| |
| தெரியுமா?: கான் அகாடமி: தமிழ் இணையதளத் திறப்பு விழா |
வெற்றிவேல் அறக்கட்டளை கலிபோர்னியா மாநிலத்தின் விரிகுடாப் பகுதியில் இயங்கி வரும் பொதுத்தொண்டு நிறுவனம். உலகெங்கிலும் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு...பொது |
| |
| பூரி ஜகந்நாதர் ஆலயம் |
மத்ஸ்ய புராணம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம், பத்ம புராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் இக்கோவில் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த ஆலயம் இது.சமயம் |
| |
| எதையும் பொருட்படுத்தாமல் கடவுளுக்காகவே ஏங்கு |
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், நீ பலாப்பழத்தின் பால் கையில் ஒட்டிக்கொள்ளாமல் சுளைகளை எடுக்கவேண்டுமானால், விரல்களில் சிறிது எண்ணெயைப் பூசிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுபோலவே, உலகமும் அதன்...சின்னக்கதை |
| |
| தெரியுமா?:TNF ஆண்டுவிழாவில் தமிழக ஆளுநர் பாராட்டு |
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழிக்கேற்ப, அமெரிக்காவில் தேடிய செல்வத்தைத் தமிழகத்திற்கு வாரி வழங்கும் அமெரிக்கத் தமிழர்களையும், அவர்களை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அறக்கட்டளையையும் தமிழக ஆளுநர்...பொது |
| |
| மகாபாரதம் சில பயணக் குறிப்புகள்: அத்தானும் அம்மான் சேயும் |
நாம் சென்றமுறை சந்தித்தபோது இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தோம். "நான் யாரைப் பார்த்தும் சிரிப்பதில்லை" என்று பாஞ்சாலி சொல்வது ஒன்று. அடுத்ததாக, பாஞ்சாலி கண்ணனைப் பார்த்துச் சொல்வதில்...ஹரிமொழி |
| |
| மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 14) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள்.சூர்யா துப்பறிகிறார் |