| |
 | தீ |
இந்தக் கதை கணையாழியில் வெளியாகி 1990ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. டெல்லியைக் கதைக்களனாகக் கொண்டது. சிறுகதை |
| |
 | தம் உயிர் உகுப்பர் |
சென்ற தவணையில் வையைநதிக் கரையில் பெண்களை உற்று நோக்கியவனை "ஓட்டைமனத்தன்! உரமிலி!" என்று பெண்களை வைவதைக்கண்டோம். பெண்களைச் சீண்டுவோரை... இலக்கியம் |
| |
 | வழக்குப்படலம் |
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக எதிர்கட்சித்தலைவர்கள் மீதான வழக்குப்படலம் தொடர்கிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.நல்லகண்ணு, பீட்டர் அல்ஃபோன்ஸ் என இந்த பட்டியல் நீள்கிறது. தமிழக அரசியல் |
| |
 | "இந்தியா அழைக்கிறது!" |
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டாட் காம் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த போது சிலிக்கன் வேல்லி வேலைச் சந்தைகளில் தேர்த்திருவிழா போல் நெரிசலிருக்கும். பொது |
| |
 | அபரிமிதமான டாலர் |
முதலீட்டு நிறுவனங்களும், NRIக்களூம் டாலரைக் கொண்டுவந்து கொட்டோ கொட்டென்று கொட்டியதில் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு ஏறிவிட்டது. பொது |
| |
 | இன்னொரு ஜென்மம் |
கவிதைப்பந்தல் |