| |
 | இசையுதிர்காலம்: பளார்! |
பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூடியிருந்த மகாசபை அது. குரு பாட, சிஷ்யர் அதற்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துக் கொண்டிருந்தார். குருவுக்குப் பாட மட்டுமல்ல; வயலின் வாசிக்கவும் நன்கு தெரியும். பொது |
| |
 | ரத்தமும் சதையுமாகக் கடவுள் |
என் இல்லத்தில் எனது தாயாரின் அருமையான உருவப்படம் ஒன்று இருக்கிறது. நான் சிறுவயதில் என் தாயை இழந்து விட்டதால் அவர்களை நான் உயிரோடு பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். பொது |
| |
 | அம்மா, அப்பா வராங்க! |
டி.வி. சீரியலில் மூழ்கி இருந்தாள் சுமதி. காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தான் வாசு. எழுந்திருக்க மனமின்றி முனகிக் கொண்டே எழுந்து கிச்சன் பக்கம் சென்று காபி கலந்து, தேன்குழலும் சேர்த்து தட்டை... சிரிக்க சிரிக்க |
| |
 | பண்டரிபுரம் |
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பதை உணர்த்தும் அருமையான தலபுராண மகிமையைக் கொண்டது பண்டரிபுரம். திண்டிரவனம், புண்டரீகபுரம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு. சமயம் (1 Comment) |
| |
 | தெரியுமா?: இலங்கை சின்மய கிராம வளர்ச்சிச் சங்கம் இடம்பெயர்ந்தோருக்கு நிதி உதவி |
இலங்கை சின்மயா கிராம வளர்ச்சி சங்கம் வவுனியாவில் (zone 4 முகாம்) தஞ்சம் புகுந்திருக்கும் 1000 இடம்பெயர்ந்த தமிழர் குடும்பங்களுக்கு தீபாவளியை முன்னிட்டுத் தலா 1000 ரூபாய் வீதம்... பொது |
| |
 | பார்வை |
நடுவில் வைஷ்ணவி தன் சினேகிதி வேணியுடன் அமர்ந்திருந்தாள். "எம்பேரு வைஷ்ணவி. நான் ஸோஷியாலஜி படிக்கறேன். ஒரு ஆராய்ச்சிக்கு உங்கேளாட உதவி தேவைப்படுது. நீங்க எல்லாம் வயசில... சிறுகதை |