனல் ஸ்கூல் நெட்வர்க் (GIIS) மற்றும் தி குளோபல் இண்டியன் ஃபௌண்டேஷன் ஆகியவை... பொது |
| |
 | பாசிடிவ் அந்தோணி |
"வெறும் கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்" என்பது கவிஞர் தாராபாரதியின் தன்னம்பிக்கைக் கவிதை. கைகளைத் தவிர பிற உறுப்புகள்... சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாதமி விருது |
2009ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளரான புவியரசுக்கு வழங்கப்படுகிறது. அவர் எழுதியுள்ள 'கையொப்பம்'... பொது |